பிராந்தியப் போட்டியாளர்களுடனான ஒப்பீடு ஒரு கசப்பான உண்மையை வெளிப்படுத்துவதாக DAP-இன் தெரசா கோக் கூறுகிறார். லங்காவிக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2024 முதல் 2025 வரை வெறும் 311,101 மட்டுமே அதிகரித்துள்ளதாக DAP-இன் தெரசா கோக் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 3.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள்…
கேன்சினோ, ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிகள் – சுகாதார அமைச்சு…
சீனாவின் கேன்சினோ பயோலாஜிக்ஸ் மற்றும் அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளை மலேசியாவில் பயன்படுத்த, நிபந்தனை பதிவு ஒப்புதலை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது. இன்று, மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையக் (பி.பி.கே.டி.) கூட்டத்தில் ஒப்புதல் முடிவு செய்யப்பட்டதாச் சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர்…
அவசரகாலச் சிறப்பு செயற்குழுவின் தலைவர் இன்று அகோங்கைச் சந்திக்கிறார்
2021 அவசரகாலச் சுயாதீனச் சிறப்பு செயற்குழுவின் தலைவர் அரிஃபின் ஜகாரியா, இன்று மாட்சிமை தங்கியப் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாயத்துதீன் அல்-முஸ்தபா பில்லாவைச் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆஸ்ட்ரோ அவானியின் கூற்றுப்படி, முன்னாள் தலைமை நீதிபதியுமான அரிஃபின், இன்று காலை 9.45 மணியளவில், கருப்புநிற புரோட்டான் பெர்டானா காரில் இஸ்தானா…
இவ்வாண்டு இறுதியில் எச்எஸ்பிசி 13 கிளைகளை மூடும்
எச்எஸ்பிசி பேங்க் மலேசியா பெர்ஹாட் (எச்எஸ்பிசி), மலேசியா ஒரு முக்கிய வளர்ச்சி சந்தையாக இருந்து வருவதாகவும், அதன் டிஜிட்டல் வங்கி நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதோடு, நிதி மற்றும் வங்கி சேவைகளின் சமீபத்திய முன்னேற்றங்களுக்கு ஏற்ப அதன் கிளைகளைக் குறைக்க உள்ளதாகவும் கூறியது. மலேசியாவில் 1884 முதல் செயல்பட்டு வரும் இந்த…
கு லி பத்திரிகையாளர் சந்திப்பை இரத்து செய்ததில் குறிப்பிடத்தக்க விஷயம்…
கருத்துரை | இன்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த திட்டமிட்டிருந்த அம்னோ ஆலோசனைக் குழுத் தலைவர் தெங்கு ரஸாலீ ஹம்ஸா அதனை இரத்து செய்ய வேண்டியிருந்தது. "தவிர்க்க முடியாத சில விஷயங்கள்" காரணமாக இரத்து செய்யப்படுகிறது என்று அவரது அதிகாரி லோக்மன் அப்துல் கானி நேற்று இரவு மலேசியாகினிக்குத்…
இன்று 4,949 புதிய நேர்வுகள், 60 மரணங்கள்
கோவிட் 19 | சுகாதார அமைச்சு இன்று 4,949 புதிய கோவிட் -19 நேர்வுகள் மற்றும் 60 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. நாட்டில் இன்று பரவியப் புதிய நோய்த்தொற்றுகள் 81.31 விழுக்காடு மலேசியர்களும், 18.69 விழுக்காடு குடிமக்கள் அல்லாதவர்களும் அடங்கியுள்ளன. இன்று புகாரளிக்கப்பட்ட 60 மரணங்களுடன், இதுவரை இந்நோய்க்கு…
கோவிட் -19 நிர்வாகமுறையை ஹிஷாமுடின் விமர்சித்தார் – பி.கே.ஆர். ஆச்சரியம்
கோவிட் தொற்றுநோயைக் கையாள்வதில், தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் பலவீனம் குறித்து வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் விமர்சித்திருப்பது எதிர்க்கட்சிகளுக்கு ஆச்சரியத்தை எழுப்பியுள்ளது. “இதுவரை, வெளியுறவு அமைச்சர் என்ற தனது இலாகாவுடன் தொடர்பில்லாதப் பிரச்சினைகள் குறித்து ஹிஷாமுடின் ஒருபோதும் கருத்துத் தெரிவித்ததில்லை, ஆனால் இப்போது ஏன் என்பது எனக்கு ஆச்சரியமாக…
நோய்த்தடுப்பு திட்டத்தின் 4-ஆம் கட்டம், பணியிடத் திரளைகளைக் கட்டுப்படுத்த –…
பணியிடத் திரளைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, முக்கியமானப் பொருளாதாரத் துறைகளை உள்ளடக்கியத் தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் 4-ஆம் கட்டம் இன்று செயல்படுத்தப்பட்டுள்ளது என்று தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார். தொற்றுநோய் கட்டுப்பாட்டு கட்டமான இந்த 4-ஆம் கட்டம், ஜூன்…
கிளாந்தானில் வீடுவீடாகச் சென்று தடுப்பூசி – ஜே.கே.என்.கே.
கிளாந்தான் மாநிலச் சுகாதாரத் துறை (ஜே.கே.என்.கே.), வீடு வீடாகச் சென்று கோவிட் -19 தடுப்பூசி போடும் நடவடிக்கையைச் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத் தடுப்பூசி மையங்கள் (பிபிவி) மற்றும் அவுட்ரீச் திட்டம் உட்பட, தற்போதுள்ள தற்காலிக பிபிவி மூலம் தடுப்பூசி செயல்முறையை முடித்த…
RM1.69 பில்லியன் வரி : எல்.எச்.டி.என். திவால் அறிவிப்பை இரத்து…
தனக்கு எதிரான அரசாங்கத்தின் RM1.69 பில்லியன் வரி உரிமைகோரல் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பைத் தடுத்து நிறுத்த நஜிப் ரசாக் தவறிவிட்டார். எனவே, உள்நாட்டு வருவாய் வாரியம் (எல்.எச்.டி.என்.), முன்னாள் பிரதமருக்கு எதிரான திவால் அறிவிப்பைத் தொடரலாம். இந்த முடிவைக், கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி அஹ்மத் பாச்சே மின்னஞ்சல் மூலம்…
அம்னோவுடன் பி.எச். ஒத்துழைக்கும் வாய்ப்புள்ளது – பி.கே.ஆர். எம்பி கருத்து
பி.கே.ஆர். நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா சானி அப்துல் ஹமீட், எதிர்காலத்தில் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) மற்றும் அம்னோ இடையிலான ஒத்துழைப்பு வாய்ப்பைக் காண்பதாகத் தெரிவித்தார். அம்னோ தேசியக் கூட்டணியில் இருந்து வெளியேறினால், அந்தச் சாத்தியத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம் என்று அப்துல்லா கூறினார். "நாடாளுமன்றம் கூட்டப்பட்ட பின்னர், அடுத்தக் கட்டம்…
புதிய நேர்வுகளின் எண்ணிக்கை 5,304 ஆக குறைந்தது
கோவிட் 19 | இன்று நாட்டில், 5,304 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். மேலும், 64 மரணங்கள் இன்று புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 3,908 பேர் பலியாகியுள்ளனர். இன்று 8,163 நோயாளிகள் குணமடைந்து…
‘கோல் கம்பத்தை நகர்த்தவில்லை, நடுவர் சரியான தீர்ப்பு வழங்கவே உதவி’…
அவசரகாலத்தில், அமைச்சரவைக் “கோல் கம்பத்தை நகர்த்தும்” பணியைச் செய்கிறது எனும் குற்றச்சாட்டை, பிரதமர் திணைக்கள (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) அமைச்சர், தக்கியுடின் ஹாசன் மறுத்தார். அதற்குப் பதிலாக, "நடுவர்கள்" சரியான முடிவுகளை எடுக்க உதவும் பொருட்டு, அமைச்சரவை விதிகளைத் "திருத்துகிறது" என்று அவர் கூறினார். "யாரும் கோல் கம்பத்தை…
‘அரசாங்கம் மக்களிடம் சிறை வார்டனைப் போல நடந்துகொள்கிறது’ – ஹன்னா
விரிவான நிதி உதவி அறிவிக்கப்படாமல், முழு கதவடைப்பை நீட்டிப்பதை செகாம்புட் எம்.பி. ஹன்னா இயோ விமர்சித்தார். இந்த நடவடிக்கை அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயல் என்று ஹன்னா ஓர் அறிக்கையில் விவரித்தார். "2 வார முழு கதவடைப்பையே, நம்மால் சமாளிக்க முடியவில்லை, இருப்பினும் கோவிட் -19 தொற்றின் நேர்மறை நேர்வுகளைல்…
தொற்றுநோயை 4,000-க்குக் கீழ் குறைக்க, அடுத்த 2 வாரங்கள் முக்கியமான…
முழு கதவடைப்பின் அடுத்த இரண்டு வாரங்கள், நாட்டில் தினசரி கோவிட் -19 நோய்த்தொற்று எண்ணிக்கையை 4,000-க்கும் கீழ் குறைக்க மிகவும் முக்கியமான காலகட்டம் என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் (எச்.டி.ஜி.) டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். இந்தக் காலகட்டத்தில், கோவிட் -19 நோய்த்தொற்றின் வளைவை நேர் செய்ய…
அவசரகாலப் பிரச்சினை : கோல் கம்பத்தை நகர்த்துவதை நிறுத்துங்கள் –…
அவசரகால நிலை நீட்டிக்கப்படுமா, இல்லையா என்பது குறித்து அமைச்சரவை மாமன்னருக்கு ஆலோசனை வழங்கும் என்று சட்டத்துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் கூறியதை, மக்களவை துணை சபாநாயகர் அஸலினா ஓத்மான் சைட் விமர்சித்தார். தக்கியுடின் வகிக்கும் பதவியில், ஏற்கனவே அனுபவம் உள்ள அஸலினா, அவசரகாலம் முடிவுக்கு வரும்போது அரசாங்கம் “கோல்…
இன்று 5,793 புதிய நேர்வுகள், ஜூன் மாதத்தில் மட்டும் 1000-க்கும்…
கோவிட் 19 | கடந்த 24 மணி நேரத்தில் 5,793 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் இன்று, 76 இறப்புகளும் சம்பவித்துள்ளன, ஜூன் மாதத்தில் மட்டும் இறப்புகளின் எண்ணிக்கை 1,048 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 3,844 பேர்…
தடுப்பூசி செலவு : ஊழியர்களின் சம்பளத்தில் கழிக்க முதலாளிகளுக்கு அனுமதி…
தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டம் (பிக்), கட்டம் 4-இன் கீழ், தங்கள் ஊழியர்களுக்கானத் தடுப்பூசி மேலாண்மை செலவுகளைச் செலுத்தும் முதலாளிகள், அந்தச் செலவுகளை ஈடுகட்ட ஊழியர்களின் சம்பளத்தைக் கழிக்க அனுமதிக்கப்படுவதில்லை. சர்வதேச வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு (மிட்டி), இந்த விஷயத்தை இன்று ஓர் அறிக்கையில் அறிவித்தது.…
`தாசிக் சினி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்ட பின்னர், சுரங்கத் தொழில்களுக்கு…
2019 மார்ச் 13-ல், பெக்கான், தாசிக் சினியின் 4,600 ஹெக்டேர் பரப்பளவிலான இடம், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக வர்த்தமானி செய்யப்பட்ட பின்னர், சுரங்கத் தொழிலுக்காக புதிய உரிமங்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனப் பஹாங் நில மற்றும் சுரங்க அலுவலகம் (பி.தி.ஜி.) தெரிவித்துள்ளது. இன்று, பஹாங் பி.தி.ஜி. வெளியிட்ட அறிக்கையின்படி, வர்த்தமானி…
எண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய்க்கு அரசாங்க மானியங்கள் – நிதியமைச்சு
எண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் மானியங்களில் RM8 பில்லியன் வரையில் அரசாங்கம் ஈடுகட்டும், இது இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட RM3.78 பில்லியனை விட RM4.22 பில்லியன் அதிகம். எண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் மானியங்களுக்காக, 2019-ஆம் ஆண்டில், RM6.32 பில்லியனையும், 2020-ஆம் ஆண்டில் RM2.16 பில்லியனையும் அரசாங்கம் செலவிட்டதாக…
93 ஓராங் அஸ்லி மாணவர்கள் எஸ்பிஎம்-இல் சிறப்பு தேர்ச்சி
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மலேசியக் கல்வி சான்றிதழ் (எஸ்.பி.எம்.) 2020 தேர்வில், 93 ஓராங் அஸ்லி மாணவர்கள் சிறந்த முடிவுகளைப் பெற்றனர், அவர்களில் இருவர் 9ஏ-க்களையும் பெற்றுள்ளனர். கிராமப்புற வளர்ச்சித் துறை துணை அமைச்சர், அப்துல் இரஹ்மான் மொஹமட் கூறுகையில், 9ஏ-க்களைப் பெற்ற அந்த மாணவர்கள் ரொம்பின் இடைநிலைப் பள்ளியைச்…
`டிபிபியைச் சந்திக்க முடியவில்லை என்றால் உண்ணாவிரதம்`
மறைந்த டி நவீனின் குடும்பத்தினரும் நண்பர்களும், ஜூன் 22-ஆம் தேதிக்கு முன்னர் வழக்கைத் தொடரத் தவறினால் உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளனர் என்று ஆர்வலர் அருண் துரைசாமி தெரிவித்தார். அரசு தரப்பு வழக்கறிஞர் எங்களைச் சந்திக்கத் தயாராகும் வரை, நவீனின் தாயார் சாந்தி துரைராஜ் மற்றும் அவரின் நண்பர் பிரவினுடன் நானும்…
இன்று 6,849 புதிய நேர்வுகள், அவற்றில் பாதி கிள்ளான் பள்ளத்தாக்கில்
கோவிட் 19 | கடந்த 24 மணி நேர இடைவெளியில், மேலும் 6,849 புதியக் கோவிட் -19 நேர்வுகள் கண்டறியப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நான்கு நாட்களாகச் செயலில் உள்ள நேர்வுகளில் சரிவு தொடர்கின்றது, ஆனால் தீவிரச் சிகிச்சை பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கோவிட் -19…
புதியப் பிரதமராக ஹிஷாமை ஆதரித்து கூட்டு அறிக்கை வெளியிடவில்லை –…
புதியப் பிரதம வேட்பாளராக, வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைனை ஆதரித்து, பாஸ்-உடன் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளதாகப் பரவும் செய்திகளைச் சபா வாரிசான் கட்சி இன்று மறுத்துள்ளது. வாரிசான் தலைமைச் செயலாளர் லோரெட்டோ படுவா ஜூனியர், இந்த அறிக்கை உண்மையல்ல என்று மறுத்ததோடு, அது குறித்து போலீஸ் புகார் செய்யவுள்ளதாகவும்…
























