பிராந்தியப் போட்டியாளர்களுடனான ஒப்பீடு ஒரு கசப்பான உண்மையை வெளிப்படுத்துவதாக DAP-இன் தெரசா கோக் கூறுகிறார். லங்காவிக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2024 முதல் 2025 வரை வெறும் 311,101 மட்டுமே அதிகரித்துள்ளதாக DAP-இன் தெரசா கோக் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 3.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள்…
டாஷ் நெடுஞ்சாலையில் இரும்பு சாரக்கட்டு சரிந்தது, 2 தொழிலாளர்கள் காயம்
நேற்று மாலை, கட்டுமானத்தில் இருந்த டாமான்சாரா ஷா ஆலாம் உயரடுக்கு நெடுஞ்சாலையின் (டாஷ்) இரும்பு சாரக்கட்டு (iron scaffolding) இடிந்து விழுந்ததில், இருவர் காயமடைந்தனர். வடக்கு புது கிள்ளான் நெடுஞ்சாலையில் இருந்து (என்.கே.வி.இ.) கோத்த டாமான்சாரா வெளியேறும் சாலை அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. டாஷ் மேம்பாட்டு நிறுவனமான…
5,911 புதிய நேர்வுகள், ஜூன் மாத இறப்பு எண்ணிக்கை 1,500-ஐ…
கோவிட் 19 | இன்று நாட்டில், 5,911 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது. மேலும், இன்று 72 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 4,348 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில் இன்று, 6,918 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில்…
‘நாம் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டிருக்கிறோம், கோவிட் -19 தொற்றுக்கு எதிராக…
கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் மலேசியர்களிடையே ஒற்றுமையின் உணர்வு இன்னும் குறைவாக உள்ளது, இது நேர்மறையான நிகழ்வுகளின் அதிகரிப்புக்குப் பங்களித்திருக்கிறது என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். ஒரு வருடத்திற்கும் மேலாக தொற்றுநோய் நாட்டைத் தாக்கியிருந்தாலும், அனைத்து தரப்பினரும் செந்தர இயங்குதல்…
2-ஆம் கட்ட பிபிஆர் : விண்ணப்பத்தாரர்களுக்கு உதவும் வகையில் இலகுவாக்கவும்
மக்கள் பராமரிப்பு உதவிநிதியின் (பிபிஆர்) இரண்டாம் கட்டத்தை அங்கீகரிப்பதில், நிதி அமைச்சு நெகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று ஈப்போ திமோர் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் கா வோ வலியுறுத்தினார். இரண்டாம் கட்ட பிபிஆர்-க்குத் தகுதி பெறாதவர்கள், உள்நாட்டு வருவாய் வாரியத்தில் (எல்.எச்.டி.என்.) தங்கள் முறையீடுகளைச் சமர்ப்பிக்கலாம் என்று வோங்…
அமைச்சர் : வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குப் பணி உய்த்துணர் பயிற்சிகள்
மலேசியாவில் பணிபுரிய வரும் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும், பணி உய்த்துணர் பயிற்சி வழங்கப்படும் என்று மனிதவள அமைச்சர் எம் சரவணன் உறுதியளித்தார். வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குப் பணி, தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நமது நாடு தொடர்பான தகவல்கள், உள்ளூர் மொழி தவிர, பிற பழக்கவழக்கங்கள் பற்றிய அடிப்படை அறிவு வழங்கப்படுவதை…
பேராக் எம்பி சுவரொட்டி : போலீசார் ஃபாஹ்மி ரேஸாவை அழைப்பார்கள்
பேராக் மந்திரி பெசார் (எம்பி) சரணி மொஹமட் தொடர்பான முகநூல் மற்றும் கீச்சகத்தில் பதிவேற்றப்பட்ட சுவரொட்டிகள் தொடர்பான விசாரணைக்கு உதவ, கிராஃபிக் டிசைனரும் ஆர்வலருமான ஃபாஹ்மி ரேஸாவைப்ப் போலீசார் அழைப்பார்கள். நேற்று பிற்பகல், பேராக் அம்னோ இளைஞர் தலைவர், மொஹமட் அரிஃப் அப்துல் மஜிட், கோல கங்சார் மாவட்டக்…
தினசரி புதிய நேர்வுகள் மீண்டும் 6,000-க்கும் அதிகமாக பதிவாகின
கோவிட் 19 | இன்று நாட்டில், 6,440 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. ஜூன் 11-க்குப் பிறகு, தினசரி பதிவு மீண்டும் 6,000-ஐ தாண்டி பதிவாகியுள்ளது. மேலும், இன்று 74 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 4,276 பேர் பலியாகியுள்ளனர்.…
மீண்டும் தொலைபேசி எரிந்த வழக்கு : தீவிரமாக கருதுகிறேன் –…
மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சதிக் சையத் அப்துல் இரஹ்மான், ஒரு மாதத்திற்கு முன்னர் மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்கிய திறன்பேசி, பயன்பாட்டில் இருந்தபோது தீ பிடித்ததாகக் கூறப்படும், சமூக ஊடகப் பயனர்களில் ஒருவரின் ஸ்கிரீன் ஷாட்டை இன்று மீண்டும் பகிர்ந்துள்ளார். அதைத் தொடர்ந்து, மாணவர்களுக்குத் திறன்பேசிகள் விநியோகிக்கும் அரசாங்கத்தின்…
தமிழக ஊழியர் துன்புறுத்தப்பட்டார், உணவகத்தில் சட்ட அமலாக்கத்தினர் சோதனை
மலேசியாவில் உள்ள ஓர் உணவகத்தில் பணிபுரிந்தபோது, தான் துன்புறுத்தப்பட்டதாக வெளிநாட்டவர் ஒருவர் கூறியதைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சு (கே.டி.என்.) மற்றும் மனிதவள அமைச்சின் (கே.எஸ்.எம்.) அமலாக்க அதிகாரிகள் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஓர் உணவகத்தில் சோதனை நடத்தினர். தற்போது இந்தியாவில் இருக்கும் வேலாயுதம் என்ற அந்த இந்தியர், சமீபத்தில்…
அகதிகள் எதிர்ப்பு சுவரொட்டி மலேசியர்களின் மனிதாபிமான பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கவில்லை
முன்னாள் சட்டத்துறை அமைச்சர் நஸ்ரி அஜீஸ், சமீபத்தில், அகதிகள் மற்றும் வெளிநாட்டினர் மீது அதிகாரிகள் செய்த சில எதிர்மறை சித்தரிப்புகளை விமர்சித்துள்ளார், இது மலேசியாவின் மனிதாபிமான பாரம்பரியத்திற்கு எதிரானது என்று அவர் கூறினார். "இது உண்மையில் மலேசியர்களின் உணர்வைப் பிரதிபலிக்கிறது என்று நான் நினைக்கிறேன். மலேசியர்கள் எப்போதும் அகதிகளை…
கோவிட் -19 தடுப்பூசி : தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முன்னுரிமை…
பொதுத் தேர்வுகளுக்கு அமரவிருக்கும் மாணவர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றக் கல்வி அமைச்சின் திட்டத்தைத், தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் தலைமையிலான கோவிட்-19 நோய்த்தடுப்பு சிறப்பு பணிக்குழு (சி.ஐ.தி.எஃப்.) ஒப்புக் கொண்டுள்ளது. 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு…
கூடுதல் உதவிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளது – ஜஃப்ருல்
அரசாங்கம் தற்போதுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் பரிசீலித்து வருகிறது, அடுத்தடுத்த மாதங்களில், பொருளாதாரச் சவால்களை எதிர்கொண்டு பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் வணிகங்களின் உயிர்வாழ்வை ஆதரிக்கக் கூடுதல் உதவிகளை அறிமுகப்படுத்தவும் தயாராக உள்ளது. தேசிய மீட்பு திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, நான்காம் கட்டம் வரை செயல்பட அனுமதிக்காதப் பொருளாதாரத் துறைகளையும் அரசாங்கம்…
ஜூன் 4 வரை எஸ்.எம்.இ.களுக்கு RM12.12 பில்லியன் கடன்உதவி அங்கீகரிக்கப்பட்டுள்ளது…
2021, ஜூன் 4 நிலவரப்படி, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுங்கு (எஸ்.எம்.இ.) , RM12.12 பில்லியன் இலகு கடனுதவிகளை உள்ளூர் வங்கிகள் அங்கீகரித்துள்ளன என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் தெரிவித்தார். தேசிய வங்கியால் (பிஎன்எம்) இயக்கப்படும் இலகு கடன் உதவி, 25,680 எஸ்.எம்.இ.களுக்குப் பயனளிக்கும்…
5,738 புதிய நேர்வுகள், நெகிரி செம்பிலானில் புதியத் தொற்றுகள் அதிகரிப்பு
கோவிட் 19 | நாட்டில் இன்று 5,738 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ள நிலையில், நெகிரி செம்பிலானில் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, கோவிட் -19 தடுப்பூசிகளுக்கான தேசியப் பதிவு விகிதம் 62.53 விழுக்காடாக இருந்தது; 23.4 மில்லியன் பெரியவர்களில்…
செப்டம்பரில் நாடாளுமன்றம் கூடும் என்பதற்கு நான் கருத்து கூறவில்லை –…
உத்துசான் மலேசியாவால் அறிவிக்கப்பட்டபடி, நாடாளுமன்றம் எப்போது மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்பது குறித்த தனது அறிக்கை தவறாகக் குறிப்பிடப்பட்டு, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக மக்களவை சபாநாயகர் அஸார் ஹருன் கூறினார். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில், நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த முயற்சிக்கும் பிரதமர் முஹைதீன் யாசின் செயல் 'விவேகமானது'…
நாம் அரசியலமைப்பு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோமா? அஸாலினா
நாட்டின் நிர்வாகம் தொடர்பில், மாட்சிமை தங்கியப் பேரரசரையும் மலாய் ஆட்சியாளர்களையும் அரசாங்கம் நிர்வகிக்கும் விதம் குறித்து மற்றொரு அரசியல் தலைவர் விவாதித்துள்ளார். இந்த முறை நாடாளுமன்றத்துடன் நேரடி தொடர்புகொண்ட ஒருவர், அதாவது பிரதிநிதிகள் சபையின் துணை சபாநாயகர் அஸலினா ஓத்மான் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டத்துறை கல்வி பெற்ற அவர்,…
வாக்கு18-க்கு நீதிமன்றத்தின் அனுமதி கிடைந்தது
வாக்கு18 இயக்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பதினெட்டு இளைஞர்கள், இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் வாக்கு18-ஐ செயல்படுத்துமாறு அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்தும் விண்ணப்பத்தைத் தொடர நீதிமன்ற அனுமதியைப் பெற்றனர். நீதிமன்றத்தின் அனுமதியைக் கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி அஹ்மத் கமல் முகமட் ஷாஹிட் இன்று வழங்கினார். இதன் பொருள், நீதிமன்றம் அனைத்து தரப்பினரின் சமர்ப்பிப்புகளின்…
நாடாளுமன்றம் விரைவில் கூடும் என்றார் பேரரசர் – தக்கியுடின்
நாடாளுமன்றம் மீண்டும் விரைவில் கூட்டப்படும் என்று பிரதமர் திணைக்களத்தின் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) அமைச்சர் தக்கியுடின் ஹாசன் தெரிவித்தார். இருப்பினும், மாமன்னர், அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா, நாடாளுமன்றம் கூடும் சரியான தேதியைச் சொல்லவிலை என்று அவர் கூறினார். "அகோங் எந்த மாதம் என்று சொல்லவில்லை, ஆனால்…
அவசரகால சிறப்பு செயற்குழு முடிவை இன்னும் இறுதி செய்யவில்லை
யாங் டி-பெர்த்துவான் அகோங்கிற்கு வழங்கப்பட வேண்டிய, அவசரநிலையை நீட்டிப்பதா அல்லது முடிவுக்குக் கொண்டுவருவதா என்ற முடிவை, அவர்கள் இன்னும் இறுதி செய்யவில்லை என்பதை அவசரக்கால சிறப்பு செயற்குழு உறுதிப்படுத்தியது. ஒரு கூட்டு ஊடக அறிக்கையில், 2021 அவசரகாலச் சுதந்திர சிறப்பு செயற்குழுவில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று உறுப்பினர்கள், அதாவது…
டிஏபி மாநாட்டை ஒத்திவைக்கிறது, பி.கே.ஆர். மெய்நிகரில் நடத்தவுள்ளது
இந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த டிஏபி கட்சியின் மாநாடு, நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை (பி.கே.பி) பின்பற்றி ஒத்திவைக்கப்படுவதாக டிஏபி தேசிய அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்தார். டிஏபி கட்சி மாநாட்டை ஒத்திவைக்க வேண்டும் என்று, ஜூன் 11 தேதியிட்ட மலேசியச் சங்கங்கள் பதிவுத் துறையின் (ஆர்.ஓ.எஸ்.) தலைமை இயக்குநர்…
பிரதமர் அலுவலகம் : கடிதங்கள், அதிகாரப்பூர்வ ஆவணங்களில் ‘மஹியாடின்’ எனக்…
கடிதப் போக்குவரத்து மற்றும் அதிகாரப்பூர்வ அரசாங்க ஆவணங்களில், பிரதமர் முஹைதீன் யாசினின் அதிகாரப்பூர்வப் பெயரைப் பயன்படுத்த வேண்டுமென பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அடையாள அட்டையில் தோன்றுவது போல, முஹைதீனின் அதிகாரப்பூர்வப் பெயர் அல்லது உண்மையான பெயர் மஹியாடின் எம்.டி. யாசின் (Mahiaddin Md Yasin) ஆகும். 3 ஜூன்…
பிபிஆர் முறையீடுகளுக்காக எல்.எச்.டி.என்.-இல் பி.கே.கே. முகப்புகள்
அரசாங்கத்தின் மக்கள் பராமரிப்பு திட்ட (பிபிஆர்) உதவித் தொகை முறையீட்டு விண்ணப்பத்திற்காக, உள்நாட்டு வருவாய் வரி வாரியம் (எல்.எச்.டி.என்.) அரசு சிறப்பு உதவி முகப்புகளை (பி.கே.கே) நேற்று முதல் திறந்துள்ளது. இதற்கான மேல் முறையீட்டு விண்ணப்பங்களை, ஜூன் 15 முதல் ஜூன் 30-ம் தேதி வரையில் சமர்ப்பிக்கலாம் என…
மீட்பு திட்டத்தைப் பிரதமர் அறிவித்தார், சமூகத் துறைகள் செப்டம்பர் மாதம்…
கோவிட் -19 தொற்றுநோய் முடிவுக்கு வந்தபின், மலேசியர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்காக நான்கு கட்ட மீட்பு திட்டத்தைப் பிரதமர் முஹைதீன் யாசின் அறிவித்தார். ஒவ்வொரு கட்டமும் இரண்டு மாதங்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, சமூகத் துறைகள் - பள்ளிகள் உட்பட - மூன்றாம் கட்டத்தில் படிப்படியாக மீண்டும் திறக்கப்படும்…
























