குற்றம் 2025 செப்டம்பர் 11 ஆம் தேதி காலை சுமார் 7.30 மணியளவில் @muhammad.bin.abdu969 என்ற TikTok கணக்கின் மூலம் செய்யப்பட்டது. மன்னரை மிகவும் இழிவுபடுத்தும் வகையிலான கருத்தை வேண்டுமென்றே உருவாக்கி பதிவிட்டதாக ஹபீஸ் ஹரோன் (Hafiz Haron) மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. செப்டம்பரில் சமூக ஊடகங்களில் யாங்…
சுல்தான் இப்ராஹிம் : ஜொகூர் சட்டமன்றக் கூட்டம் ஆகஸ்ட் 12-ல்…
ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர், ஜொகூர் மாநிலச் சட்டமன்றம், 2021 ஆகஸ்ட் 12-ம் தேதி கூடுவதற்கு ஒப்புக் கொண்டார். கோத்த இஸ்கந்தாரில் நடைபெறவுள்ள அந்தச் சட்டமன்றத்தின் நான்காவது அமர்வுக்கு வருகை தந்து, அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைக்கவும் சுல்தான் இப்ராஹிம் ஒப்புக் கொண்டார். "மக்கள் மற்றும் ஜொகூர்…
‘அரசியல் நியமனங்கள் நம்பகத்தன்மையை, பல்கலைக்கழகத்தின் பிம்பத்தைப் பாதிக்கின்றன’
தகுதி இல்லாத அரசியல் நியமனங்கள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டால், உயர்க்கல்வி நிறுவனங்களின் (ஐபிடிஏ) நம்பகத்தன்மையும் பிம்பமும் பாதிக்கப்படும் என்று பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) கல்விக்குழு தெரிவித்துள்ளது. "ஐபிடிஏ-க்களில் உள்ள பதவிகளைத் தேசியக் கூட்டணி (பிஎன்) அரசியல் பிரதிநிதிகளுக்குத் தகுதி அடிப்படையில் இல்லாமல் விநியோகிப்பது, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் ஐபிடிஏ-க்களின் பிம்பத்தையும்…
25 பிஎன் எம்.பி.க்கள் ஜாஹிட் மீதான நம்பிக்கையை இழந்தனர் –…
பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அஜீஸ், தேசிய முன்னணியின் (பிஎன்) 42 எம்.பி.க்களில், பெரும்பான்மையினர் அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் கூறினார். யாங் டி-பெர்த்துவான் அகோங் முன்னிலையில் ஆஜராக, செம்புராங் எம்.பி.யும் வெளியுறவு அமைச்சருமான ஹிஷாமுடின் ஹுசேன் அழைக்கப்பட்டால், அவருக்கு…
4,743 புதிய நேர்வுகள், முதலிடத்தில் சிலாங்கூர்
கோவிட் 19 | இன்று நாட்டில், 4,743 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. மேலும், இன்று 77 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 4,554 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில் இன்று, 5,557 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில்…
ஆய்வு : ஊழல்களால் கட்டுமானச் செலவுகள் 15 விழுக்காடு அதிகரிப்பு
பொருட்களின் விலை உயர்வு மட்டுமின்றி, சொத்து மேம்பாட்டு செலவினங்களில், 14.8 விழுக்காடு அதிகரிப்புக்குக் காரணம் ‘ஊழல்’ என ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. "விநியோகச் சங்கிலியில் ஊழல் : நுகர்வோர் மீதான வடிவங்களும் தாக்கங்களும்" (“Corruption in the Supply Chain: Forms and Impacts on Consumers”)…
கணபதி மரணம் : மற்றொரு மலேசியாகினி செய்தியாளரிடம் விசாரணை
மலேசியாகினி செய்தி நிறுவனம் வெளியிட்ட மூன்று கட்டுரைகள் தொடர்பாக, மற்றொரு செய்தியாளரின் சாட்சியத்தைப் போலீசார் இன்று எடுத்தனர். அந்த மூன்று கட்டுரைகளும், கடந்த பிப்ரவரி மாதம், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சையின் போது இறந்துபோன, பால் வர்த்தகர் ஏ கணபதி (40) தொடர்பானவை. மலேசியாகினி செய்தியாளர் பி…
‘கடன் ஒத்திவைப்புக்கான நேர்காணல், இயக்குநர் பதவிக்கு விண்ணப்பித்தது போல் உள்ளது’
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) 3.0 காலகட்டத்தில், அரசாங்கம் வழங்கிய இலக்கு வைத்த கடன் ஒத்திவைப்பு, விண்ணப்பதாரர்களுக்குப் பெரும் சிக்கலைக் கொடுப்பதாக அம்னோ தலைவர் கூறியுள்ளார். அஹ்மத் ஜாஹித் ஹமிடி, விண்ணப்பதாரர்களிடமிருந்து பல புகார்களைப் பெற்றதாகக் கூறினார், அவர்கள் அதற்குத் தகுதி பெறுவதற்கான நேர்காணல் எவ்வளவு கடினமாக உள்ளது…
‘14 நாட்கள் நாடாளுமன்றம் திறப்பு : அம்னோ அரசியல் பணியகத்தின்…
நாடாளுமன்றத்தை மீண்டும் திறக்க, அம்னோ வழங்கிய 14 நாள் காலக்கெடு அம்னோ அரசியல் பணியகத்தின் முன்மொழிவு, உச்சமன்றத்தின் பரிந்துரையல்ல என்று அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். கொள்கையளவில், அரசியல் பணியகம் ஒரு கருத்தைச் சமர்ப்பிக்க முடியும் என்றாலும், கட்சியின் முடிவு உச்சமன்றத்தின் முடிவுக்கு உட்பட்டது…
எஸ்.பி.எம்.-இல் 9ஏ பெற்ற மாணவர், மாற்றுத்திறனாளி என்பதால் பல்கலைக்கழக வாய்ப்பு…
மாற்றுத் திறனாளி (ஓ.கே.யூ) மாணவர் ஒருவர், அவரது உடல் நிலை காரணமாக உள்ளூர் பொது உயர்க்கல்வி நிறுவனத்தில் (ஐ.பி.தி.ஏ.) தனது படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாக அக்கறைகொண்ட யு.எம். இந்தியப் பட்டதாரிகள் (குமிக் - Concerned UM Indian Graduates) மாணவர்கள் குழு கூறியது. இந்தக் குழு உயர்க்கல்வி…
உலகச் சுகாதார நிறுவனம் அனைத்து வகையான தடுப்பூசிகளையும் அங்கீகரிக்க வேண்டும்…
உலகச் சுகாதார அமைப்பால் (டபிள்யூ.எச்.ஓ.) பட்டியலிடப்பட்ட அனைத்து வகையான கோவிட் -19 தடுப்பூசிகளையும், உலக நாடுகள் அங்கீகரிக்குமாறு உலகச் சுகாதார நிறுவனம் கேட்டுக்கொள்ள வேண்டுமெனத் தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார். கோவிட் -19 தொற்றுநோயைக் கையாள்வதில், உலகச் சுகாதார நிறுவனம்…
4,611 புதிய நேர்வுகள் – மே நடுப்பகுதியில் இருந்து மிகக்…
கோவிட் 19 | இன்று நாட்டில், 4,611 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. மேலும், இன்று 69 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 4,477 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில் இன்று, 5,439 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில்…
எஸ்ஓபி மீறல் காரணமாக, 150 கட்டுமானத் தளங்கள் மூடப்பட்டன –…
முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலில் இருக்கும்போது, கட்டுமானத் தொழில் மேம்பாட்டு வாரியம் (சிஐடிபி) சோதனை செய்த மூன்று கட்டுமான தளங்களில் ஒன்று கோவிட் -19 எஸ்ஓபிக்களுக்கு இணங்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. செயல்பாட்டில் இருந்த 446 கட்டுமான தளங்களில், எஸ்ஓபிகளை மீறியதற்காக 150-ஐ மூடுமாறு சிஐடிபி உத்தரவிட்டதாக பொதுப்பணி…
எம்.ஆர்.என்.ஏவைப் பயன்படுத்தி மலேசியா கோவிட் -19 தடுப்பூசியை உருவாக்கி வருகிறது
எம்.ஆர்.என்.ஏ. (ரிபோநியூக்ளிக் அசிட் மெசஞ்சர்) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மலேசியா கோவிட் -19 தடுப்பூசியை உருவாக்கி வருவதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார். இந்தத் தடுப்பூசி, முதன்முதலில் 2020 நவம்பரில் சுகாதார அமைச்சு மற்றும் மலேசியப் புத்ரா பல்கலைக்கழகம் (யுபிஎம்) ஆகியவற்றின் கீழ் உள்ள மருத்துவ ஆராய்ச்சி…
‘டிரைவ்-த்ரு’ சோதனை திட்டம் நிறுத்தப்பட்டதற்குக் காரணம் என்ன? – பக்ரி…
கோவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான சமூக ஈடுபாட்டில், மலேசியச் சுகாதார அமைச்சின் அர்ப்பணிப்பு குறித்து பக்ரி எம்.பி. இயோ பீ யின் கேள்வி எழுப்பினார். நேற்று, மூவாரில் அவரது அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த இலவசக் கோவிட் திரையிடல் சோதனையை, ஜொகூர் மாநிலச் சுகாதாரத் துறை (ஜே.கே.என்.ஜே) நிறுத்தியதை அடுத்து…
மலேசியா மற்றும் பல நாடுகளில் சமீபத்திய கோவிட் -19 நேர்வுகள்
இன்று காலை 10 மணி நிலவரப்படி, மலேசியாவிலும் உலகின் பல நாடுகளிலும் கோவிட் -19 பற்றிய சமீபத்திய தகவல்கள் இங்கே. ஜான் ஹாப்கின்ஸ் கொரோனா வைரஸ் வள மைய (John Hopkins Coronavirus Resource Center) தரவுகளின் அடிப்படையில், 178,424,674 கோவிட் -19 நேர்வுகளும் 3,864,442 இறப்புகளும் இதிவரை…
இன்று 5,293 புதிய நேர்வுகள், 60 மரணங்கள்
கோவிட் 19 | இன்று நாட்டில், 5,293 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. மேலும், இன்று 60 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 4,408 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில் இன்று, 5,941 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில்…
வெளிநாட்டு தொழிலாளர் துன்புறுத்தல் வழக்கு, உணவக மேற்பார்வையாளர் கைது
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்ததாக நம்பப்படும் ஒரு சம்பவத்தில், வெளிநாட்டு தொழிலாளர்கள் துன்புறுத்தல் மற்றும் அதிகார அத்துமீறல் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஓர் உணவகத்தின் முன்னாள் மேற்பார்வையாளரைப் போலீசார் தடுத்து வைத்தனர். பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி. மொஹமட் ஃபக்ருதீன்…
சிறப்பு ஆட்சேர்ப்பு : ஆசிரியர்கள் தரத்தில் கவனம் செலுத்தவும் –…
கல்வி அமைச்சின் 18,702 கல்வியாளர்களை ஆசிரியர்களாக விசேடமாக ஆட்சேர்ப்பு செய்வது, பட்டதாரிகளிடையே நிலவும் வேலையின்மை பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் மட்டும் இருக்கக்கூடாது எனத் தேசியக் கற்பித்தல் சேவை ஒன்றியம் (என்.யு.டி.பி) கூறியது. கல்வி அமைச்சர் மொஹமட் ராட்ஸி ஜிடினின் அறிவிப்பை வரவேற்ற என்.யு.டி.பி. தலைவர் அமினுதீன் அவாங்,…
1,588,915 பேர் தடுப்பூசியின் இரண்டாம் மருந்தளவைப் பூர்த்தி செய்தனர்
நேற்றைய நிலவரப்படி, கோவிட்-19 தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது மருந்தளவுகள் 5,675,002-ஐ எட்டியுள்ளது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார். மொத்தம் 1,588,915 பேர் இரண்டு மருந்தளவு தடுப்பூசிகளைப் பூர்த்தி செய்துள்ளதாகவும், 4,086,087 நபர்கள் முதல் மருந்தளவைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். இரண்டு மருந்தளவுகளை அதிகம்…
ஜூலை 7 முதல், 18,000-க்கும் மேற்பட்ட புதிய ஆசிரியர்களின் சிறப்பு…
சில மாநிலங்களில், ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்க்க, கல்வி அமைச்சு 18,702 கல்வியாளர்களை ஒரு முறை ('one-off') சிறப்பு ஆட்சேர்ப்பு செய்யும் என்று கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் தெரிவித்தார். டிஜி41 கல்வி சேவை அலுவலரின் சிறப்பு ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பம், ஜூலை 7 முதல் திறக்கப்படும், அதனைத்…
13 பி.என். அரசியல்வாதிகள் பல்கலைக்கழகங்களில் பதவி வகிக்கின்றனர் : இது…
பல்கலைக்கழக வலைத்தளங்களின் ஆய்வுகள் அடிப்படையில், தேசியக் கூட்டணி (பி.என்.) உறுப்புக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், குறைந்தது 13 பேர் பொது பல்கலைக்கழகங்களின் வாரிய இயக்குநர்கள் குழுவிலோ அல்லது ஆளுநர் குழுவிலோ பதவி வகிக்கின்றனர். இதுபோன்ற அரசியல் நியமனங்கள் "மிகவும் பொருத்தமற்றவை" என்று சிலாங்கூர் கல்வி குழுவின் முன்னாள் பொறுப்பாளர்…
டாஷ் நெடுஞ்சாலையில் இரும்பு சாரக்கட்டு சரிந்தது, 2 தொழிலாளர்கள் காயம்
நேற்று மாலை, கட்டுமானத்தில் இருந்த டாமான்சாரா ஷா ஆலாம் உயரடுக்கு நெடுஞ்சாலையின் (டாஷ்) இரும்பு சாரக்கட்டு (iron scaffolding) இடிந்து விழுந்ததில், இருவர் காயமடைந்தனர். வடக்கு புது கிள்ளான் நெடுஞ்சாலையில் இருந்து (என்.கே.வி.இ.) கோத்த டாமான்சாரா வெளியேறும் சாலை அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. டாஷ் மேம்பாட்டு நிறுவனமான…
5,911 புதிய நேர்வுகள், ஜூன் மாத இறப்பு எண்ணிக்கை 1,500-ஐ…
கோவிட் 19 | இன்று நாட்டில், 5,911 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது. மேலும், இன்று 72 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 4,348 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில் இன்று, 6,918 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில்…
























