இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் வகுப்புவாத வன்முறை: அமெரிக்க உளவு அமைப்பு…
இந்திய மக்களவை தேர்தலின்போது, பிரதமர் மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு தொடர்ந்து ஹிந்து தேசியவாத கருத்துகளை வலியுறுத்தினால் வகுப்புவாத வன்முறைகளுக்கான சாத்தியம் அதிகம் என்று அமெரிக்க உளவு அமைப்பு எச்சரித்துள்ளது. உலகளாவிய அச்சுறுத்தல்களின் மதிப்பீடு தொடர்பாக, அமெரிக்க உளவு அமைப்பான தேசிய உளவுப் பிரிவின் இயக்குநர்…
திராவிடத்திற்கு செருப்படி கொடுத்த வீரத் தமிழிச்சி இவதான்!
இது தமிழர் மண், தமிழே இங்கு மொழி, தமிழ்த்தேசியமே எங்கள் அரசியல், தமிழர்கள் என்பதுவே எங்களின் அடையாளம். இவற்றை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் வெளியேறுங்கள் என தெரிவித்துள்ளார் கவிஞர் தாமரை. நெடுநாட்களாக திரைப்படத்துறையில் பாடல்களுக்காக பெண்ணிய உணர்வுகளையும் ஆண் கவிஞர்களே எழுதிவந்த சூழலில், ஆபாசம் – அயல்மொழி கலப்பின்றி பெண்ணிய…
அமெரிக்காவில் தமிழுக்கு கிடைத்த மரியாதை!
வாஷிங்டன்: அமெரிக்காவின் வடக்கு கரோலைனாவில் இவ்வாண்டு ஜனவரி மாதம் 'தமிழ் மொழி மற்றும் கலாச்சார மாதம்' என்று அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு கரோலைனா மாகாணத்தில் கணிசமாக தமிழர்கள் வசிக்கிறார்கள். அம்மாகாண வளர்ச்சிக்கு தமிழர்கள் பங்களிப்பும் அதிகம் உள்ளது. இந்த நிலையில்தான், தைப் பொங்கலை கொண்டாடும் ஜனவரி…
தமிழர்கள் வந்தேறிகள்.. தெலுங்கர்கள் தான் தமிழ் மண்ணின் மைந்தர்கள் –…
கோவையில் தமிழ்நாடு கம்மநாயுடு எழுச்சி பேரவையின், கோவை மண்டல மாநாடு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. அதில், மாநில செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். கம்மவார்நாயுடு சமூகம் அரசியலில் மிகவும் பின்தங்கியுள்ளது. இதில் அதிக கவனம் செலுத்தி, பிரதிநித்துவம் பெற…
ஜார்ஜ் பெர்ணான்டஸ்: ரயில் வேலை நிறுத்தம் மூலம் இந்தியாவை அதிரவைத்தவர்,…
சோஷியலிஸ்ட் தலைவராக வாழ்க்கையைத் தொடக்கி, உலகின் மிகப்பெரும் வேலை நிறுத்தத்தை நடத்தி, பாதுகாப்பு அமைச்சராக உயர்ந்த சமதா கட்சித் தலைவர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். எப்போதும் எளிய வாழ்க்கையை வாழ்ந்தவர். தமது துணிகளை தாமே துவைத்துக் கொண்டவர். பாதுகாப்பு அமைச்சராக இருக்கும்போதுகூட பாதுகாவலர் வைத்துக்கொள்ளாதவர் அவர். பம்பாய்…
இந்தியாவுக்கு உதவும் சீனா..! இனி சீனாவுக்கும் இந்தியா தான் சப்ளையர்..!…
உலக பெரும்புகைக்காரர்கள் நம் சீனர்கள் தானாம். உலகில் விற்கப்படும் மூன்றில் ஒரு பங்கு சிகரெட்டுகள் சீனர்களால் ஊதப்படுவதாக உலக சுகாராத அமைப்பு சொல்கிறது. சீனாவில் 2018 கணக்கீடுகளின் படி சுமாராக 30 கோடி பேர் சிகரெட் புகைக்கிறார்களாம். உலகில் அதிகம் சிகரெட் புகைப்பவர்கள் சீனர்கள், அதிக சிகரெட் விற்கப்படும்…
எவரும் கொடுக்காத வாக்குறுதி! அனைவருக்கும் குறைந்தபட்ச சம்பளம் உறுதி.. காங்கிரஸ்…
டெல்லி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் சமமாக குறைந்தபட்ச வருமானம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தல் இப்போது களைகட்ட தொடங்கி இருக்கிறது. பிரியங்கா காந்தியின் வருகைக்கு பின் காங்கிரஸ் புத்துயிர் பெற்றுள்ளது. இந்த நிலையில் அதிரடியாக தற்போது…
இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான அதிவேக ரெயிலின் பெயர் இதுதான்!
இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான அதிவேக ரெயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி பியுஷ் கோயல் இன்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஓடும் ரெயில்களின் வேகத்தை அதிகரித்து வெளிநாடுகளில் உள்ளதைப்போல் பயண நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் அதிவேக ரெயில் சேவையை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வகையில்,…
கருப்பு கொடி.. போராட்டங்களுக்கு மத்தியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல்…
மதுரை: மதுரையில் தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல்லை நாட்டினார். தோப்பூரில் ரூ. 1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என மத்திய அரசு தெரிவித்தது. அதில் 750 படுக்கை வசதி, 100 எம்பிபிஎஸ் கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்படும் என…
கருத்த மேனி.. எளிய தோற்றம்.. வெள்ளந்தி பேச்சு.. செய்த சாதனை…
சென்னை: "கடை கண்ணிக்கு எங்கியும் போக மாட்டேன். எப்பவும் புள்ளைகளோட சேர்ந்து கிளித் தட்டு, பாண்டி, பொம்மை சட்டி, விளையாடுவேன். எங்க அப்பா பசின்னு யாரு வந்தாலும் உட்காரவெச்சு சோறுபோட்டு, வெத்தலை பாக்கு போடவெச்சு, அவங்களுக்கு பஸ்ஸுக்குக் காசும் கொடுத்து அனுப்பி வைக்கும். இதை பார்த்துதான் எனக்கு உதவுற…
ஆந்திராவில் 37 தமிழர்கள் கைது; காரணம் இதுதான்!
சித்தூர் பீலேர் பகுதியில் லாரியில் செம்மரக்கட்டைகள் கடத்தி வந்த தமிழ்நாட்டை சேர்ந்த 37 பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பீலேர் பகுதியில் வனத்துறை அதிகாரி வெங்கட் நரசிம்மன் தலைமையில் வனத்துறையினர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கலகடா…
தமிழகத்தில் ஆசிரியர்கள் 2 ஆவது நாளாக சாலை மறியலும் வேலை…
தமிழகத்தில் சென்னை உட்பட பல முக்கிய நகரங்களில் ஜாக்டோ ஜியோ என்ற அமைப்பின் சார்பில் அரச ஊழியர்களும், ஆசிரியர்களும் சாலை மறியலிலும், வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பொது மக்களுக்கு இடையூறு விளைவித்தனர் என்ற காரணத்துக்காக சுமார் 30 000 பேர் வரை கைது செய்யப்…
தினமும் 6 என்கவுன்ட்டர்… 7,000 கிரிமினல்கள் கைது.. அதிர வைக்கும்…
லக்னோ:உபி.யில் யோகி ஆதித்யநாத் அரசு பொறுப்பேற்ற முதல் 16 மாதங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டு 78 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற பிறகு தொடர்ந்து என்கவுன்ட்டர் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களை…
காஷ்மீரில் வன்முறை இல்லா மாவட்டமாக பாரமுல்லா அறிவிப்பு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் மக்களின் ஒத்துழைப்பால் தீவிரவாதம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாரமுல்லா மாவட்டம் வன்முறை இல்லா மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடுசுதந்திரம் அடைந்த நாள் முதல் காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு…
கலாம்சாட் V2: உலகின் எடை குறைந்த செயற்கைக் கோளை விண்ணில்…
உலகிலேயே மிகவும் எடை குறைவான செயற்கைக் கோள் எனக் கருதப்படும் கலாம் சாட் V2-வை விண்ணில் ஏவியுள்ளது இந்தியா. விண்வெளி கல்வி நிறுவனம் ஒன்றின் மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த செயற்கைக் கோளின் எடை 1.26 கிலோ மட்டுமே. சென்னை அடுத்த ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின்…
ஐயப்பனை தரிசித்து திரும்பிய கனகதுர்காவுக்கு வீட்டில் இடமில்லை.. அரசு விடுதியில்…
மலப்புரம்: சபரி மலைக்கு பெண்களும் சென்று ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், சபரி மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த கனக துர்காவுக்கு வீட்டில் இடமில்லை என்று குடும்பத்தார் மறுத்து விட்டதால் அவர் அரசு விடுதியில் தங்கியுள்ளார். சபரிமலை தீர்ப்புக்குப்…
படகில் கேரளாவில் இருந்து நியூசி.பயணம்.. 230 தமிழர்கள் மாயம்?
முன்னம்பம்:நியூசிலாந்து செல்ல கேரளாவில் இருந்து படகில் சென்ற 230 பேர் மாயமானதாக வெளியாகி உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஜனவரி 11ம் தேதி, கேரளாவின் முன்னம்பம் துறைமுகத்திலிருந்து 50 பேரின் உடைமைகளை திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்களூர் கோயிலில் கேரள போலீசார் கைப்பற்றினர். படகு…
சுபாஷ் சந்திர போஸின் ரகசிய காதல் வாழ்க்கையின் சுவாரஸ்ய தகவல்கள்
சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளான இன்று, அவரது ரகசிய காதல் வாழ்க்கையில் சுவாரஸ்ய தகவல்கள் சிலவற்றை அறிய தருகிறோம். காங்கிரஸ் கட்சியில் இருந்த சுபாஷ் சந்திர போஸ், உடல்நிலை காரணமாக 1934 ஆம் ஆண்டு ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவிற்கு செல்ல நேரிட்டது. ஒத்துழையாமை இயக்கத்தின் செயல்பாட்டின்போது கைது…
பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 5-வது இடம்!
உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியலில் இந்தியா 5-வது இடம் பிடித்துள்ளது. இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்த இடத்துக்கு முன்னேறியுள்ளது. சர்வதேச முகவாண்மை நிறுவனமான ‘பி.டபிள்யூ.சி.’ உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியலை வெளியிட்டது. உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல்…
மாஞ்சா கயிற்றில் இருந்து பறவைகளை மீட்க சென்ற பெண் உயிரிழப்பு
சமீபத்தில் குஜராத்தில் நாங்கள் உத்தராயன் என்று கூறப்படும், காற்றாடி அதாவது பட்டம் விடும் திருவிழாவை கொண்டாடினோம். சிலர் காற்றாடிகளை பறக்கவிட்டு கொண்டாடிய நிலையில், சிலரோ பறவைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் குஜராத்தில் இத்திருவிழா நடைபெறும்போது, பறவைகளும் சரி, மனிதர்களும் சரி மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். உத்தராயன்…
மண் குவளைகளுக்கு உயிர்கொடுக்கும் இந்திய ரயில்வே துறை
இந்திய ரயில்வே துறையில் மீண்டும் மண் குவளைகள் கொண்டுவரப்படுவதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் வாரணாசி, மற்றும் ரேபரேலி ரயில் நிலைய அதிகாரிகளுக்குப் பிறப்பித்த உத்தரவில் பயணிகளுக்கு வழங்கும் உணவுப் பொருட்கள், பால், தேநீர், காபி உள்ளிட்டவற்றை மண்…
விராலிமலை ஜல்லிக்கட்டில் புதிய உலக சாதனை; இருவர் உயிரிழப்பு
ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி, இதற்கு முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளதாக லண்டனில் இருந்து வந்துள்ள உலக சாதனை மதிப்பீட்டு குழுவினர் அறிவித்துள்ளனர். இதுவரை நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஐந்து மணி நேரத்தில் 647 மாடுகள் வாடிவாசலை கடந்ததே உலக சாதனையாக…
சபரிமலைக்கு 51 பெண்கள் சென்றார்களா? கேரள அரசின் தகவலால் மீண்டும்…
சபரிமலை கோவிலுக்கு இதுவரை 51 பெண்கள் சென்றதாக சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு சார்பில் ஆஜரான வக்கீல், சபரிமலை கோவிலுக்கு இதுவரை 51 பெண்கள் சென்றதாக கூறி, ஒரு பிரமாண பத்திரத்தையும்…
























