அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கான ஆரம்பத்தையும் அதற்கான தீர்வுகளையும் இதுவரையில் உணரவில்லை என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். உத்தர லங்கா சபாவின் தலைமையகத்தில் நேற்று (07) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”அடுத்த வருடத்திலிருந்து வட்…
பணம் சம்பாதிப்பதற்காகவே இலங்கை கிரிக்கெட் விற்கப்பட்டது
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவருக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அரசாங்கத்திடம் இருந்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எதிர்கொள்ளும் சவால்களை குறிப்பிட்டு 5 அம்சங்களின் கீழ் இந்த கடிதத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்…
காணாமல் போனோருக்கு வழங்கப்படும் நிவாரணம் தென்னிலங்கைக்கும் வழங்கப்பட வேண்டும்
வடக்கு மற்றும் கிழக்கில் மாத்திரமல்ல தெற்கு மாகாணத்திலும் பலர் காணாமல் போயுள்ளார்கள் என்பதை அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிந்துக் கொள்ள வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம்…
பொருட்களின் விலைகளை குறைப்பதே ஜனாதிபதியின் நோக்கம்
உற்பத்திகளை அதிகரித்தல் மற்றும் பொருட்களின் விலைகளை குறைப்பதன் ஊடாக நாட்டு மக்களுக்கு சுமூகமான சூழலொன்றை உருவாக்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என பொதுநிர்வாக இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார். சம்பள அதிகரிப்பினால் மாத்திரம் அதற்கு தீர்வு காண முடியாதெனவும், அடுத்த வருடத்தின் முதற் காலாண்டில் சுமூகமான…
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய உதவித்தொகை பெற்றுக் கொடுக்கப்படும்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் உதவித்தொகை உயர்வு தொடர்பில், எதிர்வரும் திங்கட்கிழமை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உயர்மட்ட குழு சந்திப்பு இடம்பெறவுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் இதனை இன்று கொழும்பு சௌமியபவானில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார் இந்தநிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின்…
தமிழர்களின் தாயகம் என்பதை அழிக்கும் திட்டம் இந்த வரவு –…
இனவாத வரைபில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் என்பதை அழிக்கும் திட்டம் இந்த வரவு - செலவுத் திட்ட உரையில் பிரதிபலித்துள்ளதாக இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2024 ஆம்…
ராஜபக்சக்கள் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர் – சுமந்திரன்
நீதிமன்றம் நட்ட ஈட்டை வழங்குமாறு உத்தரவிட்டால் இரண்டு கோடி இருபது இலட்சம் மக்களுக்கும் நட்டஈட்டை வழங்குவதற்கான பணம் ராஜபக்சக்களிடம் உள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்தப் பணத்தை மீட்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.…
தமிழ்க் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்று கூறி நழுவிச் செல்லும்…
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழ்த்தேசியக் கட்சிகளின் ஆதாவு தேவையில்லை. ஏனெனில் 1988 இல் அறுதிப் பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் பிரதான திருத்தமாக உள்ள இந்த அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒரு வர்த்தமானி அறிவித்தல் போதுமானது. ஆனால், 2009 மே மாதத்திற்குப்…
இலங்கையில் கிரிக்கெட் சர்ச்சை வழக்கில் இருந்து விலகிய நீதிபதிகள்
இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால தடை வழக்கில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் தெரியவருகையில், கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழு தொடர்பான மனு விசாரணை இன்று சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர்…
பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய, மகிந்த, பசில் பொறுப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரே காரணம் என தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், இவர்கள் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாகவும் தீர்ப்பளித்துள்ளது. இதன்படி, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவார்ட் கப்ரால்,…
இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான துன் புறுத்தலை நிறுத்துமாறு சர்வதேச…
அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாகக் கொண்டு செயற்படும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு அமைப்பு சி.பி.ஜே இலங்கை அரசிடம் முக்கியமான கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளது. அவ்வகையில், இலங்கையில் பணியாற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் அரச அடக்குமுறையில் இருந்து விடுபட்டும் அச்சமின்றியும் செயலாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட இரண்டு தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான விசாரணைகளை உடனடியாக…
அரசாங்கத்தின் உட்கட்சிப் பூசல்களுக்கு விளையாட்டை பயன்படுத்தக் கூடாது : நாமல்
கிரிக்கெட் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கிரிக்கெட் நிர்வாகிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால் கிரிக்கெட் வீரர்களுக்கே பாதிப்பு அதிகம் என அவர் தெரிவித்துள்ளார். தாம் விளையாட்டுத்துறை அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் நிர்வாக பிரச்சினைகளுக்கு…
இஸ்ரேல்- பாலஸ்தீன போரினால் இலங்கையில் உயரும் எண்ணெய் விலை
இஸ்ரேல் மற்றும் காசாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து வருகின்றது. மத்திய கிழக்கில் அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது உலக அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டதைப் போன்றதாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், இந்த…
ஊடகவியலாளர் சந்திப்பில் மன்னிப்பு கோரிய கிரிக்கெட் அணி தலைவர்
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டியில் பங்குபற்றிய இலங்கை அணியுடன் நேற்று காலை கிரிக்கட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் கிரிக்கெட்டை நேசிக்கும் மக்களிடம் இலங்கை கிரிக்கெட் அணி மன்னிப்புக் கோருவதாக அணித் தலைவராக அவர் இவ்வாறு கூறியுள்ளார்.…
இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு பல லட்சம் இழப்பு
சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கை கிரிக்கட் மீது விதித்துள்ள தடையினால் ஶ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்திற்கு பாரிய நிதி இழப்பு ஏற்படக்கூடும் என ஶ்ரீலங்கா கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார். "வீட்டில் இருக்கக் வேண்டாம் என பொலிஸார் கூறுகின்றனர். கிரிக்கட் போட்டி தோற்றது பிரச்சினையல்ல, எங்களைத் திருடர்கள்னு…
சர்வதேச பொருளாதார உறவுகளை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களை முன்மொழிந்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முக்கிய சர்வதேச பங்காளிகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் இலங்கையின் மூலோபாய கவனத்தை கோடிட்டுக் காட்டினார், இந்தியா மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார ஒத்துழைப்பின் (RCEP) உறுப்பு நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான நாட்டின் நோக்கத்தை முன்னிலைப்படுத்தினார். யூனியன் (EU). வெள்ளிக்கிழமை நவம்பர் 10 கொழும்பு…
ஐசிசி இடைநீக்கத்திற்கு எதிராக இலங்கை மேல்முறையீடு செய்யும் – விளையாட்டு…
இலங்கை கிரிக்கட் அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) அண்மையில் விதித்த தடை குறித்து கேள்வி எழுப்பியுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இது தொடர்பில் இலங்கை சர்வதேச கிரிக்கட் நிர்வாக சபையிடம் முறையிடும் என உறுதியளித்துள்ளார். கொழும்பில் உள்ள விளையாட்டு அமைச்சில் இன்று (நவம்பர் 10)…
இலங்கையில் விளையாட்டு தொடர்பான பல்கலைக்கழகத்தை அமைக்க தீர்மானம்
இலங்கையில் 2024 காலாண்டுக்குள் விளையாட்டு தொடர்பான பல்கலைக்கழகத்தை அமைக்கும் பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக, விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் ரோஹண திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதிபர் ஊடக மையத்தில் நேற்று(10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் தனியார் துறையினரின் ஒருங்கிணைப்பு “இலங்கையில்…
ஆபிரிக்க பிராந்தியத்தில் குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கான கடன் நிவாரணத்திற்காக…
இந்தியா மற்றும் பிராந்திய பரந்த பொருளாதார சங்கத்தின் (RCEP) நாடுகளுடன் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவதிலும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை பலப்படுத்துவதிலும் இலங்கை கவனம் செலுத்துவதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மறைந்த பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் ஆட்சிக்காலம் முதல் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலம் வரை இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையின் பொற்காலமென…
அனைத்துப் பிரச்சினைகளையும் கிரிக்கெட்டை கொண்டு மூடி மறைக்க முயற்சி
நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளையும் கொண்டு மூடி மறைக்க முயற்சிக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மறைக்கப்பட்ட பிரச்சினைகள் நாட்டு மக்களுக்கு அரசாங்கத்தினால் செய்யப்பட வேண்டிய அனைத்து பிரச்சினைகளையும் அரசாங்கம் கிரிக்கெட்டை காட்டி திசை திருப்புவதாக தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட்டை நிறுவனத்திற்கு எதிரான வாக்கெடுப்பில் அரசாங்கத்தின்…
இலங்கை அணியின் தோல்விக்கு சதித்திட்டமே காரணம்
2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை அணி எதிர்கொண்ட மிக மோசமான தோல்விகளுக்கான காரணம் குறித்து விசேட அறிவிப்பொன்று வௌியிடப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியுடன் இன்று (10) அதிகாலை நாடு திரும்பிய கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க இதனை தெரிவித்தார். போட்டியில் தோல்வியடைந்ததற்கு அணிக்கு வௌியே…
மன்னாரில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஒன்று திரண்ட மக்கள்
பாலஸ்தீனம் மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேல் படைகளினால் அப்பாவி பெண்கள் சிறுவர்கள் கொன்று குவிக்க படுவதற்கு எதிராகவும் இஸ்ரேல் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் இனவழிப்புக்கு எதிராகவும் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்றைய தினம் மதியம் 1.30 மணியளவில் சிலாவத்துறை சுற்றுவட்ட பகுதியில் ஒன்று கூடிய முஸ்லிம்…
டிஜிட்டல் மயமாகும் தபால் நிலையங்கள்
வெளிநாடுகளில் உள்ள தபால் நிலையங்களை போன்று இலங்கையிலுள்ள தபால் நிலையங்களை டிஜிட்டல் மயமாக்கி முன்னோக்கி நகர்த்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார குறிப்பிட்டுள்ளார். தபால் திணைக்கள வளாகத்தில் நேற்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க…
இலங்கையில் வாகன இறக்குமதிக்கு மீண்டும் தடை
பொதுப் போக்குவரத்துக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான ஒரு மாத கால அனுமதி நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். அனுமதி வழங்கப்பட்ட மாதத்திற்குள் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க சந்தர்ப்பம் வழங்குவதாக இராஜாங்க அமைச்சர் சியம்பலாப்பிட்டிய குறிப்பிட்டுள்ளார். இதன்படி பொது போக்குவரத்துக்கான எந்த வாகனத்தையும் இறக்குமதி…