இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
பெரிய அசம்பாவிதம் இன்றி முடிந்தது முதல்கட்ட லோக்சபா தேர்தல்.. வாக்குப்பதிவு…
டெல்லி: நாடு முழுக்க மொத்தம் 91 தொகுதிகளில் முதற்கட்டமாக இன்று லோக்சபா தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு இந்த லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு 6 மணிக்கு நிறைவு பெற்றது. பிரதமர் மோடியின் ஐந்து வருட பாஜக ஆட்சி முடிவிற்கு வந்ததை அடுத்து, தற்போது லோக்சபா தேர்தல் தொடங்கி…
எம்என்சி வேலையை விடுத்து தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் பொறியாளர்!
நொய்டாவில் எம்என்சி நிறுவனத்தில் பணிப்புரிந்த பொறியாளர், வேலையை விடுத்து, தொடரும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். நொய்டாவைச் சேர்ந்தவர் ராம்வீர் தன்வர்(26). இவர் கடந்த 2014ம் ஆண்டு இயந்திர பொறியியல் இளங்கலை பட்டம் மற்றும் 2016ம் ஆண்டு இயந்திர பொறியியல் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அதன்…
இந்திய பொதுத் தேர்தல் 2019: 17வது மக்களவைத் தேர்தலுக்கான முதல்…
ஏழு கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தல் இன்று (வியாழக்கிழமை) ஏப்ரல் 11ம் தேதி காலை ஏழு மணிக்குத் தொடங்கியது. 18 மாநிலங்களிலும், 2 யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 91 தொகுதிகளுக்கு நடைபெறும் இன்றைய தேர்தலில் 14.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,729 வேட்பாளர்கள்…
ஜாலியன்வாலாபாக் படுகொலை: ஒரு நூற்றாண்டு துயரத்திற்கு வருத்தம் கோரியது பிரிட்டன்
ஜாலியான்வாலாபாக் படுகொலைக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரீசா மே வருத்தம் தெரிவித்துள்ளார். வரும் ஏப்ரல் 13ஆம் தேதியுடன் ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்து நூறு ஆண்டுகள் ஆக போகிறது. இந்த சூழலில் ஜாலியன்வாலாபாக் படுகொலைகளுக்காக பிரிட்டன் மன்னிப்பு கேட்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய சூழலில், அந்நாடு இதற்காக வருத்தம் தெரிவித்துள்ளது.…
பாகிஸ்தான் என்ற தனிநாட்டை உருவாக்கியதே காங்கிரஸ் தான்!
மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவானதற்கு காங்கிரஸ் தான் பொறுப்பு என குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 4 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து…
ஜம்முவில் துப்பாக்கிசூடு: ஆர்எஸ்எஸ் தலைவரும், மெய்காவலரும் பலி
ஆர்.எஸ்.எஸ் தலைவர் சந்திரகாந்த் மீதும், அவரது தனது மெய்காவலர் மீதும் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் மெய்காவலர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகவும், சந்திரகாண்ட் அடைந்த படுகாயங்களால் இறந்துள்ளதாகவும் பிரிகேடியர் சுசெத் சிங் (பிராந்த் சங்க சாலாக்) செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் எழுகின்ற தேசியவாத சமூகத்தின் குரலை அமைதியாக்குதவற்கான…
சத்தீஸ்கரில் தாக்குதல்: பா.ஜ.க எம்எல்ஏ மற்றும் 4 சிஆர்பிஎஃப் படையினர்…
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான பீமா மண்டவி மீது குறிவைத்து நடந்த தாக்குதலில் அவரும், உடன்வந்த நான்கு சிஆர்பிஎஃப் படையினரும் பலியாகி உள்ளனர். ராய்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை பிரிவின் டிஐஜியான சுந்தர்ராஜ் இந்த தகவலை தெரிவித்தார். ஆரம்பகட்ட தகவல்களின்படி…
வாக்காளர்கள் செல்பி எடுத்து அனுப்பினால் பரிசு ! இந்திய தேர்தல்…
முதன்முறையாக வாக்களிப்பவர்கள் மை வைத்த விரலை செல்பி எடுத்து அனுப்பினால் இந்திய மதிப்பில் 7000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவின் வடகிழக்கிலுள்ள மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்திலும், எதிர்வரும் 11ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. அப்பகுதியில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குப்பதிவு குறைவாகவே பதிவாகியுள்ளது.…
சேலம் – சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டம் ரத்து: நிலங்களை…
விவசாயிகளின் எதிர்ப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் இடையில் இந்திய அரசும், தமிழக அரசும் செயல்படுத்த முனைந்த சென்னை-சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக, அரசு கையகப்படுத்திய நிலங்களை 8 வாரத்தில் திருப்பி ஒப்படைக்கவேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பிபிசி தமிழிடம் பேசிய பாமக…
காசிமேடு மீனவர்கள்: ’கடலைத் தவிர எங்களுக்கு வேறொன்றும் தெரியாது’ –…
காசிமேடு காலத்திற்கு ஏற்றவாரு மாறிவருகிறது. ஆனால், எங்கள் வாழ்வு அப்படியேதான் இருக்கிறது என்கிறார்கள் காசிமேடு மீனவர்கள். மீன் சுமக்கும் கடல் காசிமேட்டில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் மீன்பிடி தொழிலையும் அதனை சார்ந்த பிற தொழில்களையும் நம்பி வாழ்கிறார்கள். தினமும் இங்கு சில்லறை வணிகம் முதல் பலகோடி ரூபாய் வெளிநாட்டு…
மல்லையாவை நாடு கடத்தலாம்..! இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு..!
டெல்லி: வங்கிக் கடன் புகழ் விஜய் மல்லையாவை நாடு கடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பே எம்மா அர்புத் நாட் என்கிற நீதிபதி வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கினார். ஆனால் இங்கிலாந்து சட்ட நடைமுறைப்படி ஒருவருக்கு உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முழு உரிமை இருப்பதால் விஜய்…
பாகிஸ்தான் சிறைகளில் இருந்து முதல்கட்டமாக 100 இந்திய மீனவர்கள் விடுதலை!
நல்லெண்ணத்தின் அடிப்படையில் 360 இந்திய கைதிகளை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் அரசு அறிவித்ததில் முதல்கட்டமாக இன்று 100 பேர் விடுதலையாகினர். அரபிக்கடலுக்குள் எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்லும் இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு, அவர்கள் அங்குள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இரு நாட்டு தூதரகங்கள் செய்து…
விவசாயத்தை ஏளனமாக நினைப்பவர்களுக்கு செருப்படி கொடுக்கும் விதமாக சாதித்துக்காட்டிய இளம்…
கனடாவில், விவசாயத்துறையில் ரூ.1 கோடி சம்பளத்திற்கு இந்திய மாணவி ஒருவர் வேலைக்கு சேர்ந்துள்ள சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் சம்பவம் தொடர்பில் மேலும்., பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்புர் பகுதியை சேர்ந்த கவிதா ஃபாமன், Lovely Professional University-ல் M.Sc Agriculture படித்துவந்துள்ளார். படிப்பின் மீது அதிக…
” தேனியில் தொடரும் காட்டுத் தீ ” அச்சத்தில் தேனி…
தமிழ்நாட்டின் தென்பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் முற்றிலும் சூழ்ந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் கண் கவர் மாவட்டம் தான் தேனி, எங்கு பார்த்தாலும் மனதை கொள்ளை கொள்ளும் பச்சை பசேல் என்று இருக்கும். மாவட்டத்தில் வயல் வெளிகளும், மாவட்டத்தைச் சுற்றி மலைகளும் மிக அழகாக அமைந்துள்ளது. மதுரை மாவட்டத்துடன்…
தமிழகத்தில் ஜாதி கணக்குகள் தேர்தல்களில் கைகொடுக்கின்றனவா?
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் ஒவ்வொரு தொகுதியிலும் பெரும்பான்மை ஜாதியைச் சேர்ந்த வேட்பாளர்களை நிறுத்துகின்றன என்ற விமர்சனம் இருக்கிறது. ஆனால், உண்மையில் ஜாதியைப் பார்த்து வேட்பாளர்களை நிறுத்துவது பலனளிக்கிறதா? தமிழக தேர்தல் களத்தில் ஜாதி ஒரு முக்கியமான அம்சமா? இந்தியாவின் பல மாநிலங்களில் வேட்பாளர் தேர்வின்போது ஜாதி மிக முக்கியமான…
வான் மோதலின் போது பாகிஸ்தானின் எப் 16 விமானம் சுட்டு…
வான் மோதலின் போது பாகிஸ்தானின் எப் 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. பாலகோட்டில் இந்திய விமானப்படை பயங்கரவாத முகாம்களை அழித்த பின்னர் பிப்ரவரி 27-ம் தேதி இந்திய விமானப்படை மற்றும் பாகிஸ்தான் விமானப்படை இடையே மோதல் நேரிட்டது. அப்போது பாகிஸ்தானின் எப் 16…
தமிழ் மொழிக்கு கிடைத்த மிகப்பெரும் பெருமை!
ஆதிச்சநல்லூர், அகழ்வாய்வில் கிடைத்த இரண்டு பொருள்களில் ஒன்று கி.மு. 905, இன்னொன்று கி.மு. 971 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்தவை என ’கார்பன் பரிசோதனை’ முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளதாக அறிய முடிகிறது, குறித்த தகவலை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் அகழாய்வை நடத்துவது குறித்து மத்திய…
மன்சூர் அலிகான் நேர்க்காணல்: “தமிழர் ஒருவரைப் பிரதமராக்குவோம்”
திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் 'நாம் தமிழர் கட்சி' சார்பாக போட்டியிடும் திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான், பரோட்டா கடையில் பரோட்டா போடுவது, செருப்பு தைப்பது, பெண்களுக்கு காய்கறி நறுக்கி கொடுப்பது என பிரசாரக் களத்தில் வித்தியாசமான வேலைகளை செய்து கவனத்தை ஈர்த்து வருகிறார். பிபிசி தமிழுக்காக பிரபுராவ்…
ஜாதி, மதங்களால் அரசியல் கட்சிகள் மக்களை பிளவுபடுத்தி உள்ளது- சீமான்!
ஜாதி, மத அடிப்படையில் அரசியல் கட்சிகளால் மக்கள் பிரிக்கப்படுகின்றனர் என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார். பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நாம் தமிழர் கட்சியின் பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது- மாட்டுக்கே நீதி வழங்கிய மனுநீதி சோழன்…
தமிழகத்தில் வாக்காளர்களுக்கு எப்படி நடக்கிறது பணப்பட்டுவாடா.. அதிர வைக்கும் உண்மைகள்
சென்னை: தேர்தல் காலம் நெருங்கிவிட்டாலே போதும், வாக்காளர்களான நம்மை, ஒரு திருடனை போல நடத்த ஆரம்பித்துவிடும் சில அரசியல் கட்சிகள். ஆம்.. திருட்டுக்குத்தான் நேரம், காலம் பார்த்து கன்னம் வைக்க வேண்டும். பொதுமக்களும் அப்படித்தான் பம்மி, பம்பி, இந்த கட்சிகளிடம் பணத்தை பெற வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்கும்…
3 வீரர்களை இந்தியா சுட்டுக் கொன்றதாக பாகிஸ்தான் புலம்பல்!
பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலில் அந்நாட்டை சேர்ந்த 3 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் குற்றம்சாட்டியுள்ளார். காஷ்மீரின் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் 14-2-2019 அன்று பாகிஸ்தான் ஆதரவுபெற்ற மனிதகுண்டு பயங்கரவாதி நடத்திய கார்குண்டு தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்ட பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையிலான…
பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய நாம் தமிழர் கட்சி:…
மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 50 சதவீத இடஒதுக்கீட்டை பெண்களுக்கு அளித்துள்ளது. இந்திய அளவில் ஒரு கட்சி சரி பாதி அளவில் பெண்களுக்கு வாய்ப்பு அளிப்பது இதுவே முதல் முறை. தேர்தலில் பெண்களின் பங்களிப்பு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்திய மக்கள் தொகையில் பெண்களின் பங்கு 49.7…
இந்தியாவின் செயற்கைக்கோள் அழிப்பு நடவடிக்கை சர்வதேச விண்வெளி நிலையத்தை பாதிக்கலாம்…
செயற்கைக்கோள் ஒன்றை இந்தியா சுட்டு வீழ்த்தியிருப்பதை ’மோசமான விஷயம்’ என்று தெரிவித்திருக்கும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இது அச்சுறுத்தலாக இருக்கு என்று கூறியுள்ளது. 10 நாட்களில் 44 சதவீதம் அதிகரித்திருக்கும் விண்வெளி குப்பைகள், சர்வதேச விண்வெளி நிலையத்தோடு மோதுகின்ற ஆபத்தை ஏற்படுத்தியிருப்பதாக நாசாவின்…
























