புதியக் கோவிட் -19 நேர்வுகளுக்குக் காரணம் தொழிற்சாலைகள் அல்ல –…

கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்காக, தொழிற்சாலைகள் மூடப்பட வேண்டும் என்ற அழைப்பில் சர்வதேச வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் மொஹமட் அஸ்மின் அலி உடன்படவில்லை. நேற்றிரவு, கீச்சகப் பயனர் @ravin_surandran, ஆதரித்து, புதிய கோவிட் -19 நேர்வுகளில் பெரும்பாலானவை, "சீரற்ற" பரவலின் விளைவாகும், தொழிற்சாலையிலிருந்து அல்ல என்று அஸ்மின்…

அசைபட வழக்கு : கேலிச்சித்திர ஓவியர் அமீன் லண்டக், ஃப்ரீடம்ஃபில்ம்ஃபெஸ்ட்…

தனது இரண்டு நண்பர்களுடன், போலீஸ் காவலில் இருந்தபோது சித்திரவதைச் செய்யப்பட்டதாகக் கூறிய ஓர் இளையரின் சாட்சியத்தின் அடிப்படையில், நான்கு நிமிட அசைபடம் (அனிமேஷன்) ஒன்றை ஒளிபரப்பியது தொடர்பாக இருவரைப் போலீசார் விசாரணை செய்கின்றனர். ஃப்ரீடம் ஃபிலிம் நெட்வொர்க் (எஃப்.எஃப்.என்.) [Freedom Film Network (FFN)]  - வருடாந்திர மனித…

சுரங்க நிறுவன வழக்கு : RM550,000 செலுத்த மலேசியாகினிக்கு ஃபெடரல்…

ரவுப் ஆஸ்திரேலியத் தங்க சுரங்கம் (ஆர்.எ.ஜி.எம்.) தொடர்ந்த அவதூறு வழக்கை அனுமதித்த முந்தைய கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மலேசியாகினி செய்த மேல்முறையீட்டை ஃபெடரல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. [caption id="attachment_192168" align="aligncenter" width="2554"] இந்த முடிவோடு, மலேசியாகினிக்கு RM550,000 இழப்பீடு மற்றும் செலவுகளைச் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது…

ஒப்பந்த மருத்துவர்களின் ஹர்த்தால் சுகாதாரச் சேவைகளைப் பாதிக்காது – ஏற்பாட்டாளர்கள்

‘ஒரு நாள் சேவை செய்வதில்லை’ எனும் அவர்களின் திட்டம் சுகாதாரச் சேவைகளைப் பாதிக்காது என்று ஹர்த்தால் ஏற்பாட்டாளர்கள் உறுதியளித்தனர். ஏனென்றால், அவர்களின் பணியைக் கையாளக்கூடியப் பிற மருத்துவ அதிகாரிகள் அவர்களுக்கு உதவுவார்கள் என்று அக்குழுவின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் முஸ்தபா கமால் அஜீஸ் தெரிவித்தார். அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான…

நேற்றைய நிலவரப்படி 2,309,018 பேர் இரண்டாவது மருந்தளவை நிறைவு செய்தனர்

தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ், நாட்டில் இதுவரை மொத்தம் 8,083,685 மருந்தளவு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார். இந்த எண்ணிக்கையில், முதல் மருந்தளவை 5,774,667 பேரும், 2,309,018 பேர் இரண்டாவது மருந்தளவையும் பெற்றுள்ளனர், இதன்வழி அவர்களின் தடுப்பூசி நிறைவடைந்துள்ளது. "மொத்தம்…

கிளேன்மேரி சம்பவம் : ‘மண்டியிட்டிருந்த போது அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்’…

நவம்பர் 13, 2010 அன்று, ஷா ஆலம், க்ளென்மேரியில் முஹம்மது ஷாமில் ஹஃபீஸ் ஷாபீ, 15, மொஹமட் ஹய்ருல் நிஸாம் துவா, 22, மற்றும் முகமது ஹனாஃபி ஒமார், 21, ஆகியோர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆரம்பத்தில், மான்தெராஸ் மற்றும் புக்கிட் சுபாங்கில் பெட்ரோல் நிலைய கியோஸ்க்களைக் கொள்ளையடிக்க…

சிலாங்கூரில் பெரும்பாலான கோவிட் -19 திரளைகள் தொழிற்சாலை சார்ந்தவை –…

சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருட்டின் ஷாரி, மாநிலத்தில் கோவிட் -19 தொற்றின் கிட்டத்தட்ட அனைத்து திரளைகளும் பணியிடம் சார்ந்தவை என்றும், அது சுகாதார அமைச்சின் தரவுகளுக்கு முரணாக தோன்றுகிறது என்றும் கூறினார். மாநிலத்தில் கோவிட் -19 தொற்றுகளில் பெரும்பாலானவைக், குறிப்பாக தொழிற்சாலை சார்ந்த பணியிடத்திலிருந்து வந்தவை என்ற அமிருட்டின்,…

ஆதாம்: ஒப்பந்த மருத்துவர்களின் கோரிக்கை அமைச்சரவைக்குக் கொண்டு வரப்படும்

சிறந்த மற்றும் பாதுகாப்பான தொழில் வாய்ப்புகளை விரும்பும் சுகாதார அமைச்சின் ஒப்பந்த மருத்துவ ஊழியர்களின் கோரிக்கைகளை அமைச்சரவை விவாதிக்கும். இந்த விவகாரம் தொடர்பாக அரசாங்கம் விரைவில் ஒரு முடிவை எடுக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகச் சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபா தெரிவித்தார். எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து ஊழியர்களையும்…

ஆகஸ்ட் 1-க்கு முன்னதாக நாடாளுமன்றச் சிறப்பு கூட்டம் – சபாநாயகர்கள்…

மக்களவை சபாநாயகர் அஸார் ஹருண் மற்றும் மேலவை சபாநாயகர் ரைஸ் யாதிம் இருவரும், ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னதாக, நாடாளுமன்றச் சிறப்பு அமர்வு நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் முஹைதீன் யாசினுக்குப் பரிந்துரைத்துள்ளதாகக் கூறினார். நேற்று இஸ்தானா நெகாராவில், யாங் டி-பெர்த்துவான் அகோங், அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் முஸ்தபா பில்லா…

வயிற்றுப்போக்கு காரணமாக பிரதமர் மருத்துவமனையில் அனுமதி

வயிற்றுப்போக்கு காரணமாக, பிரதமர் முஹைதீன் யாசின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இத்தகவலைப் பிரதமர் அலுவலகம், இன்று காலை ஒரு சுருக்கமான அறிக்கையில் தெரிவித்தது. "பிரதமர், நேற்று முதல் வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை பிரதமர் அலுவலகம் தெரிவிக்க விரும்புகிறது. "இதன் விளைவாக, அவர் சிகிச்சை மற்றும் கண்காணிப்புக்காக, இன்று காலை…

கைரி : 400-க்கும் மேற்பட்ட நாடாளுமன்றப் பணியாளர்கள் தடுப்பூசி பெறத்…

400-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற ஊழியர்களுக்கான தடுப்பூசி செயல்முறை, தலைநகரைச் சுற்றியுள்ள பல தடுப்பூசி மையங்களில் (பிபிவி) இன்று தொடங்கியது என்று தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் (பிக்) கைரி ஜமாலுதீன் தெரிவித்தார். மக்களவை, மேலவை அமர்வுகள் விரைவில் நடைபெறச் செய்வதற்கான முயற்சிகளில் இதுவும் அடங்கும்…

ஆட்சியாளர்கள் மாநாடு – அக்டோபருக்கு ஒத்திவைக்கப்பட்டது

நாளை முதல் இரண்டு நாட்கள் நடைபெறவிருந்த, மலாய் ஆட்சியாளர் மன்றக் கூட்டம் அக்டோபர் 27ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டதாக ஆட்சியாளர்களின் முத்திரை காப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜூன் 28-ம் தேதி, மந்திரி பெசார் மற்றும் முதலமைச்சருடனான சந்திப்புகளும், ஜூன் 29 அன்று நடந்த ஆட்சியாளர்கள் கூட்டத்துடன் இணைந்து, சபைக்கு…

தொற்றுநோய் மோசமடைந்து வருவதாக அறிகுறிகள்

"முழு நடமாட்டக் கட்டுப்பாடு" ஒரு மாதத்திற்கு நீடித்திருந்தாலும், நாட்டில் கோவிட் -19 தொற்று பரவலின் நிலை மோசமடைந்து வருவதாக பல அறிகுறிகள் காட்டுகின்றன. ஜூன் 1 முதல் அமலில் இருக்கும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பிகேபி), ஆரம்பக் கட்டத்தில் நேர்வுகள் அதிகரிப்பதைத் தடுத்தது, ஆனால் அதன் பின்னர்,…

107 இறப்புகள், 6,000-க்கும் மேற்பட்ட புதிய நேர்வுகள், ஐ.சி.யூ.-வில் நோயாளிகள்…

கோவிட் 19 | இன்று நாட்டில், 6,437 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், இன்று 107 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 5,108 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில் இன்று, 5,298 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 905…

2-ஆம் கட்டத்தில் சுற்றுலாத் துறை செயல்பட அனுமதிக்க வேண்டும் –…

தேசியப் புனர்வாழ்வு திட்டத்தின் 2-ஆம் கட்டத்தில், சுற்றுலா மற்றும் தங்கும் விடுதிகள் தொழிற்துறையை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதிக்க வேண்டுமென்று மலேசியக் கேளிக்கை பூங்கா மற்றும் குடும்பப் பொழுதுபோக்கு மையங்களின் சங்கம் (எம்.எ.எ.தி.எஃப்.அ) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. 2-வது கட்டத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட பேரங்காடிகள், உல்லாசப் போக்கிடம் மற்றும் தங்கும் விடுதிகளைப்…

ஜூலை 1 முதல் அரசு சேவை முகப்புகள் மீண்டும் செயல்படும்

குறிப்பிட்ட சில சேவை நடைமுறைகளுடன், ஜூலை 1 முதல் அரசு சேவை முகப்புகள் மீண்டும் செயல்படத் தொடங்குமென அரசாங்கத் தலைமைச் செயலாளர் மொஹட் ஸூக்கி அலி தெரிவித்தார். தேசிய மீட்புத் திட்டத்தின் கீழ், நடமாட்டக் கட்டுப்பாட்டின் முதல் கட்டத்தை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, சுகாதாரச் சேவை முகப்புகள், காவல் நிலையங்கள்…

தற்காலிக  மருத்துவர்களுக்கு நிரந்தர அந்தஸ்து தேவை – குலா வேண்டுகோள்!

பூமி புத்ரா மருத்துவர்களை மட்டுமே  நிரந்தர  பணியாளர்களாக  ஆக்கவேண்டும்  என்ற  பரிந்துரையை சில இனவாத  கும்பல்கள் அரசாங்கத்தை  கேட்டுக்  கொண்டுள்ளதாகச் செய்திகள்  வந்தன . இந்த செய்தி மருத்துவ துறையில்  பூமி புத்ரா அல்லாதவர்கள்  செய்த மாபெரும் பணியை அவமதிக்கும் விதமாக இருக்கிறது என்கிறார் குலசேகரன். அவரின் முழுமையான செய்தி வருமாறு. ஐந்து  வருடங்கள் பல லட்சம்  வெள்ளி செலவு செய்து   மருத்துவ படிப்பைப்  பயின்று  நாட்டிற்குச்  சேவை செய்ய துடிக்கும் …

ஆகஸ்ட் 31 வரை வரிவிதிப்பு படிவங்களைச் சமர்ப்பிக்கலாம் – எல்.எச்.டி.என்.

தற்போதைய தேசியப் புனர்வாழ்வு திட்டத்தின் கீழ், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.) முதல் கட்டம் நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உள்நாட்டு வருவாய் வாரியம் (எல்.எச்.டி.என்.) பல வகை வரி செலுத்துவோருக்கான வரி வருமான படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. எல்.எச்.டி.என். இன்று ஓர் அறிக்கையில், இது வரி செலுத்துவோருக்கு ஒரு…

கைதி மரணம் : முழுமையான பிரேதப் பரிசோதனைக்கு வழக்கறிஞர் வலியுறுத்து

கொலை வழக்கு ஒன்றின் விசாரணைக்காக காத்திருந்த வேளையில், சுங்கை பூலோ சிறைச்சாலையில் ஒன்பது மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பள்ளி மூடுந்து ஓட்டுநர் ஒருவர் நேற்று மருத்துவமனையில் இறந்துபோனார் என்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் எம் மனோகரன் தெரிவித்துள்ளார். வயிற்று வலிக்குச் சிகிச்சை பெற அழைத்துச் செல்லப்பட்டவர், நேற்று…

`பெமுலே` : இன்னும் பற்றாக்குறை உள்ளது – நஜிப்

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், மக்கள் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மீட்பு தொகுப்பில் (பெமுலே) இன்னும் சில "குறைபாடுகளை மேம்படுத்த வேண்டும்" என்று கூறினார், குறிப்பாக கடன் ஒத்தி வைப்புக்கான கோரிக்கை. "எட்டாவது பிரதமர் (முஹைதீன் யாசின்) அறிவித்த கடன் ஒத்திவைப்பு தானியங்கி தடை அல்ல; மேலும் அது…

5,218 புதிய நேர்வுகள், மரண எண்ணிக்கை 5,000-ஐ தாண்டியது

கோவிட் 19 | இன்று நாட்டில், 5,218 கோவிட் -19 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. மேலும், இன்று 57 மரணங்கள் புகாரளிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்நோய்க்கு நாட்டில் மொத்தம் 5,001 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையில் இன்று, 4,744 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில்…

இபிஎஃப் பங்களிப்பாளர்கள் RM5,000 வரை திரும்பப் பெறும் ‘ஐ-சித்ரா’ அறிமுகம்

ஐ-சித்ரா என்ற பணத்தைத் திரும்பப் பெறும் திட்டத்தை, ஊழியர் சேமநிதி வாரியம் (இபிஎஃப்) அறிமுகப்படுத்தும் என்று பிரதமர் முஹைதீன் யாசின் இன்று அறிவித்தார். ஐ-சித்ரா மூலம், மொத்தம் 12.6 மில்லியன் இபிஎஃப் உறுப்பினர்கள் ஐந்து மாதக் காலத்திற்கு, மாதம் ஒன்றுக்கு RM1,000 என்ற நிலையான கட்டண விகிதத்துடன் RM5,000…

வர்க்க அடிப்படையில் இல்லாமல், அனைவருக்கும் 6 மாதக் கடன் ஒத்திவைப்பு

சமூக வர்க்கத்தைப் பொருட்படுத்தாமல், அனைத்து தனிநபர் கடனாளிகளுக்கும், மைக்ரோ தொழில்முனைவோருக்கும் வங்கிக் கடன்களுக்காக ஆறு மாதக் கால அவகாசம் வழங்கப்படும். ஜூலை 7 முதல், அதற்கு விண்ணப்பங்கள் செய்யலாம். அதிக வருமானக் குறைப்பு நிபந்தனைகள், வேலை இழப்பு மறுஆய்வு அல்லது ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டியதில்லை, அதற்குப் பதிலாக, விண்ணப்பதாரர்…