கே.ஜே. : சிலாங்கூர் வழங்கிய தரவுகளின் அடிப்படையிலேயே தடுப்பூசி வழங்குகிறோம்

மலேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் (பிக்) கைரி ஜமாலுதீன், சிலாங்கூருக்கு வழங்கப்பட்ட கோவிட் -19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை மந்திரி பெசார் அமிருட்டின் ஷாரியுடனான சந்திப்பின் போது வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அமைந்தது என்றார். ஜூன் மாதத்தில், சிலாங்கூர் மாநில அரசின் தடுப்பூசி திறன் ஒரு…

‘பள்ளி துப்புரவு தொழிலாளர்களின் சம்பளத்தைக் குறைக்க வேண்டாம்’

நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது (பி.கே.பி.), பள்ளி துப்புரவு தொழிலாளர்கள் பலரின் குறைந்தபட்ச ஊதியம் குறைக்கப்படுவதாக, அரசு ஒப்பந்தத் தொழிலாளர் வலையமைப்பு (ஜே.பி.கே.கே) கூறியது. பி.கே.பி.யின் போது தொழிலாளர்கள் வருகை குறைவு என்பதால், துப்புரவுத் தொழிலாளர்களின் சம்பளத்தை மாவட்டக் கல்வி இலாகா (பிபிடி) குறைத்துள்ளதாக அவர்களின் குத்தகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.…

சுகாதார அமைச்சு : இனவாரியாக மருத்துவ அதிகாரிகளை நியமிப்பது எங்கள்…

மருத்துவ அலுவலர்களை இனரீதியாக நியமிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்றத் திட்டம் அமைச்சின் நிலைப்பாடு அல்ல என்று சுகாதார அமைச்சு விளக்கமளித்தது. [caption id="attachment_192089" align="aligncenter" width="960"] மொஹமட் ஷபிக் அப்துல்லா[/caption] மலேசிய மருத்துவச் சங்கத்தின் (எம்.எம்.ஏ.) அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சு இவ்வாறு…

பேராக் பி.எச். புதியத் தலைமையை அறிவித்தது

ஜூன் 24-ம் தேதி, பேராக் பக்காத்தான் ஹராப்பான் தனது புதிய தலைமைத்துவக் குழுவை அறிவித்தது. பேராக்கில், அக்கூட்டணியின் தலைமையை அமானா உதவித் தலைவர் முஜாஹிட் யூசோப் ஏற்றார். பி.எச். கூட்டணியிலிருந்து விலகி, பெர்சத்து கட்சியுடன் வெளியேறிய முன்னாள் பேராக் மந்திரி பெசார் அஹ்மத் பைசல் அஸுமுக்குப் பதிலாக, கடந்தாண்டு…

ஜஃப்ருல் : மக்களுக்கும் வணிகத்திற்கும் உதவுவதற்கான சரியான நேரம் இது

தேசிய மீட்புத் திட்டம் (பிபிஎன்) மீண்டும் செயல்படுத்தப்பட்டதை அடுத்து, முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட மக்களுக்கும் வணிகங்களுக்கும் உதவும் திட்டங்களை அரசாங்கம் மீண்டும் செயல்படுத்தும் என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் தெரிவித்தார். அரசாங்கம் ஒருபோதும் மக்களுக்கு உதவுவதை நிறுத்தவில்லை என்றும், எப்போதும் ஒரு பொதுவான தீர்வைப் பற்றி சிந்திக்க…

மீட்புநிலை திட்டத்தின் முதல் கட்டம் நீட்டிக்கப்படும் – பிரதமர்

நாளை முடிவடைய திட்டமிடப்பட்டுள்ள தேசிய மீட்புநிலை திட்டத்தின் (பிபிஎன்), நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.) முதல் கட்டம் முடிவடையாது, அது ஜூலை நடுப்பகுதி வரை தொடரும் என்று பிரதமர் முஹைதீன் யாசின் தெரிவித்தார். நாட்டில், கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கை 4,000-க்குக் குறைவான வரம்பை எட்டாததால், முதல் கட்டம்…

5,803 புதிய நேர்வுகள், 81 மரணங்கள்

கோவிட் 19 | இன்று நாட்டில், 5,812 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. மேலும், இன்று 81 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 4,884 பேர் பலியாகியுள்ளனர். ஜூன் மாதத்தில் மட்டும் 2,088 மரணங்கள் நேர்ந்துள்ளன. இதற்கிடையில் இன்று, 5,193…

ஜாஃப்ருல் : வங்கி மோரோடேரியம், இபிஎஃப் திரும்பப் பெறுதல் ஆகியவை…

கடன் ஒத்திவைப்பு மற்றும் ஐ-சினார் வசதி மூலம் இபிஎஃப்-லிருந்து பணம் திரும்பப் பெறுவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் தெரிவித்தார். முழு கதவடைப்பு, 2-ஆம் கட்டத்திற்கு மாற்றுவதற்கான இலக்கு அளவுகோல்கள் பூர்த்தி செய்யப்படாததால், கட்டம் 1 நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில்…

மாட் ஹசான் : நெருக்கடி காலத்தில் மக்களைக் கடன்படச் சொல்வது…

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி.) 3.0-இன் போது, சமூகக் கடன் துறை அல்லது உரிமம் பெற்றக் கடன் வழங்குநர்கள் (பி.பி.டபிள்யூ.) செயல்பட அனுமதிக்கும் வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சின் (கே.பி.கே.தி.) முடிவு குறித்து அம்னோ துணைத் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த முடிவு அபத்தமானது என்றும், மக்களுக்கு அவர்களின்…

‘அதிகத் தடுப்பூசி விகிதங்களால், சில பிபிவி-களில் தடுப்பூசி தீர்ந்துபோனது’

பல கோவிட் -19 தடுப்பூசி மையங்கள் (பிபிவி) அதிகத் தடுப்பூசி பயன்பாட்டு விகிதங்கள் காரணமாக பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன என்று தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் (பிக்) கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்தப் பிரச்சினை ஒரு சில பிபிவி-களில் மட்டுமே நடந்துள்ளது என்று கைரி…

நூர் ஹிஷாம் : முழு நடமாட்டக் கட்டுப்பாடு வெற்றிகரமாக ‘பேரழிவை’…

சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவைப் பொறுத்தவரை, ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வந்த முழு நடமாட்டத் தடை, நாட்டை "பேரழிவில்" இருந்து பாதுகாத்துள்ளது. நூர் ஹிஷாமை மேற்கோள் காட்டி ஆஸ்ட்ரோ அவானி, ஜூன் 14 அன்று நாளை ஒன்றுக்கு 13,000 நேர்வுகள் வரையில் அதிகரிக்கும்…

மஸ்லீ : டாக்ஸி ஓட்டுநர்களின் இயந்திரம் ‘எப்போதும் சூடாக’ இருப்பதை…

சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்றத் தொகுதியில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி) அமல்படுத்தப்பட்டதால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களில் டாக்ஸி மற்றும் வாடகை கார்கள் ஓட்டுநர்களும் அடங்குவர் என்று எம்.பி. டாக்டர் மஸ்லீ மாலிக் தெரிவித்தார். மஸ்லீயின் கூற்றுப்படி, 2021 பட்ஜெட்டின் மூலம் டாக்ஸி மற்றும் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் ‘ஒன்…

ஹிஷாம் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் தொடர்பில் அரண்மனை போலீசில் புகார்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழு ஆதரவையும் முன்வைக்க, மாட்சிமை தங்கியப் பேரரசர் முன் ஆஜராக வேண்டி, வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் தொடர்பாக அரண்மனை பிரதிநிதியிடமிருந்து புகார் அறிக்கை கிடைத்ததைக் கோலாலம்பூர் காவல்துறை உறுதிப்படுத்தியது. மேலதிக விபரங்களை வெளியிடாமல், கோலாலம்பூர், பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்டக் காவல் தலைமையகத்தில்…

5,812 புதிய நேர்வுகள், சராசரி தினசரி நேர்வுகள் குறைந்தன

கோவிட் 19 | இன்று நாட்டில், 5,812 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. மேலும், இன்று 82 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 4,803 பேர் பலியாகியுள்ளனர். ஜூன் மாதத்தில் மட்டும் கோவிட் -19 தொற்றினால் 2,007 பேர் இறந்துள்ளனர்,…

ஆசிரியர் சிறப்பு ஆட்சேர்ப்பு : ‘இதுவரை இடம் கிடைக்காத கல்வித்துறை…

இடைக்கால ஆசிரியர்கள் மற்றும் தற்போதுள்ள ஆசிரியப் பட்டதாரிகளுக்கு ‘ஒருமுறை’ (one-off) ஆசிரியர் சிறப்பு ஆட்சேர்ப்பு திட்டத்தில் முன்னுரிமை அளிக்குமாறும், அதனைக் கட்டங்கட்டமாக செயல்படுத்துமாறு பி.எச். கல்விக்குழு (ஜே.கே.பி.பி.எச்.) கல்வி அமைக்சைக் கேட்டுக்கொண்டது. ஜூலை 7-ஆம் தேதி தொடங்கும் ஆட்சேர்ப்பில், ஆசிரியர் தரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவது குறித்தும், இந்தக் குழு…

பி.எச். : அவசர காலத்தை நீட்டிக்க தேவையில்லை

ஆகஸ்ட் 1-க்குப் பிறகு, அவசரகாலத்தை நீட்டிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) தலைமை மன்றம் உறுதியாக உள்ளது. பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம், அமானா தலைவர் மொஹமட் சாபு மற்றும் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோருக்கு இடையிலான ஒரு கூட்டு அறிக்கையில், அவசரநிலை…

கைரி : கட்டுமானத் துறைக்கான தடுப்பூசி ஜூலை 1 முதல்…

கட்டுமானத் துறை சார்ந்தவர்களுக்கான கோவிட் -19 தடுப்பூசி திட்டம் ஜூலை 1-ஆம் தேதி, பொதுப்பணி துறை அமைச்சின் ஒருங்கிணைப்புடன் தொடங்கும். இந்தத் துறைக்கான தடுப்பூசி திட்டம், கட்டுமான தளங்கள் மற்றும் பி.கே.பி. அமலாக்கத்தின் போது செயல்பட்டு வரும் கட்டுமான திட்டங்களில் கவனம் செலுத்தும் என தேசியக் கோவிட் -19…

சோபா விருது விழாவில் மலேசியாகினிக்குச் சிறப்பு விருது

நேற்று இரவு, ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசியப் பதிப்பாளர்கள் சங்கம் (சோபா) விருது வழங்கும் விழாவில் மலேசியாகினி சிறப்பு விருதைப் பெற்றது. "அழுக்கு பணம்" புழக்கத்துடன் தொடர்புடைய ஃபின்சென் ஃபைல் (Fail FinCEN) திட்டத்தில் மலேசியாகினியின் ஈடுபாட்டிற்காக, ‘விசாரணை அறிக்கை சிறப்பு விருது’ எனும் அந்த மரியாதைக்குரிய விருது வழங்கப்பட்டது.…

1.9 மில்லியன் பேர் தடுப்பூசியின் இரண்டு மருந்தளவுகளை முடித்துள்ளனர் –…

தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் (பிக்) கீழ், நாட்டில் இதுவரை 6,823,104 மருந்தளவு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஆடாம் பாபா தெரிவித்தார். டாக்டர் ஆடாம் தனது கீச்சகத்தின் மூலம், முதல் மருந்தளவை 4,924,334 பேர் பெற்றுள்ளதாகவும், அந்த எண்ணிக்கையில் 1,898,770 பேர் இரண்டாவது மருந்தளவைப்…

அம்னோ உச்சமன்றம் கட்சி தேர்தலை ஒத்திவைக்க ஒப்புக்கொண்டது

அம்னோ அரசியலமைப்பின் அடிப்படையில், பெரும்பான்மை உச்சமன்ற உறுப்பினர்கள் கட்சி தேர்தலை 18 மாதங்களுக்கு ஒத்திவைக்க ஒப்புக்கொண்டதை அடுத்து, அம்னோ அதை ஒத்தி வைத்தது. அம்னோ உச்சமன்ற உறுப்பினரான ஒருவரின் கூற்றுபடி, இயங்கலையில் செய்யப்பட்ட தீர்மானத்தின் மூலம் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டது. “தற்போதைய பி.கே.பி. 3.0 காரணமாக, அம்னோ உச்சமன்றக்…

பிரதமராக ஹிஷாமுடின் : அக்கடிதம் போலியானது என்கிறது அவரது அலுவலகம்

புதிய பிரதமராக வர, தனக்கு தேசிய முன்னணியின் (பிஎன்) ஆதரவு இருப்பதாகக் கூறி, செம்புரோங் நாடாளுமன்ற உறுப்பினர் பேரரசருக்கு ஒரு கடிதம் எழுதியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்று பிஎன் பொருளாளர் அலுவலகம் மறுத்துள்ளது. ஆன்லைனில் பரவிய அக்கடிதம் "போலியானது மற்றும் பொய்யானது" என்று ஹிஷாமுடினின் தகவல் தொடர்பு…

முழுமையாக கோவிட் -19 நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவமனையாக அம்பாங் மருத்துவமனை

சிலாங்கூர் மாநிலச் சுகாதாரத் துறை (ஜே.கே.என்.எஸ்.), அம்பாங் மருத்துவமனையை ஹைப்ரிட் கோவிட்19-இலிருந்து, முழு கோவிட் -19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக, நேற்று (ஜூன் 23) முதல் மாற்ற முடிவு செய்துள்ளது. சிலாங்கூர் மாநிலச் சுகாதார இயக்குநர் டாக்டர் ஷாரி ங்காடிமன் கூறுகையில், கோவிட்-19 நேர்வுகளின் தினசரி அதிகரிப்பு…

நாடாளுமன்றத்தில் போதுமான வசதிகள் உள்ளன, கலப்பின அமர்வு நடத்த தயார்…

தேவைப்பட்டால், எந்த நேரத்திலும் கலப்பின (hybrid) மக்களவை அமர்வுகளை நடத்த நாடாளுமன்றத்தில் போதுமான வசதிகள் உள்ளன. மக்களவை துணை சபாநாயகர் மொஹமட் ரஷீட் ஹஸ்னோன், நாடாளுமன்றமும் தேவையான பிற தொழில்நுட்பப் பகுதிகளைச் சேர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றார். "நிச்சயமாக போதுமான அளவு வசதிகள் தயாராக உள்ளன, அதைச் (கலப்பின…