இழந்த உயிர்களை தவிர்த்து ஏனைய அனைத்தையும் தமிழர்களுக்கு வழங்க தயாராம்!

போரினால் இழந்த உயிர்களை தவிர்த்து ஏனைய அனைத்தையும் தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தயார் என அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். போரினால் பறிக்கப்பட்ட சொந்த இடங்களின் உரிமையை மட்டுமின்றி அந்த மக்கள் இதுவரை கண்டிராத அபிவிருத்தியையும் வழங்க முடியுமென மகிந்த ராஜபக்சே சுட்டிக்காட்டியுள்ளார். தேசத்திற்கு மகுடம் …

தேவைக்கு ஏற்ப மட்டும் புலிகள் வெளியே வருவார்கள் என்றார் பிரபாகரன்!

விடுதலைப் புலிகள் இல்லாத விடுதலை வேண்டாம். அவர்களே விடுதலைக்காக போராடியவர்கள் அவர்கள் பெற்றுக் கொடுப்பார்கள் என்பதை இன்று உலகம் நம்புகிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் தொடங்கும் போது அவர்களிடம் ஆயுதம் எதுவும் இல்லை. அப்போது பிரபாகரன் தனது அக்காவின் வளையல்களை வாங்கி விற்றார். கூட வந்தவர் தனது உழவு…

கிறிஸ்தவ சபை மீது புத்த பிக்குகளின் குழு தாக்குதல்

கொழும்புக்கு புறநகரான கொட்டாவை – ஹைலெவல் வீதியில் உள்ள கிறிஸ்தவ பெந்தகோஸ் சபையின் பிரார்த்தனை மண்டபம் ஒன்றினுள் நுழைந்த புத்த பிக்குகளின் குழு ஒன்று அங்கு தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. பிரதேச மக்களின் உதவியுடன் குறித்த பிக்குகள் குழு…

கருணாவின் பிரிவுதான் போரை வெற்றி பெற காரணமாம்; சொல்கிறார் சிங்கள…

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கருணா, புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசில் இணைந்திராவிடில் போரில் வெற்றி பெற்றிருக்க முடியாது என இலங்கை கடற்தொழில் நீரியல் வளத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழில்…

சுதந்திர விசாரணையை இலங்கை நடத்தாவிட்டால் சர்வதேச பொறிமுறை வலியுறுத்தப்படும்

போர்க்கால மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான, நம்பகத் தன்மையுடைய விசாரணையை இலங்கை நடத்தத் தவறினால், சர்வதேச சமூகம் அங்கு ஒரு சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தும் என்று அமெரிக்காவின் அரசுத்துறையின் துணைச் செயலர்களில் ஒருவரான றொபர்ட் பிளேக் கூறியுள்ளார். தற்போதைய ஜெனிவா தீர்மானம் ஒரு சுதந்திரமான, நம்பகத்தன்மையுடைய புலன்விசாரணை…

‘இலங்கை விடயத்தில் இந்தியாவின் ஒத்துழைப்பு மிக அவசியம்’

இலங்கை தொடர்பான தீர்மானத்தை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு இந்தியாவிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பு தொடர்பில் திருப்தியடைவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆரம்பம் முதல் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரை இந்தியாவோடு மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டதாகவும் அமெரிக்காவின் மத்திய ஆசிய மற்றும் தெற்காசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் ராபர்ட்…

ஜெனீவாத் தீர்மானம் தமிழர்களுக்கு வெற்றியல்ல, ஆனால் இலங்கைக்கு தோல்வி! –…

அமெரிக்காவினால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள இத் தீர்மானம் தமிழ் மக்களின் உணர்வுகளை எதிர்பார்ப்புக்களை நெருங்கி வரவில்லை. இதனால் இத் தீர்மானத்தை நாம் தழிழர்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதமுடியாது. ஆனால் நிச்சயமாக இதனை சிறிலங்காவுக்கான தோல்வியாக நாம் பார்க்கமுடியும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரமதர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று…

அமெரிக்கா நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள்

இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை கவுன்ஸில் 22வது அமர்வில் அமெரிக்கா முன்வைத்து நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:- சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிரானவை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அத்துமீறல்கள் குறித்து சுதந்திரமான நம்பகரமான சர்வதேச விசாரணை வேண்டுமென்ற…

சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் : த.தே.கூ. வலியுறுத்தல்

உலக நாடுகளுடன் வீண் பிணக்குகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் இறுதிப்போரில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த சுயாதீனமான சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் அமைப்பினர் நேற்று புதன்கிழமை கொழும்பில் ஏற்பாடு…

சிறுபான்மை மக்களின் பாதுகாப்பில் கேள்வி எழுந்துள்ளது: நவனீதம்பிள்ளை

இலங்கையில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களால் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு Read More

ஜெனிவா: இலங்கைக்கு எதிரான அமெரிக்கா தீர்மானம் மீது 21-ல் வாக்கெடுப்பு

ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தின் மீது 21-ந் தேதி வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. ஜெனிவாவில் தற்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் போர் குற்றம் புரிந்த இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம்…

இலங்கை செல்கிறார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை!

ஜெனிவா: இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து நேரில் ஆராய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை மே மாதம் அங்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கைக்கான நவநீதம் பிள்ளையின் பயணங்கள் ஏற்கெனவே இரு முறை ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் தற்போது…

‘சர்வதேச அழுத்தத்துக்கு அரசாங்கமே பொறுப்பு’ – ஐதேக

ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் கடந்து ஆண்டு தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்பதே இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என்று அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினரான ஆர். யோகராஜன் தெரிவித்துள்ளார். மனித உரிமைகள் பேரவை கடந்த ஆண்டில் இலங்கை குறித்த தனது…

‘இலங்கையின் ஸ்திரத்தன்மையை குலைப்பதே நோக்கம்’ – சமரசிங்க குற்றச்சாட்டு

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படுகின்ற போர்க் குற்ற குற்றச்சாட்டுக்கள், நாட்டின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை தகர்க்கும் நோக்குடனானவை என்று இலங்கையின் ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கான சிறப்புத்தூதுவரான மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார். அம்னஸ்டி இண்டர்நாஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் ஆகியவற்றை பெயர் குறித்துப் பேசிய சமரசிங்க, இலங்கைக்கு…

ஐநாவில் இலங்கை நிலவரங்கள் குறித்து பலதரப்பு வாதங்கள்

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில், பல்வேறு நாடுகளின் மனித உரிமைச் செயல்பாடுகள் குறித்து ஆண்டு தோறும் ஆராயும் யுனிவர்சல் பிரியாடிக் ரெவ்யூ எனப்படும் வழிமுறை பற்றிய அமர்வு வெள்ளியன்று நடந்தது. அதில் குறிப்பாக இலங்கை மனித உரிமைகள் நிலவரம் குறித்த வருடாந்த ஆய்வு மிகவும் முக்கியமான ஒன்றாக…

அமெரிக்காவின் தீர்மானம் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும்: சம்பந்தன்

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும். அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாத நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். இது குறித்து மேலும்…

கொழும்பில் காமன்வெல்த் மாநாடு: கனடா பிரதமர் புறக்கணிப்பு

இலங்கைத் தலைநகர் கொழும்பில் வரும் நவம்பர் 15ஆம் தேதி தொடங்கவுள்ள காமன்வெல்த் உச்சி மாநாட்டில் கனடா பிரதமர் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் புதுப்பிப்புக்கான கனடா சிறப்புத் தூதர் ஹக் சேகல் இது தொடர்பாகக் கூறியதாவது: கொழும்பில் நடைபெறவுள்ள காமன்வெல்த் உச்சி மாநாட்டில் பங்கேற்க எங்கள் பிரதமர்…

இலங்கை மனித உரிமை மீறல்: புதிய ஆவணம் வெளியீடு

இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவம் இழைத்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து புதிய வீடியோ மற்றும் புகைப்படங்களை உலகத்தமிழர் பேரவை ஊடகங்களுக்கு வெளியிட்டிருக்கிறது. புதிய புகைப்படத்தில், கீழ் உள்ளாடை மட்டும் அணிந்த தமிழ் இளைஞர்கள், கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் உட்கார வைக்கப்பட்டிருப்பது காட்டப்படுகிறது. இந்தக்…

‘இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் செயற்பட்டவர்கள் நாடு திரும்ப முடியாதாம்’

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமை கூட்டத் தொடரின்போது இலங்கைக்கு எதிராக செயற்பட்ட யாரும் மீண்டும் நாட்டிற்குள் வர முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகச் செயாலாளர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார். தேவையென்றால் இந்தியாவில் தமிழீழம் ஒன்றை அமைத்துக் கொள்ளலாம். இலங்கையில் அந்த பேச்சுக்கே இடமில்லை…

இலங்கைக்கு எதிராக பிரித்தானியா செயற்படவேண்டும் : டேவிட் மில்லிபேன்ட்

பொதுநலவாய நாடுகள் மாநாடு இலங்கையில் நடத்தப்படக்கூடாது என்று முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு பிரித்தானிய Read More

‘அனைத்துலக பொறிமுறையின் அவசியத்தை இணைத்திருக்கலாம்’

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மன்ற மனித உரிமைகள் ஆணையத்தில் தற்போதைய அமர்வில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தின் வரைவை புலம்பெயர் இலங்கைத் தமிழர்களின் அமைப்பான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஓரளவு வரவேற்றிருக்கிறது. இந்தத் தீர்மானங்களின் மூலம் இலங்கை தமிழர்களின் பிரச்னையை…