அஸ்மின்: அச்சுறுத்தல் அல்ல, ஒத்துழைப்பின் நினைவூட்டல் மட்டுமே

தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி தனது முந்தைய அறிக்கை குறித்து விளக்கமளித்துள்ளார். பொருளாதாரத்தை மீண்டும் திறக்க மறுத்தால், மாநில அரசுகள் பல்வேறு தரப்பினர்களிடமிருந்து, குறிப்பாக தொழில்துறையினரிடமிருந்து சட்ட நடவடிக்கைக்கு ஆளாகக்கூடும் என்று அவர் முன்னதாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். நாட்டை மீட்டெடுக்க மாநில அரசாங்கங்களின் ஒத்துழைப்பு தேவை என்பதை…

பெர்சத்துவை மீண்டும் பாக்காத்தானில் ஏற்க தயார் – அன்வார் இப்ராஹிம்

பெர்சத்து கட்சி மீண்டும் பாக்காத்தான் ஹராப்பானில் சேர விரும்பினால் அதை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக கூறியுள்ளார் பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம். இருப்பினும், பாக்காத்தான் தலைமையின் கீழ் சீர்திருத்தங்கள் உள்ளிட்ட மாற்றத்தின் திட்டங்களை பெர்சத்து பின்பற்ற வேண்டும் என்று அன்வார் நினைவுபடுத்தினார். "இது பெர்சத்து எடுக்க வேண்டிய…

பி.கே.பி.பி.: முன்பு போல் கட்டுப்பாடு இல்லை

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.பி) கீழ் இரவு 10 மணிக்குப் பிறகு அல்லது மாவட்ட எல்லை தாண்டிய நடமாட்டங்களுக்கான கட்டுப்பாடு இனி இருக்காது என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். "மாவட்டங்களுக்கு இடையில் பயண கட்டுப்பாடும், வீட்டை விட்டு வெளியேறும் நேரத்தின் அடிப்படையில் வரம்பும்…

கோவிட் -19: மற்றொரு இறப்பு, 30 புதிய பாதிப்புகள்

மலேசியாவில் 30 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதுவரை, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,383 ஆக உள்ளது. இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா 30 புதிய பாதிப்புகள், தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.டி.) கீழ் உள்ள பகுதியில் கண்டறியப்பட்ட உள்ளூர் பாதிப்புகள்…

அஸ்மின் ஆணவம் கொண்டவர், அவர் செய்வதே சிறந்தது என்று நினைக்கிறார்…

பிரதமர் முகிதீன் யாசின் அறிவித்த நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை (பி.கே.பி.பி) அமல்படுத்த மறுத்ததற்காக பல மாநில அரசுகளை அச்சுறுத்தியுள்ள அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலியின் நடவடிக்கையை விமர்சித்துள்ளார் பி.கே.ஆர். தலைவர் அன்வார் இப்ராஹிம். அஸ்மின் அலி ஆணவம் கொண்டவர் என்றும், அஸ்மினின் செயல்களும்…

பி.கே.பி. மீறல்: ஜாஹிட் ஹமிடியின் மகளுக்கு RM800 அபராதம்

ஏப்ரல் 20 ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறியக் குற்றத்திற்காக அம்னோ தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடியின் மகள் நூருல்ஹிடாயா மற்றும் அவரது கணவர் சைபுல் நிஜாம் முகமட் யூசோப்புக்கும் தலா RM800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நூருல்ஹிடாயா மற்றும் சைபுல் நிஜாம் ஆகியோர் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து…

பி.கே.பி.பி.: சிலாங்கூர் மாநிலத்தின் முடிவு சட்டபூர்வமான அதிகாரத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை (பி.கே.பி.பி) பின்பற்ற சிலாங்கூர் மாநிலம் மறுத்துள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள வணிகங்கள் முழுமையாக செயல்பட அனுமதிக்கப்படாது என்ற முடிவை நிலைநிறுத்தியுள்ளது. இம்முடிவு, மாநில எல்லைக்கு உட்பட்டது என்று சிலாங்கூர் மந்திரி புசார் அமிருதீன் ஷாரி கூறினார். "நான் மற்ற மாநிலங்களைப் பற்றி கருத்து…

“பொருளாதார அமைச்சருக்கு ஒரு பெரிய அடியாகும்” – அப்துல் ரஹ்மான்

முகிதீன் யாசின் அறிவித்த நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவைத் (பி.கே.பி.பி) பின்பற்ற சில மாநிலங்களின் மறுத்துள்ளன. இது அவமானமான ஒன்று என்றும் இதற்கு முன் இப்படி நடந்ததில்லை என்றும் அம்னோ உறுப்பினர் அப்துல் ரஹ்மான் தஹ்லான் விவரித்தார். ஒன்பது மாநிலங்கள் பி.கே.பி.பி. அமுல்படுத்துவதில் இருந்து பின்வாங்கி, தங்கள் சொந்த…

கூச்சிங்கில் ஒரு புதிய கோவிட்-19 குழுமம் கண்டறியப்பட்டது

சரவாக் கூச்சிங்கில் இதுவரை 37 நேர்மறையான பாதிப்புகள் சம்பந்தப்பட்ட புதிய கோவிட்-19 தொற்று குழுமம் (கிளஸ்டர்) கண்டறியப்பட்டுள்ளது. சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இந்த புதிய குழுமத்திற்கு 'தாமான் பி.டி.சி. குழுமம்' ('Kluster Taman BDC') என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றார். பிப்ரவரி பிற்பகுதியில் கோலாலம்பூரில்…

’10 கி.மீ சுற்றளவு’ கட்டுப்பாடு இனி இல்லை – இஸ்மாயில்…

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் கீழ் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து 10 கிலோமீட்டருக்குள் மட்டுமே செல்ல வேண்டிய விதி இனி நடைமுறையில் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப் கூறினார். எவ்வாறாயினும், இன்றுமுதல் நடைமுறையில் உள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் (பி.கே.பி.பி.) கீழ், மாநில…

பி.கே.பி.டி: பெரும்பாலான பகுதிகளில் முடிவடைந்தது

பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் இன்று பெரும்பாலான பகுதிகளில் தீவிர நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளை (பி.கே.பி.டி.) நிறுத்துவதாக அறிவித்தார். ஆனால், செலாயாங்கில் சில பகுதிகளில் பி.கே.பி.டி. நீட்டிக்கப்படும். இது மே 12 வரை நீட்டிப்பு செய்யப்படுவதாகவும் இஸ்மாயில் கூறினார். செலயாங்கில் பி.கே.பி.டி.-யின் கீழ் இரண்டு பகுதிகள் உள்ளன,…

கோவிட்-19: 55 புதிய பாதிப்புகள், 71 பேர் குணமடைந்துள்ளனர்

மலேசியாவில் 55 புதிய கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையை 6,353 ஆக கொண்டுவந்துள்ளது. இன்று செய்தியாளர் கூட்டத்தில் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, 55 புதிய பாதிப்புகளில் ஏழு இறக்குமதி பாதிப்புகள் என்று தெரிவித்தார். மேலும் 48 புதிய பாதிப்புகள் உள்ளூர் நோய்த்தொற்றுகள் என்றும்,…

“சிறார் திருமணத்தை தடை செய்யுங்கள், பழைய அரசாங்கத்தின் நல்ல முயற்சிகளைத்…

தேசிய கூட்டணி முந்தைய அரசாங்கத்தின் நல்ல முயற்சிகளைத் தொடர வேண்டும் என்று அம்னோ உறுப்பினர் அசலினா ஓத்மான் தெரிவித்தார். குழந்தை திருமணங்களை தடை செய்வதில் பி.என். வெற்றி பெறுமா என்றும், அம்னோ இந்த நடவடிக்கைக்கு ஆதரவளிக்குமா என்றும் கேட்டபோது அவர் இதனை கூறினார். “... ஷரியா சட்டம் தொடர்பான…

பொது போக்குவரத்து பயனர்கள் கட்டாயமாக முகக்கவரி அணிய வேண்டும் –…

பொது போக்குவரத்து பயனர்கள் சேவையைப் பயன்படுத்தும் போது, முகக்கவரி அணிய வேண்டியது அவசியம் என்று போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் விளக்கினார். பொது போக்குவரத்தில் முகக்கவரிகளைப் பயன்படுத்துவது குறித்து தனது அமைச்சுக்கு நிபுணர் ஆலோசனை கிடைத்ததாக வீ கூறினார். "இது கட்டாயமானது (முகக்கவரி அணிவது) என்று சட்டபூர்வமாக…

தலைமைத்துவத்தில் தோல்விகண்டுள்ளார் பொருளாதார அமைச்சர் – அம்னோ

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (பி.கே.பி.பி.) சீராகவும் முழுமையாகவும் ஒருங்கிணைக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் அம்னோ துணைத் தலைவர் முகமட் காலீத் நோர்டின். நடமாட்டக் கட்டுப்பாடு மீதான தளர்வுகளை மத்திய அரசு அறிவிப்பு செய்த போதிலும், சில மாநிலங்கள் அதை பின்பற்றாததை தொடர்ந்து அவர் இதை கூறியுள்ளார். "அனைத்து…

மலேசியா ஒரு கூட்டாட்சி நாடு என்பதை நினைவூட்ட விரும்புகிறேன் –…

மலேசியா ஒரு கூட்டாட்சி நாடு என்பதை அரசாங்கத்திற்கு நினைவுபடுத்தினார் மாநில-கூட்டாட்சி உறவுகள் மற்றும் நாடாளுமன்றத்திற்கான சிறப்புக் குழுவின் தலைவரான ஹசான் அப்துல் கரீம். நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை தளர்த்துவதற்கும் பொருளாதாரத் துறையை மீண்டும் திறப்பதற்குமான ஒரு இறுதி முடிவை எடுப்பதற்கு முன், அனைத்து மாநிலங்களையும் சந்தித்து கலந்தாலோசிக்குமாறு மத்திய…

பிரதமர் கவனத்துடன் செயல்பட வேண்டும் –  சேவியர் ஜெயகுமார்

நடமாட்ட கட்டுப்பாடு ஆணையை தளர்த்திய பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் மே 4ம்தேதி வாணிப தொழில்களையும் தொடங்க அனுமதி அளித்துள்ளார். இந்த அறிவிப்புகளால்  நாட்டுக்கு இழப்பும், மக்களிடையே குழப்பமுமே மேலோங்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கிறார் கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான  டத்தோ  டாக்டர் சேவியர் ஜெயக்குமார். பெரிய பொருளாதார…

ஆறு மாநிலங்கள் நாளை பொருளாதாரத்தைத் திறக்காது என முடிவெடுத்துள்ளன

ஆறு மாநிலங்கள் நாளை பொருளாதாரத் துறையை மீண்டும் திறக்காமல் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளை தொடரும். அவை சரவாக், சபா, பினாங்கு, பகாங், கிளந்தான் மற்றும் கெடா ஆகிய மாநிலங்கள் ஆகும். பினாங்கு மாநிலம் மே 8 ஆம் தேதி வணிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும். ஆனால் மே 12…

MCO மீறல் – நூருல்ஹிதாயா மீது நீதிமன்றத்தில் வழக்கு

அம்னோ தலைவர் மற்றும் முன்னாள் துணைப் பிரதமருடைய மகளுமான நூருல்ஹிதாயா அகமட் ஜாஹிட், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை மீறிய குற்றத்திற்காக செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்படுவார். சட்டத்துறை அலுவலகம் நூருல்ஹிதாயா மீது வழக்குத் தொடர முடிவு செய்துள்ளதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் ஹுசிர் முகமது தெரிவித்தார்.…

கோவிட்-19: 122 புதிய பாதிப்புகள், 87 பேர் குணமடைந்துள்ளனர், 2…

மலேசியாவில் இன்று மதிய நிலவரப்படி 122 புதிய கோவிட்-19 பாதிப்புகள் இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்தது. இது தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக 100க்கும் மேற்பட்ட புதிய பதிப்புகளைக் குறிக்கிறது. சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, இந்த புதிய பாதிப்புகளில் மொத்தம் 70 உள்நாட்டு பாதிப்புகளும்,…

மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம் – இஸ்மாயில் சப்ரி

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு நாளை முதல் தளர்த்தப்பட்டாலும், கோவிட்-19 பாதிப்பைத் தடுக்க மாநில அரசு மற்றும் வணிகத் துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார். பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், வளாகத்தின் உரிமையாளர் ஏற்கனவே நடைமுறையில்…

முகிதீன் மீண்டும் அம்னோவில் இணைய வேண்டும் – தாஜுதீன்

பெரிக்காத்தான் கூட்டணி நிலையற்று இருந்தாலும் முகிதீன் யாசின் தொடர்ந்து பிரதமராக இருக்க முடியும் என்று அம்னோவின் தாஜுதீன் அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார். முகிதீன் அம்னோவில் சேர்ந்தால் அது சாத்தியமாகும் என்கிறார் தாஜுதீன். இதனால் வரும் பொதுத் தேர்தலில் இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்றை எதிர்த்து போட்டியிட தேவையில்லை என்று தாஜுதீன்…

பி.கே.பி.பி: கெடா, சிலாங்கூர் உடனடியாக நடமாட்டத் தளர்வுகளை அனுமதிக்காது

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவை (பி.கே.பி.பி) அமல்படுத்துவதை கெடா மாநிலம் ஒத்திவைக்கும் என்று கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர் அறிவித்திருக்கிறார். அதே நேரத்தில் மே 4-ல் அனைத்து தொழில்களையும் மீண்டும் தொடங்க சிலாங்கூர் அனுமதிக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில தேவைகளுக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்வதற்காக, மத்திய…