இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
காவிரி மேலாண்மை வாரியம்: தமிழகம், டெல்லியில் விவசாயிகள் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்திருந்த கெடு இன்று (வியாழக்கிழமை) முடிவடையும் நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி தஞ்சாவூரில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் சார்பில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டனர்.…
காவிரி விவகாரத்தில் தீர்ப்பை அமல்படுத்துவதில் புதிய சிக்கல்!
புதுடெல்லி, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி 16-ந் தேதி இறுதி தீர்ப்பு கூறியது. அதில் கர்நாடகத்திற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி.(ஒரு…
காவிரி மேலாண்மை வாரியம்… மீண்டும் தமிழகத்துக்கு பட்டை நாமம் போட்ட…
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்கிற உச்சநீதிமன்ற உத்தரவு நாளையுடன் முடிவடைய உள்ளது. ஆனால் இப்போது திடீரென விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்துக்கு போவதன் மூலம் தமிழகத்துக்கு பட்டை நாமத்தை மீண்டும் போட்டிருக்கிறது மத்திய பாஜக அரசு. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு…
நியூட்ரினோ திட்டத்திற்கு தேனியை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?
மக்கள் எதிர்ப்புகளுக்கிடையே தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் நியூட்ரினோ திட்டத்தை செயற்படுத்துவதற்கு அனுமதியளித்து மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இத்திட்டம் செயற்படுத்தப்படும் இடத்தில் ஆய்வு மேற்கொண்ட சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு, மக்களின் வாழ்வாதாரமும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படாது என்று பரிந்துரைத்துள்ளது. இதனை தொடர்ந்து இத்திட்டத்திற்கு…
நடந்து சென்று நோயாளிகளுக்கு இலவச மருத்துவம் பார்க்கும் டாக்டர் –…
உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூர் நகரில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் அஜித் மோகன் சவுத்ரி. இவர் கடந்த ஒரு மாதமாக ஏழை மக்களுக்காக பிளாட்பாரங்களில் இலவச மருத்துவம் பார்த்து வருகிறார். மேலும், நோயாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளையும் தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்து வருகிறார். இதுகுறித்து அப்பகுதி மக்கள்…
பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டது…
சென்னை, பழனி முருகன் கோவில் நவபாஷாண மூலவர் சிலையை வெளிநாட்டுக்கு கடத்தி செல்ல திட்டமிட்டது பற்றி பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் நவபாஷாணத்தால் செய்யப்பட்ட மூலவர் சிலை உள்ளது. மிகவும் அரிதான அந்த சிலையை சித்தர் போகர் உருவாக்கினார் என்பது வரலாறு.…
தேனி நியூட்ரினோ திட்டம்: வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் அனுமதி
தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் நியூட்ரினோ திட்டத்தை செயற்படுத்துவதற்கு அனுமதியளித்து மத்தியவனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டம் செயற்படுத்தப்படும் இடத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரமும், நிலத்தடி நீரும் பாதிக்கப்படாது என்று சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரியவரும் விடயங்கள்…
சிறுநீர் கழித்ததால் விபத்தில் காயம் அடைந்தவரை கீழே தள்ளி விட்டு…
பாலக்காடு, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் விபத்தில் காயமடைந்திருந்த நிலையில் அவருக்கு முதலுதவி கூட அளிக்காமல் பல மருத்துவமனைகள் அலைக்கழித்தன. ஏறக்குறைய 7 மணிநேரம் அழைக்கழிக்கப்பட்ட அந்த தமிழர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபோல் மனிதாபிமானமற்ற செயல் ஒன்று மீண்டும் கேரளாவில் நடந்து உள்ளது. கடந்த 20-ம் தேதி…
லண்டனில் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் வீட்டின் முன் போராட்டம் நடத்திய…
தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இந்த மாவட்ட மக்கள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்ற…
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு: தூத்துக்குடியில் வலுக்கும் போராட்டம்
சென்னை, தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் அமைந்து உள்ளது. இந்த நிறுவனத்தில் ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்த ஆலையின் அருகே மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலை விரிவாக்கம் செய்யும்…
ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் துப்பாக்கிமுனையில் கைது.. இலங்கை கடற்படை…
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் சிறைபிடித்து சென்றுள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்றிரவு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 10 மீனவர்களை துப்பாக்கி முனையில் சிறைபிடித்துச்…
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த பெண்ணுக்கு 7 ஆண்டு…
கேரள மாநிலத்தில் காசர் கோடு, கண்ணூர் மாவட்டங்களில் இருந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு சென்ற 15-க்கும் மேற்பட்ட இளைஞர்களும், இளம்பெண்களும் மாயமானார்கள். இதுகுறித்து மாயமான இளைஞர், இளம்பெண்களின் உறவினர்கள் கொடுத்த புகாரின்பேரில் கேரள போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மாயமான இளைஞர்களில் சிலர் ஆப்கானிஸ்தானில்…
முடிந்துபோனதா மோடி அலை.. கர்நாடக கள நிலவரம் பாஜக கண்ணை…
பெங்களூர்: பிரதமர் நரேந்திர மோடி வெல்ல முடியாத தலைவராக இனியும் இல்லை என்பதை கர்நாடக தேர்தல் நிலவரம் காண்பிக்கிறது. 2014ல் தமிழகம், கேரளா போன்ற ஒரு சில மாநிலங்கள் தவிர்த்து பெரும்பாலான மாநிலங்களில் மோடி அலை வீசியது. இந்திரா காந்தி காலத்திற்கு பிறகு, அறுதி பெரும்பான்மையுடன் மோடி தலைமையில்…
லிங்காயத் சமூகத்தினருக்கு மைனாரிட்டி அந்தஸ்து வழங்கியது கர்நாடக அரசு..
கர்நாடக மாநிலத்தில் லிங்காயத்து சமுதாயத்தினரை தனி மதமாக அங்கீகரித்து சமீபத்தில் கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. லிங்காயத்து சமுதாயத்தினரை தனி மதமாக அங்கீகரிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகதிற்கும் பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில், லிங்காயத் சமூகத்தினருக்கு மைனாரிட்டி அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதாக மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. சிறுபான்மையினர் ஆணைய சட்டத்தின்கீழ்,…
கேரளாவில் அடித்து கொல்லப்பட்ட ஆதிவாசி வாலிபரின் தங்கைக்கு பொலிஸ் வேலை..
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த மது என்ற வாலிபர் உணவு திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு ஒரு கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டார். ஆனால் அவர் மீது சுமத்தப்பட்டது தவறான குற்றச்சாட்டு என்று தெரிய வந்ததால் கேரளாவில் அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால்…
தமிழகத்தில் 381 விவசாயிகள் தற்கொலை..
நாடு முழுவதும் விவசாயிகள் வறட்சி காலங்களில் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள். அவர்களால் வங்கி கடனை திரும்ப செலுத்த முடியாமல் நெருக்கடிக்கு ஆளாகும் நிலையில் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள். நாட்டிலேயே மராட்டிய மாநிலத்தில்தான் அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள். அதற்கு அடுத்த படியாக கர்நாடகத்திலும், மத்தியப் பிரதேசம் 3-வது இடத்திலும்,…
காவிரி.. உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த 4 மாநிலங்களும் ஒப்புதல்: மத்திய…
டெல்லி : காவிரி நீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த 4 மாநிலங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த மனுவில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்பி வேணுகோபால் காவிரிநீர் விவகாரம் குறித்து எழுப்பிய கேள்விக்கு…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என மத்திய அரசுக்கு…
பெங்களூரு, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி 16-ந் தேதி இறுதி தீர்ப்பு கூறியது. அதில் கர்நாடகத்திற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி.(ஒரு…
நீலகிரியில் எல்லையை தாண்டி தமிழகப் பகுதிகளை ஆக்கிரமிக்கிறது கேரளா: வேல்முருகன்
சென்னை : தமிழகத்தின் உரிமைகளை சிதைக்கப்படும் போதெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்ப்பது மட்டுமே அரசின் சாதனை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு அலட்சியம் காட்டி வரும் நிலையில், தமிழக அரசு அது குறித்து மெத்தனமாக இருப்பதாக…
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான சண்டையில் பாதுகாப்பு படையினர் 4 பேர் உயிரிழப்பு
ஸ்ரீநகர், காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் ஹல்மத்போரா காட்டுப்பகுதியில் நேற்று பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. ராணுவத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதும் ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து…
ஈராக்கில் கடத்திக் கொல்லப்பட்ட இந்தியர்களின் விவரம் வெளியீடு..
ஈராக் நாட்டின் மோசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 39 இந்தியர்கள் மரணமடைந்ததாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று மாநிலங்களவையில் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், 'ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இறந்தவர்களின் உடல்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கே டி.என்.ஏ.…
தமிழக காவல்துறை தலைமை அலுவலகம் முன்பு காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால்…
சென்னையில் தமிழகக் காவல்துறை தலைமை அலுவலகம் முன்பாக ஆயுதப்படைக் காவலர்கள் இருவர் தீக்குளிக்க முயற்சித்தனர். உயரதிகாரிகளின் கொடுமைகளின் காரணமாக, தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளைக் காவல்துறை மறுத்துள்ளது. சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள தமிழகக் காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு தேனி மாவட்டம்…
காவிரி.. உச்சநீதிமன்ற உத்தரவையும் தாண்டி, கர்நாடகாவிற்கு கிடைக்கிறது கூடுதல் நீர்..…
பெங்களூர்: காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பால், வெளியே தெரியும் நன்மைகளை விடவும், அதிக நன்மை கர்நாடகாவுக்குத்தான் கிடைக்கிறது. 2007ம் ஆண்டு, காவிரி நடுவர்மன்றம் வழங்கிய, இறுதி தீர்ப்பில் தமிழகத்திற்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து…























