இன்று காலை ஜலான் கென்யாலங்கில் (Jalan Kenyalang) உள்ள இரண்டு அடுக்கு அரை-தனித்த வீட்டில் (two-storey semi-detached house) தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தகவல் கிடைத்த 11 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனர், அங்கு மேல் தளத்தின் முன் வராந்தாவில் மயங்கிய நிலையில் இருந்த ஒருவரை…
நஸ்ரி: வழக்குரைஞர் மன்றம் மக்களைப் பிரதிநிதிக்கவில்லை
2011ம் ஆண்டுக்கான அமைதியான பொதுக் கூட்ட மசோதா மீது வழக்குரைஞர் மன்றத் தலைவர் லிம் சீ வீ தெரிவித்துள்ள கருத்துக்களை மக்களுடைய எண்ணங்களைப் பிரதிநிதிக்கவில்லை என்று சட்டத் துறைக்கு பொறுப்பான அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸ் கூறுகிறார். அந்த மசோதாவை ஆய்வு செய்வதற்கு நாடாளுமன்றத் தேர்வுக் குழு…
நஜிப் அம்னோவிடம் சொல்கிறார்: திருந்துக அல்லது ஒர் அரபு எழுச்சியை…
அம்னோ சீர்திருத்த முயற்சிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது அரபு எழுச்சி பாணியிலான புரட்சியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அந்தக் கட்சியிடம் மன்றாடியிருக்கிறார். "நீங்கள் நீண்ட காலத்துக்கு எத்தகையை இடையூறும் இல்லாமல் ஆட்சியில் இருந்து விட்டால் அரசியலில் உங்களை யாரும் அசைக்க…
அபிம்: பொதுக் கூட்ட மசோதா மேலோட்டமானது; தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு நிறைய…
2011ம் ஆண்டுக்கான அமைதியான பொதுக் கூட்ட மசோதாவை எதிர்க்கும் அமைப்புக்களுடன் அபிம் என்ற முஸ்லிம் இளைஞர் இயக்கமும் சேர்ந்து கொண்டுள்ளது. பொதுக் கூட்டங்களுக்கு "வசதி செய்து கொடுக்க" போலீசுக்கு அந்த மசோதா வழங்கும் அதிகாரங்கள் "மிகவும் மேலோட்டமானவை", அவை "தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள்" உள்ளதை அதன் தலைவர்…
பிஎன்னைத் தோற்கடிக்க பக்காத்தான் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்
“நீண்ட காலம் ஒரு கட்சியே ஆட்சியில் இருந்தால் அது, யாரும் நம்மைத் தொட முடியாது என்ற துணிச்சலில் தன்னைப் பேணியாக மாறிவிடும்.நடப்பு அரசாங்கத்தின் நிலையும் அதுதான்.” வெற்றிபெறும் நோக்கில் செய்யப்பட்டுள்ள தொகுதிப் பிரிப்பு அம்பலப்படுத்தப்பட்டது மஞ்சிட் பாட்யா: பணி ஓய்வுபெற்றவரான இங் சாக் இங்கூன், அம்னோ/பிஎன்…
பொதுக் கூட்ட மசோதாவை எதிர்க்குமாறு பிகேஆர், கெரக்கானைக் கேட்டுக் கொண்டுள்ளது
பிஎன் உறுப்புக் கட்சியான கெரக்கான், தனது கொள்கை அறிக்கையை உண்மையாக பின்பற்றி பொதுக் கூட்ட மசோதாவுக்கு எதிரான நிலையைக் கடைப்பிடிப்பதில் பக்காத்தான் ராக்யாட் சகாக்களுடன் இணைந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பத்து பிகேஆர் எம்பி தியான் சுவா கேட்டுக் கொண்டுள்ளார். "கெரக்கான் எபி-க்கள் இந்த சவாலை ஏற்றுக் கொண்டு…
எம்டியூசி முதலாவது (நாட்டுப் பற்று) கல்லை வீசட்டும்
"பிஎன் மலேசியர்களை ஏமாற்றி விட்டது. எம்டியூசி-யும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே நாட்டுக்குச் சரியானதைச் செய்ய அது இப்போது உதவ வேண்டும்." எம்டியூசி பக்காத்தானுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முன்வருகிறது அனவைருக்கும் நியாயம்: வேலைs சட்டத்தில் அரசாங்கம் கொண்டு வந்துள்ள திருத்தங்கள் அம்னோ சேவகர்கள் மேலும் பணம் பண்ணுவதற்கு வழி வகுக்கும் என்பதால்…
எம்டியூசி பக்காத்தானுடன் உடன்பாடு செய்து கொள்ள முன்வருகிறது
நாடாளுமன்றத்தில் வேலைச் சட்டத் திருத்தங்களை பக்காத்தான் ராக்யாட் நிராகரிக்குமானால் அதற்கு ஈடாக தேர்தல் ஆதரவு வழங்க எம்டியூசி எனப்படும் மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் முன்வந்துள்ளது. ஜோகூர் பூலாயில் நிகழும் பிகேஆர் பொதுப் பேரவையில் நிருபர்களிடம் பேசிய எம்டியூசி பொருளாளர் அலியாஸ் அவாங், அந்தத் தகவலை வெளியிட்டார். ஆதரவு தெரிவிப்பதைக் குறிக்கும்…
அமைதியாகக் கூடும் மசோதா மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என்பதில் பக்காத்தான்…
அமைதியாகக் கூடும் மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட்டாலும் அதற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக பக்காத்தான் ராக்யாட் எம்பி-க்கள் அறிவித்துள்ளனர். அந்த மசோதா மீது மக்களவை அடுத்த வாரம் விவாதம் நடத்தவிருக்கிறது. அந்த மசோதா மீட்டுக் கொள்ளப்பட வேண்டும் என்ற பக்காத்தான் ராக்யாட் முடிவில் பிகேஆர் உறுதியாக இருப்பதாக அதன் தலைமைச்…
அம்னோ உறுப்பினர்கள், கட்சி நலனை சொந்த நலனுக்கு மேலாகக் கருத…
வரும் செவ்வாய்க்கிழமை 2011ம் ஆண்டுக்கான அம்னோ பொதுப் பேரவை தொடங்குகிறது. அந்த வேளையில் அம்னோ உறுப்பினர்கள் கட்சி நலனை சொந்த நலனுக்கு மேலாகக் கருத வேண்டும் என அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டிருக்கிறார். கட்சி உறுப்பினர்கள் தியாகங்கள் செய்யவும் தயாராக இருக்க வேண்டும். கட்சி…
நடப்பு தேர்தல் முறை, எதிர்க்கட்சிகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதைத் தடுத்து விடும்
நடப்பு தேர்தல் முறையின் கீழ் புத்ராஜெயாவுக்கு செல்வதை மறந்து விடுமாறு தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான பிஎஸ்சி நாடாளுமன்றத் தேர்வுக் குழுவில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஒய்வு பெற்ற ஒருவர் அப்பட்டமாக கூறியிருக்கிறார். இங் சாக் கூன் எனத் தன்னை வருணித்துக் கொண்ட அவர் தமது கூற்றுக்கு ஆதரவாக காணொளி…
“சட்டவிரோதமான மசோதா”: 400 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்
சுமார் 400 பேர் இன்று பின்னேரத்தில் கேஎல்சிசி பார்க்கில் கூடி அமைதியாகக் கூடுதல் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் அருகிலிருந்து கவனித்துக் கொண்டிருந்தனர், ஆனால் தலையிடவில்லை. ஆனால், அந்த பார்க்கின் பாதுகாவலர்கள் அங்கு முழுமியிருந்தவர்களைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அதில் ஒரு மேற்பார்வையாளர் உரையாற்றுதல், சுலோகம் எழுப்புதல்…
அம்னோ இனவாதக் கட்சி என்பதை முஹைடின் மறுக்கிறார்
நாடு மற்றும் அரசாங்கத்தின் முதுகெலும்பாக திகழும் அம்னோவை மலாய்க்காரர்களும் மலாய்க்காரர் அல்லாதாரும் தொடர்ந்து நம்பலாம் என்று துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறுகிறார். தாமும் அம்னோவும் இனவாதிகளாக மாறி வருவதாகக் கூறப்படுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என அம்னோ துணைத் தலைவருமான முஹைடின் சொன்னார். அம்னோ தலைவர்களில் ஒருவர்…
“மலாய்க்காரர் மட்டுமே பிரதமர்” என்னும் திருத்தத்தை பக்காத்தான் ஆதரிக்காது
பிரதமராக மலாய்க்காரர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் எனக் கூறுவதற்காக அரசமைப்பில் செய்யப்படும் எந்தத் திருத்ததையும் பக்காத்தான் ஆதரிக்காது என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். அந்த விவகாரம் மீது பிகேஆர் இளைஞர் தலைவர் சம்சுல் இஸ்காண்டார் முகமட் அக்கின் ஆற்றிய கொள்கை உரை குறித்து அன்வார்…
எச்ஆர்பி:ஆலயம் உடைக்கப்பட்டதற்கு விளக்கம் தேவை
ஆலயம் ஒன்று உடைக்கப்பட்டதற்கு சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் விளக்கம் அளிக்க வேண்டும் இல்லையேல் அவரது அலுவலகத்துக்கு வெளியில் எச்ஆர்பி கண்டனக் கூட்டம் நடத்தும். எச்ஆபி மத்திய செயல்குழு உறுப்பினர் எஸ்.தியாகராஜன் நேற்று மலேசியாகினியிடம் இதனைத் தெரிவித்தார். “எங்களுக்கு வேறு வழி இல்லை. எங்கள் நிலையை…
அன்வார் இன்றிரவு கலந்து கொள்ளும் நிகழ்வுக்கு போலீஸ் அனுமதி வழங்கியது
ஜோகூர் செலத்தான் மாவட்டத்தில் இன்றிரவு பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒன்றுக்கு போலீஸ் அனுமதி வழங்கியுள்ளது. அந்த நிகழ்வுக்கான அனுமதி நேற்று பிற்பகல் பின்னேரத்தில் கொடுக்கப்பட்டதாக பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுதின் நசுத்தியோன் கூறினார். என்றாலும் திட்டமிடப்பட்டுள்ள மற்ற பல நிகழ்வுகளுக்கு இன்னும்…
மலேசியாவுக்கு வசந்த காலம் வருகிறது என்ற பொய்யான தோற்றத்துக்கு பின்னணியில்…
நாட்டின் பெரும்பாலான சுயேச்சையான அரசியல் பார்வையாளர்களுக்கு இப்போது ஒரு விஷயம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. அமைதியாகக் கூடுவதற்கு நமக்கு உள்ள உரிமையை கட்டுப்படுத்தும் புதிய உத்தேச சட்டமும் அதற்குத் தெரிவிக்கப்படும் ஆட்சேபமும் இவ்வாண்டு மலேசியா தினத்துக்கு முன் தின, அரசியல் தாராளமயம், சீர்திருத்தம் குறித்து பிரதமர் அளித்த வாக்குறுதிகள்…
பிகேஆர்: இம்முறை சிறந்த வேட்பாளர்களே களம் இறக்கப்படுவர்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கட்சித்தாவி மானக்கேட்டை உண்டாக்கியதை மறவாத பிகேஆர், அடுத்துவரும் பொதுத் தேர்தலில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவதில் உறுதியாக இருக்கிறது. பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசீசா வான் இஸ்மாயில், இன்று ஜொகூர், கூலாயில் பிகேஆரின் எட்டாவது தேசிய காங்கிரசில் கொள்கை உரையாற்றியபோது இதை வலியுறுத்தினார்.…
உங்கள் கருத்து: வழக்குரைஞர்களுடன் மக்களும் ஊர்வலத்தில் செல்ல வேண்டும்
"வழக்குரைஞர்களே நீங்கள் எடுத்தது நல்ல முடிவு. அனைத்து மலேசியர்களும் அந்த ஊர்வலத்தில் வழக்குரைஞர்களுடன் இணைந்து கொள்ள வேண்டும். பெர்சே-யும் அவர்களுடன் செல்ல வேண்டும்." கூடும் மசோதாவை ஆட்சேபித்து வழக்குரைஞர்கள் ஊர்வலமாகச் செல்வர் இக்குவினோக்ஸ்: "எதிர்காலத் தலைமுறையினருக்கு விட்டுச் செல்ல வேண்டிய சட்டம் அல்ல அது. நாம் அதற்கு எதிராக…
சம்சுலின் “இனவாத” கருத்து மீது டிஏபி இளைஞர் பிரிவு அதிர்ச்சி
மலாய்க்காரர் மட்டுமே பிரதமராக இருக்க முடியும் என்பதை உறுதி செய்ய அரசமைப்பைத் திருத்துமாறு பிகேஆர் இளைஞர் பிரிவு அம்னோவுக்கு விடுத்துள்ள சவாலை டிஏபி இளைஞர் பிரிவு குறை கூறியுள்ளது. பிகேஆர் இளைஞர் தலைவர் சம்சுல் இஸ்காண்டார் முகமட் அக்கின் விடுத்துள்ள அந்த சவால் 'இனவாத' தன்மையைக் கொண்டது. புத்ராஜெயாவை…
கலாச்சார அதிர்ச்சியில் அம்னோ; பொதுத்தேர்தலுக்கான நாள் நிர்ணயம் பிரதமரின் தனிப்பட்ட…
சிலாங்கூர் மாநில அரசு மத்திய அரசைப் பின்பற்றி மாநில சட்டமன்றத்தை கலைக்காது என்று கருத்துரைத்துள்ள மந்திரி புசார் காலிட் இப்ராஹிமை சாடியுள்ள சிலாங்கூர் அம்னோவின் தொடர்புக்குழு துணைத் தலைவர் நோ ஒமார் மற்றும் அதன் தேசிய உதவித் தலைவர் ஷாபி அப்டால் ஆகியோரின் கூற்று மிக வேடிகையாகவுள்ளது. மாற்றுக்…
ஜொகூர் பிகேஆர் கூட்டங்களுக்குக்கான அனுமதி ரத்தால் பிரச்னை
ஜொகூரில் அடுத்த சில தினங்களுக்கு இரவில் சொற்பொழிவுக் கூட்டங்கள் நடத்துவதற்காக பிகேஆர் வரைந்திருந்தத் திட்டம் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. அங்கு பிகேஆர் அதன் தேசிய மாநாட்டை நடத்தவிருக்கிறது. இன்றிரவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வரையில் நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளுக்கான போலீஸ் அனுமதிகள் நேற்றிரவு ரத்து செய்யப்பட்டது என்று அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின்…
அமைதிப் பேரணி மசோதாவும் கழுதை கட்டெறும்பானதும்
ஆர்த்தி: கோமாளி, கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்றால் என்ன? கோமாளி: கழுதை எறும்பாக மாறினால் எளிதாக நசுக்கிவிடலாம், கழுதையாகவே இருந்தால் எட்டி உதைக்கும் என்ற நினைப்பில் நமது பிரதமர் நஜிப் தாக்கல் செய்துள்ள அமைதிப் பேரணி மசோதாதான் நினைவுக்கு வருகிறது ஆர்த்தி. ஆர்த்தி, மனிதகுலம் அடிமைத்தனத்திலிருந்தும் ஆக்கிரமிப்பிலிருந்தும் விடுதலைப்…
அமைதியாகக் கூடும் மசோதாவை மறு ஆய்வு செய்க என அமைச்சரவை…
2011ம் ஆண்டுக்கான அமைதியாகக் கூடும் மசோதாவை மறு ஆய்வு செய்து திருத்துமாறு அமைச்சரவை இன்று சட்டத்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அஜிஸுக்கு ஆணையிட்டுள்ளது. மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் முக்கியப் பங்காற்றியுள்ளதாக இன்று மாலை பின்னேரத்தில்…


