தமிழ்த் தலைமைகளின் ராஜதந்திரம் சாதனையா? வேதனையா? – பிரம்மாஸ்திரன்

மனித நாக­ரிகம் தோன்­றிய காலந்­தொட்டே மனி­தர்கள் விடு­த­லைக்­காகப் போரா­டி­வ­ரு­கி­றார்கள். அடக்கு முறைக்கும் அநீ­திக்கும் எதி­ராக, பல்­வேறு வடி­வங்­களில் யுகம் யுக­மாக விடு­தலைப் போராட்­டங்கள் நிகழ்ந்து வந்­துள்­ளன. உலகில் அநீ­தியும் அடக்­கு­மு­றையும் தொட­ரும்­வரை விடு­தலைப் போராட்­டங்­களும் தொடர்ந்­த­வண்ணம் தான் இருக்­கின்­றன. ஒடுக்­கப்­படும் மானிட வர்க்கம் விடு­த­லை­ய­டையும் வரையில் ஏதோ­வொரு வகையில்…

தமிழக பெருவெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் தொப்பூள் கொடி உறவுகளுக்கு உதவுதல்…

வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் தமிழக மக்களுக்கு உதவும்படி ஈழ மக்கள் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பா.உறுப்பினர் சி.சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தம் அனுதாபங்களையும் வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது. வரலாறு காணா அளவு பெருமழையால் எமது தொப்பூள் கொடி உறவுகள் தமிழகத்தில் பெரு வெள்ளத்தில் இலட்சக்கணக்கில்…

இது வரை வெளியாகாத புகைப்படங்கள்: சிங்களத்தின் ரகசிய கொலைக்கள சிறைச்சாலை

இதுவரை வெளியாகாத அதிர்ச்சியான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. திருகோண மலையில் , தமிழ் இளைஞர்கள் மற்றும் யுவதிகளை கடத்தி அவர்களை சித்திரவதை செய்து பின்னர் கொலை செய்யும் சிறைச்சாலை இது தான். இதனை சிலர் ரகசியமாக போட்டோ எடுத்து , முன் நாள் ஐ.நா மனித உரிமை ஆய்வாளர் ஜஸ்மின்…

இந்திய மீனவர்களின் வருகையை நிறுத்த வடக்கில் புதிய போராட்டம் ஆரம்பம்

இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழையும் இந்திய மீனவர்களின் நடவடிக்கைகளை கண்டித்து அவர்களின் வருகையை கட்டுப்படுத்த வட மாகாண மீனவ அமைப்புக்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வெளிநாட்டு தூதுவர்களுக்கு தபாலட்டை அனுப்பும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண கடற்தொழில் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்தார். இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று…

தமிழர்கள் வாழ்வில் மழை பெய்தும் தூவானம் ஓயவில்லை: மட்டக்களப்பு மறைமாவட்ட…

இந்த ஆண்டு தொடக்கத்தில் புதிய அரசு ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டது அத்தோடு புதிய தலைவரும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார் மக்களும் நிம்மதியான, சந்தோசமான வாழ்வினை வாழலாம் என மகிழ்ந்தார்கள்.. ஆனால் மழை பெய்தும் தூவானம் விடாத நிலைதான் தமிழர்களை பொறுத்தவரையும் தொடர்கிறது என மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய…

தாய் தமிழகத்திற்கு வெள்ள அனர்த்தத்திற்காக உதவிக்கரம் நீட்டுவோம்: வவுனியா மாவட்ட…

இயற்கையின் சீற்றத்தால் மூழ்கிக்கிடக்கும் தமிழ் நாட்டின் சென்னை உட்பட்ட பல நகரங்களில் வாழும் மக்கள் அன்றாட செயற்பாடுகளுக்கு சொல்லணா துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கு உதவவுள்ளதாக வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது மக்கள்…

சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் தயார்! – மைத்திரி

புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை பூர்த்தி…

புலிகளின் சர்வதேச திறைசேரியில் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி?

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் தொடர்புடைய திறைசேரியில் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கனேடிய பாதுகாப்பு முகவர் நிறுவனமொன்று அண்மையில் வெளியிட்ட இரகசிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கனேடிய நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கப்பட்ட இரகசிய அறிக்கையில் புலிகளின் இந்த…

வடக்கில் கல்வியைக் குழப்புவதற்கு பல சதிகள் உருவாக்கப்படுகின்றன: விக்னேஸ்வரன்

வட பகுதியின் மூலதனமாக விளங்கக் கூடிய கல்வியைக் குழப்புவதற்கும், அதன் மூலம் எமது வருங்காலச் சந்ததியினரை ஒரு அடிமைப்பட்ட சமூகமாக மாற்றுவதற்கும் திட்டமிட்டே பல சதிகள் இங்கே உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என வடக்கு முதல்வர் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்தின் தொழில்நுட்பப் பீடக் கட்டடத்…

கருணாவை நிற்பாட்டு பிரபாவிடம் கூறினேன்..! கட்சியை சீ.வியிடம் ஒப்படைக்கத் தயார்…!…

விடுதலைப் புலிகளுக்கு எந்த முறைகளிலும் உதவ நான் தயாராகவே இருந்தேன். ஆனால் என்னை பாவிக்கவில்லை. பிரபாகரனை “அன்புள்ள தம்பி” என்றுதான் விளிப்பேன். அவருக்கு கடிதம் எழுதும் போதும் சில ஆலோசனைகளை வழங்குவேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். லங்காசிறி 24 செய்தி…

எமது சமூகத்தைப் புகலிடமற்றவர்கள் ஆக்கவே பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன: சீ.வி.விக்னேஸ்வரன்

காணிகளை இராணுவம் கையேற்று வைத்திருப்பதை நான் காலத்தின் கோலமாகக் கருதவில்லை. காலாதிகாலமாக கரவாகக் கடையப்பட்ட கருத்துக்களின் கடை நிலையாகவே அவர்களின் நடவடிக்கைகளைக் காண்கின்றேன். நாட்டுக்குச் சுதந்திரம் கிடைக்க முன்னரே அரசகுடியேற்றங்கள் ஆரம்பமாகிவிட்டன. அதன் அர்த்தம் என்ன என்று ஆராய்ந்தோமானால் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த இடங்களில் இன…

அகமுரண்பாடுகளில் இருந்து விடுபடுமா கூட்டமைப்பு?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகளும், சச்சரவுகளும் எப்போதும் வழக்கமான ஒன்றாகவே இருந்தாலும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளை அவ்வாறானதொன்றாக கருத முடியவில்லை வடக்கு மாகாணசபையில் இன அழிப்புத் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர், இருவருக்கும் இடையில் தோன்றிய கருத்து வேறுபாடுகள்,…

பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர்…..பொட்டு அம்மான்……

விடுதலைப் புலிகள் இயக்கத்தின்  தலைவரான பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, விதவிதமான படங்களைக் காட்டி முடித்த  ராணுவம், இப்போது பொட்டு அம்மான் பற்றிய செய்திகளைச் சிதறவிட்டுக்கொண்டு இருக்கிறது. புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மான், பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர். போரின் முடிவில் பிரபாகரன், சார்லஸ்…

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த விசேட…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தும் வகையில் விசேட மேல் நீதிமன்றமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட மேல் நீதிமன்ற ஆணையாளராக ஐராங்கனி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதியாக 31 வருடங்கள் சேவையாற்றியுள்ள ஐராங்கனி பெரேராவினால் பல்வேறு முக்கிய வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இனோகா…

பொலன்னறுவையில் விழுந்த விண்கல்லில் அரிய உலோகங்கள்! பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள்…

பொலன்னறுவை அருகே விழுந்த விண்கல்லில் பல அரிய உலோகங்கள் காணப்பட்டதையடுத்து பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் பொலன்னறுவைக்கு படையெடுத்துள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு பொலன்னறுவை திம்புலாகல பிரதேசத்தில் விண்கற்கள் விழுந்திருந்தது. இதனை சேகரித்திருந்த வானியல் ஆய்வாளர்கள் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையம் ஒன்றுக்கு மேலதிக ஆராய்ச்சிகளுக்காக அனுப்பி வைத்திருந்தனர். குறித்த…

மாணவன் செந்தூரன் வாழ்வும் சாவும் – பிறப்பில் இருந்து தண்டவாளம்…

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி தற்கொலை செய்து கொண்ட மாணவன் ஊடகத்துறையில் ஏற்பட்ட விருப்பு காரணமாக உயர் தரத்தில் ஊடக கற்கையினை ஒரு பாடமாக தேர்வு செய்து கற்று வந்துள்ளான். கோப்பாய் வடக்கை சேர்ந்த இராஜேஸ்வரன் செந்தூரன் எனும் 18 வயதுடைய மாணவன் தமிழ் அரசியல் கைதிகளை…

மாவீரர் நாள் -2015 அறிக்கை – தமிழீழ விடுதலைப் புலிகள்!…

தலைமைச் செயலகம். தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2015. எமது அன்பிற்கும் மதிப்பிற்கும... தலைமைச் செயலகம். தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2015. எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காகவும் எமது இனத்தின் இருப்பிற்காகவும் தமது இன்னுயிர்களை ஈகம்செய்த…

அரசாங்கத்திற்கு நிபந்தனை அற்ற ஆதரவு! த.தே.கூ வெட்கித் தலைகுனியும் நிலை!…

தனது வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் தானே மீறும் செயலை நல்லாட்சி என்று கூறிக்கொள்ளுகிறது இந்த அரசாங்கம். அத்தகைய அரசாங்கத்திற்கு எமது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிபந்தனை அற்ற ஆதரவினை வழங்கியிருப்பதையிட்டும் நாம் வெட்கித் தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்…

தமிழீழ விடுதலைப்போராட்டம் வேறொரு திசையில் முன்நோக்கி புறப்படத் தயாராகுறது!

சற்றுமுன் தமிழீழ தாயகத்தில் தேசிய மாவீரர் நாள் உணர்வெளிச்சியுடன் தமிழீழ மக்களால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலகட்டங்களில் தமிழீழ தாயகத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழீழ மக்களாலும், தமிழீழ அரசாலும் வெகு விமர்சையாக ஏற்பாடுசெய்யப்பட்டு அனுஸ்டிக்கப்பட்டுவந்துள்ளது. https://youtu.be/wmvtpvCMMZM எமது தமிழீழ தேசத்தின் வீடுதலைக்காய், எமது மக்களின்…

கைதிகளின் விடுதலைக்காய் உயிரை மாய்த்த மாணவனின் சம்பவம் துயரில் ஆழ்த்தியுள்ளது!

தமிழ்க் கைதிகளின் விடுதலையினை வலுயுறுத்தி கோண்டாவில் தொடருந்து வழித்தடத்தில்  தொடரூந்து முன் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொண்ட மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரனது சம்பவத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது இரங்கலைத்  தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : மாவீரர்களை நினைவேந்தி…

மாவீரர்களின் தியாகம் தமிழர் இறையாண்மை கொண்ட தமிழீழத்தை அமைத்தே தீரும்…

மாவீரர் தினத்தையொட்டி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வெளிட்டுள்ள அறிக்கையில் மாவீரர்களின் தியாகங்கள் தமிழீழத்தை அமைக்கும் என தெரிவித்திருந்தார். ஆதிக்க சக்தியின் அடக்குமுறையில் இருந்து ஓர் உயிரி விடுபட்டுத் தன்னைச் சுதந்திரவாதியாக அறிவித்துக்கொண்டு வாழும் போது மட்டுமே அந்த உயிரி மனிதனாகிறது” என்கிறது அல்ஜீரிய விடுதலை…

தற்கொலை செய்துகொண்ட செந்தூரனுக்கு அஞ்சலி! வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை…

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக   வடமாகாணசபையின் கல்வி அமைச்சர் த. குருகுலராஜா அறிவித்துள்ளார். இன்று காலை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவன் தியாகி செந்தூரனை நினைவு கூரும் வகையிலும் அவரது தற்கொலை…

உயிரிழந்த மாணவனின் கோரிக்கைக்கு வலுச்சேர்ந்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி இன்று காலை பாடசாலை மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாணவனின் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையிலும், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தியும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இன்றைய தினம் காலை அரசியல் கைதிகள் விடுதலையை…