இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
தெற்கின் பிரித்தாளும் தந்திரோபாயத்திற்கு பலியாகிறதா தமிழரசுக் கட்சி?
பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களிடம் கற்றுத் தேறியிருக்கும் தெற்கின் சிங்கள ஆட்சியாளர்கள், பரித்தாளும் அரசியல் கலையை கையாளுவதில், தாங்கள் வல்லவர்கள் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர். தமிழ் மக்களுக்கு தனிநாடு கோரிய தந்தை செல்வநாயகத்தின் மருமகனையே தன்னுடைய ஆலோசகராக்கிய, ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் வழிவந்தவர்களின், பிரித்தாளும் தந்திரோபாய பொறிக்குள் (Strategic…
தமிழகம் வாழ் இலங்கை அகதிகள் நாடு திரும்ப சந்தர்ப்பம் வழங்கப்படும்!-…
தமிழக வாழ் இலங்கை அகதிகள் நாடு திரும்ப சந்தாப்பம் வழங்கப்படும் என மீள்குடியேற்றää புனர்வாழ்வு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் அகதிகள் நாடு திரும்ப விரும்பினால் அதற்கான சந்தர்ப்பம் அளிக்கப்படும். அவ்வாறு நாடு திரும்புவோருக்கு வாழ்வாதார வழிகள்…
தளபதிகளான நரேன் மற்றும் மாதவன் மாஸ்டர், இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்! உறவினர்கள்…
தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளான நரேன் மற்றும் மாதவன் மாஸ்டர் ஆகியோர் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் அவர்கள் தொடர்பான தகவல்கள் எவையும் கிடைக்கவில்லை. அவர்கள் காணாமல் போகவில்லை. ...படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என உறவுகள் இன்றைய தினம் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியுள்ளனர். https://youtu.be/1Vy4cAdKZJs மேற்படி ஆணைக்குழுவின் 4ம்…
எனது மகள் உயிருடனே இருக்கின்றாள்: ஆணைக்குழு முன் தந்தையொருவர் சாட்சியம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் கட்டாய ஆட்சேர்ப்பின் ஊடாக இணைத்துக் கொள்ளப்பட்ட பலர் போர் நிறைவடைந்த பின்னர் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த பின்னர் காணாமல்போயினர். மேலும் அவர்கள் தொடர்பில் அவர்களுடைய உறவினர்களிடம் போருக்குப் பின்னர் விசாரணைகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டிருக்கின்றன. காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் இன்றைய…
புலிகளின் முக்கிய தளபதிகள் படையினரால் கொண்டு செல்லப்பட்டதை நேரில் கண்டேன்:…
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் போர் நிறைவடைந்த பின்னர் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது உண்மையே. புலிகளின் முக்கிய தளபதிகள் குடும்பங்களாகவும், தனியாகவும் பிரான்சிஸ் பாதர் வழிகாட்டிலில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதையும், அவர்கள் படையினரால் பேருந்தில் கொண்டு செல்லப்பட்டதையும் நான் நேரில் கண்டேன். மேற்கண்டவாறு காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் …
அமெரிக்காவும்,இந்தியாவும் விக்னேஸ்வரனின் அரசியல் நகர்வை விரும்பவில்லை! இந்திய நாளிதழ்
உலக வல்லரசான அமெரிக்காவும் பிராந்திய வல்லரசான இந்தியாவும் வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் அரசியல் ரீதியான நகர்வை விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மற்றும் இந்திய தூதுவர்கள் ஏற்கனவே விக்னேஸ்வரனுடன் தமது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமையன்று இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா, விக்னேஸ்வனை சந்தித்து தமிழ் தேசியக்கூட்டமைப்புக்குள் பிளவை ஏற்படுத்தாமல்,…
சிங்களத் தலைவர்களிடம் நாம் நிறைய கற்கவேண்டும்!
சிங்களத் தலைவர்கள், தமிழ்த் தலைவர்கள் என்ற ஒரு ஒப்புநோக்குகையில் சிங்களத் தலைவர்களின் இராஜதந்திரங்கள் அவர்களின் அரசியல் பணிகள் அனைத்தும் தமது இனம், தமது மதம், தமது நாடு என்ற அடிப்படையில் இருப்பதைக் காணமுடியும். ஆனால் தமிழ்த் தலைவர்களை நோக்கும் போது இவர்கள் தமது இனம், தமது மக்கள், தமது…
புதிய அரசியலமைப்பில் வடக்கு, கிழக்கை இணைக்க வேண்டும்: கூட்டமைப்பு கோரிக்கை…!
புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படும் போது, வடக்கு மற்றும் கிழக்கு என்பன இணைக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நோர்வேயின் அரசியலமைப்பு நிபுணரான கெவன் வெலான்கேவின் ஆலோசனையின் அடிப்படையில் வரையப்படும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கை இணைக்க வேண்டும்…
சட்டரீதியான பாதுகாப்புள்ள கேபியை கைது செய்ய முடியாது – சிறிலங்கா…
கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை இலகுவாக கைது செய்ய முடியாது என, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சா ராஜித்த சேனாரத்ன இதனைக் கூறியுள்ளார். செய்தியாளர்கள் கே.பி. தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் அரசாங்கம் அவரை சிறிலங்காவுக்கு…
தமிழ்மக்கள் அனைத்தையும் கெஞ்சித்தான் பெறவேண்டும் என்ற மனோநிலையில் ஆட்சியாளர்கள்!- வடக்கு…
இலங்கையில் ஆட்சிமாற்றம் ஒன்று உருவாக்கப்பட்டு நல்லாட்சி, ஜனநாயக ஆட்சி என விதந்துரைக்கப்படும் நிலையிலும் தமிழ் மக்கள் தங்களிடம் அனைத்து விடயங்களையும் கெஞ்சித்தான் பெற்றுக் கொள்ளவேண்டும். என்ற மனோநிலை இந்த ஆட்சியாளர்களிடமும் மாற்றம் பெறாமல் இருக்கிறது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணசபையின் 40ம் அமர்வு இன்றைய தினம்…
போர்க் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் தண்டனை! – அரசு உறுதி
இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை. எனினும், போர்க்குற்றச்சாட்டுகள் உரிய வகையில் நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அரசு அறிவித்தது. அதேவேளை, இலங்கையின் ஆயுதப்படைகளைத் தரமுயர்த்துவதற்கு 6 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்டுகளை வழங்கியுள்ள பிரிட்டன், இதனைக் கண்காணிக்க டில்லியில் உள்ள தனது இராணுவ ஆலோசகரை நியமித்துள்ளமையானது தேசிய…
பிரிந்து செல்லும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம்! வடக்கு முதல்வரிடம் கோரிய…
யாழ்.குடாநாட்டுக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்கா இன்று மாலை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று மாலை 5.30 மணிக்கு குறித்த சந்திப்பு நடைபெற்றிருந்தது. சந்திப்பின் நிறைவில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், குறித்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர்…
‘இந்தியாவுடன் சீபா ஒப்பந்தம் ஏற்படாது’: இலங்கைப் பிரதமர் ரணில்
இந்தியாவுடன் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் (சீபா) இலங்கை அரசு கையொப்பமிடாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் இலங்கை சிபா ஒப்பந்தத்தில் கையொப்பமிடப் போவதாக அரசாங்க மருத்துவர்கள் சங்கம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை என்று பிரதமர் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று கூறினார். ராஜபக்ஷ…
இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க மோடியுடன் ரணில் பேச வேண்டும்:…
வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பததைத் தடுப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் ஆகியோரோடு ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற கடற்றொழில் மற்றும் நீரியல்…
பிரபாகரனை விடவும், கே.பியே அதிக குற்றம் இழைத்தவர் – ராஜித்த
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் பிரபாகரனை விடவும், கே.பியே தண்டிக்கப்பட வேண்டியவர் என அமைச்சவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய…
தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் 2016 முக்கியமான ஆண்டாக இருக்கும்:…
தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் 2016ஆம் ஆண்டு அதிமுக்கியமான ஆண்டாக இருக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 60வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு பேசும் போதே…
தொடரும் மழையினால் யாழில் 51,000 பேர் பாதிப்பு!
நாடு பூராவும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக 60,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதில் யாழ் மாவட்டத்திலேயே அதிகமான வீடுகள் மற்றும் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் மாத்திரம் 2,023 வீடுகள் மற்றும் சுமார் 51,000…
விக்கினேஸ்வரன் அனைத்து கட்சிகளையும் நோக்கி அழைப்பு – தமிழ் கட்சிகளின்…
தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் மூத்த தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவருமான வி.ஆனந்தசங்கரி, சில தினங்களுக்கு முன்னர் ஒரு பகிரங்க அழைப்பொன்றை விடுத்திருந்தார். அதாவது, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உடன்பட்டால், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்க தான் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். அதே…
யாழ் நூலகத்தை எரித்த காமினியை கொழும்பில் சிதறடித்த தமிழிச்சியின் கதை
இந்த காமினியை போட்டு தள்ள , பல வருடங்களின் பின்னர் எவ்வாறு புலிகள் நாள் குறித்தார்கள்... இதுவரை வெளிவராத தகவல்.... அதிர்வின் வாசகர்களுக்காக... 1970 க்குப் பின்னர் சிங்கள இராணுவ இயந்திரத்திற்கு எதிராக தமிழ் இளைஞர்கள் பல குழுக்களாக ஆயுதம் ஏந்தி , போராட தலைப்பட்டபோது, விடுதலைப் புலிகள்…
365 நாட்களும் மாவீரர் நாள் போல் இருக்க முடியாதா?
2015ம் ஆண்டிற்கான மாவீரர் நாள் நடந்து முடிந்தது. புலம் பெயர் தேசங்களில் – என்ன ஒற்றுமை, என்ன சந்தோசம், என்ன ஆர்வம் என்ன சுறுசுறுப்பு, உலகமே விழாக் கோலம்! தமிழீழத்தின் விடிவிற்காய், உலக தமிழர்களின் பெருமைக்காய், தமது உயிர்களை அர்பணித்த மாவீரர்களுக்காக, உலகில் ஒவ்வொரு தமிழர்களும், விசேடமாக ஈழத்தமிழர்களினால்…
துயருற்றிருக்கும் தமிழகத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தோழமை: செயல்முனைப்பில் அரசவையில்…
இயற்கையின் கடும் சீற்றத்தினால் பேரிடரினை சந்தித்திருக்கும் தமிழகத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையினைத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலும் பிரித்தானியாவிலும் இடம்பெற்று வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வின் தொடக்க நாள் நிகழ்வின் இந்தோழமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தினை ஆட்கொண்ட கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினாhல்…
ஜனவரி இறுதியில் போர்க்குற்ற விசாரணை! – நீதி அமைச்சர் தகவல்
மனித உரிமைகள் மீறல் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அமைக்கப்படுகின்ற உள்ளகப் பொறிமுறை தொடர்பான பேச்சுக்களை வரவு - செலவுத் திட்டத்திற்குப் பின்னர் ஆரம்பிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாத இறுதியில் உள்ளகப் பொறிமுறையை ஆரம்பிப்பற்கும் அரசு உத்தேசித்துள்ளது என்று என்று நீதி அமைச்சர் விஜேதாஸ…
முக்கிய கொலைகளில் இராணுவத்தினருக்கு தொடர்பு: ரணில்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இந்தியா, அமெரிக்கா உட்பட்ட நாடுகள் இலங்கை கடற்படையினருக்கு புலனாய்வுத் தகவல்களை வழங்கியதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, அதற்கு பின்னர் மஹிந்த ராஜபக்சவும் வெளிநாடுகளின் புலனாய்வு உதவிகளை பெற்றதாக அவர் நாடாளுமன்றத்தில் இன்று…


