பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜாப்ருல் அஜீஸ் இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார். தெங்கு ஜாப்ருல் இந்தப் பதவியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பணியாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெங்கு ஜாப்ருல் நாட்டின் செழுமைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் இந்த பொறுப்பை விடாமுயற்சியுடனும்…
அது மரியாதைக்குறைவான செயல்; ஆனால் தேச நிந்தனை அல்ல
உங்கள் கருத்து: “அரசாங்கம் இளைஞர்களை மிரட்டிவைக்க எந்த அளவுக்குச் செல்லும் என்பதைத்தான் இது காட்டுகிறது.அவரது செயல் மரியாதைக்குறைவானதுதான் ஆனால் தேச நிந்தனைக்குரியதல்ல.” பிரதமர் படத்தைக் காலில் போட்டு மிதித்த பதின்ம வயது் பெண் மன்னிப்பு கேட்டார் கோபி ஓ: மரியாதை என்பது பெறப்படுவது.அது கொடுக்கப்படுவதல்ல.ஒருவரின் படத்தைக் காலில் போட்டு மிதிப்பது…
காவல்துறையின் செயலைக் கண்டித்து புக்கிட் அமான் முன் ஆட்சேப மறியல்
ஜஞ்சி பெர்சே பேரணியின்போது, பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் புகைப்படத்தை இழிவுபடுத்தி Read More
பக்காத்தான் என்றென்றும் ஆட்சி புரிய விரும்பக் கூடும் என எச்சரிக்கிறார்…
தேசிய தலைமைத்துவத்தை மாற்றி சோதனை செய்ய விரும்பும் மக்களை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் சாடியுள்ளார். பக்காத்தான் ராக்யாட்டுக்கு ஆட்சி புரிவதற்கு வாய்ப்பு கொடுத்தால் அது ஆட்சியை ஒரு போதும் கை விடாது என அவர் எச்சரித்தார். "அவற்றுக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கலாம் என்றும் அவை நல்லபடியாக…
ஹிண்ட்ராப்-பை சந்திக்க பிகேஆர் முன்வருகின்றது
பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் விவாதம் நடத்த ஹிண்ட்ராப் விடுத்த வேண்டுகோளை பிகேஆர் வரவேற்கிறது. அன்வாருக்குப் பதில் அந்த அரசு சாரா அமைப்பைச் சந்திப்பதற்கு தனது உதவித் தலைவர் தியான் சுவாவை அந்தக் கட்சி முன்மொழிந்துள்ளது. "பிஎன் அரசாங்கம் புறக்கணித்ததாலும் பாகுபாடு காட்டியதாலும் பின் தங்கி கடுமையான…
மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டிய பலர் இன்னும் இருக்கின்றனர்
"ஒர் இளம் மலேசியர் கூட சரியானதைச் செய்துள்ளார். அம்னோ குண்டர்களும் அதனை செய்திருக்க வேண்டும்." பிரதமர் படத்தை மிதித்ததற்காக இளம் வயதுப் பெண் மன்னிப்புக் கேட்டார் கும்பல்1900: சாதாரண சம்பவம் ஒன்றின் மீது பாரபட்சமாக இயங்கும் அரச மலேசிய போலீஸ் படை முட்டாள்தனமாக இயங்கியுள்ள போதிலும் துணிச்சலுடன் மன்னிப்புக்…
இந்திய கலாச்சார அலங்காரத்துக்கு DBKL தடை: பிரதமர் விளக்கம் அளிக்க…
மலேசிய இந்து சங்கம் ஆகம முறையிலான ஆலய வழிபாட்டுக்குரிய வழிகாட்டுதலை அனைத்து ஆலயங்களுக்கும் வழங்கிட தேசிய இந்து ஆலய மாநாட்டை அண்மையில் தலைநகர், செராசில் உள்ள DBKL மண்டபத்தில் நடத்தியது. நாடு முழுவதிலும் இருந்து சுமார் 800 ஆலயப் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர். மண்டப வாடகைக்கு 4,660 ரிங்கிட்டும்,…
மாணவனின் தந்தையைச் சந்திக்கப் பிரதமர் தயார் ஆனால்…
ஆகஸ்ட் 30ம் தேதி மெர்தேக்காவுக்கு முந்திய தினத்தன்று ஜாஞ்சி டெமாக்கரசி கூட்டத்தின் போது ஆபாசமான முறையில் கல்லூரி மாணவர் ஒருவர் நடந்து கொண்டது தொடர்பில் அந்த மாணவருடைய தந்தையைச் சந்திக்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தயாராக இருக்கிறார். நஜிப், அவரது மனைவி, தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல்…
தீவிரவாத எண்ணங்களினால் பிரச்னை இல்லை என்கிறார் டாக்டர் மகாதீர்
தீவிரவாதமாக உள்ள கருத்துக்களை ஏற்றுக் கொள்ளுமாறு மற்றவர்களைக் கட்டாயப்படுத்தாமல் இருக்கும் Read More
அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் கீழ் அங்காடி வியாபாரிகள் விசாரிக்கப்படுகின்றனர்
பினாங்கு நகராட்சி மன்றத்தினால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எஸ்பிளனேட் அங்காடி வியாபாரிகள் எனத் தங்களைக் கூறிக் கொள்ளும் 20 பேரடங்கிய குழுவை போலீசார் அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் பிரிவு 9(1)ன் கீழ் விசாரித்து வருகின்றனர். அந்தப் பிரிவு 10 நாட்கள் முன்னதாக தங்கள் நிகழ்வுகளை போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்…
நசாருதின் விலக்கப்படுவார் என உத்துசான் ஆரூடம்
வரும் ஞாயிற்றுக் கிழமை பாஸ் கட்சியின் syura மன்றமும் மத்தியக் குழுவும் கூடும் போது அந்தக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் நசாருதின் மாட் ஈசா நீக்கப்படுவார் என உத்துசான் மலேசியா ஆரூடம் கூறியுள்ளது. பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமை ஆதரிக்கும் பாஸ் தலைவர்கள் ( Anwarinas…
இளம் வயதுப் பெண்ணின் நண்பர் ‘குற்ற ஒப்புதல்’ அறிக்கையில் கையெழுத்திட…
பிரதமர் படத்தை மிதித்தது தொடர்பான விசாரணைக்காக போலீசாரிடம் சரணடைந்த 19 வயதுப் பெண்ணுடன் இருந்த ஆடவர் ஒருவர், 'குற்றத்தை ஒப்புக் கொள்ளும் அறிக்கையில்' கையெழுத்திட மறுத்து விட்டதாகக் கூறியுள்ளார். தாம் அந்த காரியத்தை செய்யாத போதும் அந்த அறிக்கையில் கையெழுத்திடுமாறு தாம் கேட்டுக் கொள்ளப்பட்டதாக 20 வயதான லிம்…
பிரதமர் படத்தை மிதித்ததற்காக இளம் வயதுப் பெண் மன்னிப்பு கேட்டார்
இளம் வயதுப் பெண் ஒருவர் பிரதமருடைய படத்தை மிதித்ததற்காக கைது செய்யப்பட்டு போலீஸ் தடுப்புக் காவலில் 15 மணி நேரத்துக்கு மேல் இருந்த பின்னர் அதற்காகப் பொது மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் இன்று கோலாலம்பூரில் டிஏபி தலைமையகத்தில் நிருபர்களிடம் பேசினார். தேச நிந்தனை செய்யும் எண்ணம்…
சுவரொட்டிகளை மிதித்தது: நாங்கள் எந்தப் பக்கமும் சாய மாட்டோம் என்கிறது…
எதிர்க்கட்சித் தலைவர்களுடைய படங்களைக் கொண்ட சுவரொட்டிகள் மிதிக்கப்பட்ட சம்பவங்கள் பற்றி போலீஸ் விசாரிக்கும். போலீச் எந்தப் பக்கமும் சாயாது என கோலாலம்பூர் போலீஸ் தலைவர் முகமட் சாலே கூறுகிறார். ஆனால் அங்கு ஒரு பிடி உண்டு. அதாவது தங்களிடம் புகார் செய்யப்பட்டால் மட்டுமே போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். "போலீஸ்…
போலீசார்: பெண்ணுக்கு கைவிலங்கு மாட்டப்பட்டது ‘மிகவும் லேசானது’
போலீசாரிடம் நேற்று சரணடைந்த 19 வயதுப் பெண்ணுக்கு போலீஸ்காரர்கள் கைவிலங்கு மாட்டியதை Read More
அரசாங்கம் என்எப்சிமீதான தணிக்கை அறிக்கையை வெளியிடாதிருக்கிறது
சர்ச்சைக்குரிய நேசனல் ஃபீட்லோட் செண்டர் திட்டம் மீதான தணிக்கை அறிக்கை “சிறிது காலத்துக்கு முன்பே” தயாராகி விட்டது ஆனால் கமுக்கமாக வைக்கப்பட்டிருக்கிறது என்கிறார் கோலா சிலாங்கூர் எம்பி சுல்கிப்ளி அஹ்மட். “(துணைப்பிரதமர்) முகைதின் யாசின் உத்தரவின்பேரில் பிரைஸ்வாட்டர்ஹவுஸின் அறிக்கை தயாராக இருப்பதை அறிவோம்.அதை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்”,…
என்எப்சி நிறுவனங்கள்மீது சிசிஎம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
மலேசிய நிறுவனங்கள் ஆணையம்(சிசிஎம்), சட்டமீறலில் ஈடுபட்ட அம்னோ-தொடர்பு நிறுவனங்கள்மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் சுவாராம் அலுவலகத்தில் மட்டும் அதிரடிச் சோதனை நடத்திய செயல் அரசியல் நோக்கம் கொண்டது என்கிறார் டிஏபி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா. “அம்னோ,வலச்சாரி அமைப்புகளான ஜாரிங்கான் மலாயு மலேசியா((ஜேஎம்எம்), பெர்காசா போன்றவற்றின்…
பிட்டத்தைத் திறந்து காண்பித்த மாணவன் கல்லூரியிலிருந்து நீக்கம்
செராசில் உள்ள தனியார் கல்லூரி, பலவற்றையும் ஆராய்ந்த பின்னரே மெர்டேகா நாளுக்கு முன்தினம் டாட்டாரான் மெர்டேகா பேரணியில் நாட்டுத்தலைவர்களின் படங்களுக்கு எதிரில் தன் பிட்டத்தைத் திறந்து காண்பித்த மாணவனைக் கல்லூரியைவிட்டு நீக்க முடிவு செய்தது என உயர்கல்வி அமைச்சர் காலிட் நோர்டின் கூறினார். அது சரியான முடிவுதான் என்று…
டாக்டர் மகாதிர்: சுதந்திரம் தானாக வந்ததாக நினைக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள்
இன்றைய இளைஞர்கள் சுதந்திரம் தானாக வந்ததாகக் கருதிக்கொண்டிருக்கிறார்கள். அதுதான் அண்மையில் ‘ஜஞ்ஜி டெமோக்ராசி பேரணி’யில் கலந்துகொண்டவர்கள் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டதற்கு காரணம் என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். அதில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலும் பதின்ம வயதினர், இளம் நிபுணர்கள். அந்நிய ஆட்சிக்கு அடிமைப்பட்டிருந்த அனுபவம் அவர்களுக்கு இல்லை.…
பகுதி 114ஏ-யைத் தவறாகப் பயன்படுத்துவதில்லை என்ற வாக்குறுதியே வினோதமானது
-Gobind Singh Deo எம்பி பேசுகிறார்: ஆதாரச் சட்டம் பகுதி 114ஏ தவறாகப் பயன்படுத்தப்பட மாட்டாது என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இது வினோதமாக இருக்கிறது.பார்க்கப்போனால் இது தேவையற்ற ஒன்று.எந்தச் சட்டமும் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்காக உருவாக்கப்படுவதல்ல.அவ்வாறு செய்தல் சட்டவிரோதமானது. எனவே,பிரதமர் துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ்(இடம்) அப்படி…
இளம் வயதுப் பெண்ணுக்கு கை விலங்கு மாட்ட வேண்டுமா ?
"நமது நாட்டுத் தலைவர் மீது தமது ஏமாற்றத்தைத் தெரிவித்த ஒர் இளம் வயதுப் பெண்ணுக்கு கை விலங்கு மாட்டி ஏன் அவமானப்படுத்த வேண்டும்?" மெர்தேக்கா சர்ச்சைக்குரிய சம்பவம் : 19 வயது பெண் போலீசாரிடம் சரண் லோங்யான் ரென்: அந்த 11 தனிநபர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு நியாயம்…
அஜிஸான் வேலைக்குத் திரும்பினார், ஆட்சி மன்றக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்
கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக் நோய் வாய்ப்பட்டுள்ளதாகவும் விரைவில் அந்தப் பதவிக்கு புதியவர் நியமிக்கப்படுவார் என்ற ஆரூடங்களுக்கு இடையில் அவர் நேற்று மீண்டும் தமது பணிகளைத் தொடர்ந்தார். அவர் நேற்று வழக்கம் போல மாநில ஆட்சிமன்றக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கியதாக அவரது அரசியல் செயலாளர் முகமட்…
குடியுரிமை மனுமீதான அமைச்சின் உத்தரவை ரத்துச் செய்தது உயர் நீதிமன்றம்
முன்னாள் போலீஸ்காரர் (வயது 82) ஒருவர் தம் இரு பிள்ளைகளுக்குக் குடியுரிமைக்காக செய்த விண்ணப்பத்தை நிராகரிக்கும் உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் உத்தரவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று ரத்துச் செய்தது. எம்.இராமனுஜத்தின் விண்ணப்பம், அவரின் பிள்ளைகள் ஆர்.திருப்பதி, ஆர்.மீனா ஆகிய இருவரும் ஏற்கனவே இந்திய குடியுரிமை பெற்றவர்கள்…
மெர்தேக்கா சர்ச்சைக்குரிய சம்பவம் : 19 வயது பெண் போலீசாரிடம்…
கோலாலம்பூரில் மெர்தேக்காவுக்கு முந்திய நாளன்று நிகழ்ந்த ஜாஞ்சி டெமாக்கரசி பேரணியின் போது நிகழ்ந்ததாக கூறப்படும் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பில் ஜோகூர் பாருவைச் சேர்ந்த 19 வயது பெண் போலீசாரிடம் சரணடைந்தார். வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்காக போலீசார் தேடி வந்த 11 பேரில் அவரும் ஒருவர் ஆவார். பாக்ரி எம்பி…


