மாநில உரிமைகளுக்காக போராடும் தமிழகமும், ஆந்திராவும்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் விளையாட்டு விளையாடுவதாக, ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டி உள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தாங்கள் கொண்டுவர உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தில், அதிமுக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். ஏனெனில், தமிழகமும் ஆந்திராவும்…

“அமைதியாக இருங்கள்! தமிழகத்துக்கு அறிவுரை அளித்த உச்சநீதிமன்றம்”

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் 9ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு சார்பில் வேறொரு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் உமாபதியிடம் தலைமை நீதிபதி தீபக் மீஸ்ரா, ஏன் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெறுகின்றன என்று கேள்வி…

அண்ணா பல்கலை., துணைவேந்தர்- ஒரு தமிழருக்குக் கூடவா தகுதி இல்லை?…

சென்னை : கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா என்கிற பேராசிரியரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எடுத்திருக்கும் முடிவுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சூரப்பா என்பவரை புதிய துணை வேந்தராக நியமிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக வெளியான…

காவிரி: மத்திய அரசு அலுவலங்களுக்கு திரும்பும் திசையெங்கும் பூட்டு… வலுக்கும்…

ராமேஸ்வரம் : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம்…

அதிமுக, திமுக, பாஜக அல்லாத கட்சிகள் சேர்ந்து மத்திய அரசுக்கு…

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநிலத்தின் பல்வேறு சுங்கச்சாவடிகளில் ஞாயிற்றுக் கிழமையன்று போராட்டம் நடத்தியது. இதில் 5 இடங்களில் சுங்கச் சாவடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த…

வஞ்சிக்கப்படுகிறதா தமிழகம்? போராட்டங்கள்தான் தீர்வா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை சுற்றித்தான் கடந்த ஒரு வாரமாக தமிழக அரசியல் சுழன்று கொண்டிருக்கிறது. பெரிய கட்சிகளும், இயக்கங்களும் ரயில் மறியல், கடையடைப்பு, உண்ணாவிரதம் என்று போராடி வருகிறது என்றால், சாமானிய மனிதர்கள் இந்தியா தமிழ் நாட்டிற்கு துரோகமிழைத்துவிட்டது (IndiaBetraysTamilNadu) என்ற…

ஐபிஎல் எதிர்ப்பு, என்எல்சி முற்றுகை, மத்திய அரசு அலுவலங்களுக்கு பூட்டு-தமிழ்…

சென்னை: தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக்கூடாது என தமிழ் அமைப்புகள் எச்சரித்துள்ளன. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், கொளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், திருமுருகன் உள்ளிட்டோர் சென்னை சேப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய வேல்முருகன் தமிழகத்தில் ஐபிஎல்போட்டிகள் நடத்தக்கூடாது என தமிழ் அமைப்புகள் சார்பில்…

மும்பை விவசாயிகள் பேரணியை போல திருச்சியை திணற வைத்த டெல்டா…

திருச்சி: டிடிவி தினகரன், அ.ம.மு.க கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் விவசாயிகளால் திருச்சி விமான நிலையம் முற்றுகையிடப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விமான நிலையம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இந்த போராட்டத்தில் விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான அய்யாகண்ணு தலைமையில் திரளான விவசாயிகளும் பங்கேற்றனர். தினகரன், அய்யாகண்ணு,…

‘தீவிரம் அடையும் போராட்டங்கள்`

தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், உள்துறை இலாகாவின் அவசர அழைப்பை ஏற்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று(2.4.18) திடீரென்று டெல்லி சென்றார் என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ். "நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், தமிழகம் போராட்ட…

என்எல்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினாலே போதும் மத்திய அரசு வழிக்கு…

சென்னை: என்எல்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினாலே மத்திய அரசு அச்சப்படும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் அலட்சியமாக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மத்திய…

வட மாநிலங்களில் பயங்கர வன்முறை: உத்தரபிரதேசத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று…

புதுடெல்லி, தலித் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் கடந்த 20-ந் தேதி தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் தனி நபர்களை உடனடியாக கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது. இது வன்கொடுமை தடுப்புச்…

காவிரி பிரச்சனையின் தொடக்கம் என்ன? – 3 எளிய கேள்வியும்,…

மீண்டும் முதல் பக்கத்தை ஆக்கிரமிக்க தொடங்கி இருக்கிறது காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சனை.  தலைகாவிரியில் பிறந்து, நாகப்பட்டினத்தில் கடலுடன் கலக்கும் காவிரி, வழி நெடுக பலரின் தாகத்தை தணித்து,  நிலமெங்கும் ஈரம் பூசி மண்ணை நெகிழ வைக்கிறது. காவிரி -  தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி என…

ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் உடல்கள் நாளை இந்தியா…

ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 பேரும் இந்தியாவின் பஞ்சாப், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் இமாசலப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ஈராக்கின் மோசூல் நகரில் பணியாற்றி வந்தனர். ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே கடந்த 2014-ம் ஆண்டு உச்சக்கட்டப் போர் வெடித்தபோது அங்குள்ள மோசூல் நகரை விட்டு…

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை… 16 பேர் பலி

தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்துக்குட்பட்ட கச்சிடூரா மற்றும் டிரகாட் பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதேபோல், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பேத் டியல்காம் பகுதியிலும் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை வேட்டையாட பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். இன்று…

குதிரை வளர்த்ததால் தலித் இளைஞர் கொலை – சட்டத்தைவிட வலிய…

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் ரத்தோட் தற்போது உயிருடன் இல்லை. அவரது தவறு சொந்தமாக ஒரு குதிரையை வைத்திருந்தது. 21 வயதே ஆகியிருந்த பிரதீப் 10ஆம் வகுப்புடன் பள்ளியில் இருந்து நின்றுவிட்டார். தலித் இளைஞரான அவருக்கு குதிரை ஒன்றை வளர்க்க வேண்டும் என்று ஆர்வம் இருந்தது. தனது ஊரில்…

கும்பகோணத்தில் மத்திய அரசை கண்டித்து தேசிய கொடியை எரித்த பள்ளி…

கும்பகோணம்: கும்பகோணத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து தேசியக் கொடியை எரித்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். கும்பகோணம் சுவாமிமலையை சேர்ந்தவர் பிரபுபதி. இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிகிறார். இந்நிலையில் இன்று இவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து முழக்கமிட்டார். பின்னர் திடீரென்று, தேசிய…

காவிரி: உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை சூறையாடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர்- வேல்முருகன்…

உளுந்தூர்பேட்டை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் அந்த சுங்கச்சாவடியைச் சூறையாடினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் காவிரி குறித்த வழக்கில் மத்திய அரசுக்கு உத்தரவிட்டும், அதற்கான ஆறு வார கால…

தமிழ்நாட்டை உலுக்கும் அளவுக்கு ஸ்டெர்லைட் போராட்டம் உருவெடுத்தது ஏன்?

மார்ச் 24ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டமும் பொதுக்கூட்டமும், கடந்த 20 ஆண்டுகளாக அந்த ஆலைக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்தின் உச்சகட்டம் என்று சொல்லலாம். தமிழ்நாட்டை உலுக்கும் அளவுக்கு இந்தப் போராட்டம் உருவெடுத்தது ஏன்? தூத்துக்குடி மாவட்டத்தின் சிப்காட்டில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் காப்பர்…

மறந்து போன மனித நேயம்- விபத்தில் சிக்கிய பெண்ணை செல்போனில்…

திருவனந்தபுரம் அருகே சிறையின் கீழ் பகுதியைச் சேர்ந்தவர் பிலோமினாள் (வயது57). இவர் கூடையில் மீன்களை எடுத்துச் சென்று வீடு வீடாக விற்பனை செய்து வருகிறார். நேற்று காலை 11 மணி அளவில் தனது மீன் கூடையுடன் பிலோமினாள் வியாபாரத்திற்காக சென்றார். அவர் சிறையின் கீழ் பகுதியில் மெயின் ரோட்டின்…

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்த 4 இந்தியர்கள் படுகொலை..

ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டின் சில பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஆதிக்கம் செலுத்திவந்த வேளையில் மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்த சிலர் மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஐ.எஸ். பயங்கரவாதிகள் இயக்கத்தில் சேர்வதற்காக இங்கிருந்து வெளிநாடுகளுக்கு சென்றனர். இந்த வரிசையில் கேரள மாநிலம், காசர்கோடு மாவட்டத்தை…

மாநிற தமிழ் பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறதா?

கோவை நகரின் தெருக்களில் நான் சென்றபோது மாநிறம் உடைய பெண்கள் பலரையும் பார்த்தேன். ஆனால், வெள்ளை நிறத்தில் தோல் உடைய பெண்கள் விளம்பரப் பதாகைகளில் நின்றுகொண்டு என்னை பார்த்துக்கொண்டிருந்தார்கள். மாநிறத் தோற்றம் உடைய பெண்கள் அதிகம் வசிக்கும் தமிழகம் போன்றதொரு மாநிலத்தில் வெள்ளை நிறப் பெண்கள் இருக்கும் பதாகைகள்…

கேரளாவில் தொடரும் புரட்சி…. சான்றிதழில் ஜாதி, மதம் இல்லை என…

திருவனந்தபுரம்: கேரளா பள்ளிகளில் தங்களுக்கு ஜாதி, மதம் எதுவும் இல்லை 1.24 லட்சம் மாணவர்கள் பிரகடனம் செய்துள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் சி. ரவீந்தராநாத் சட்டசபையில் தெரிவித்துள்ளார். கேரளாவில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகராதல் உள்ளிட்ட அடுத்தடுத்த சமூக சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. சமூகப் புரட்சிகளின் தாய்நிலமான தமிழகத்தில் கூட…

காவிரி மேலாண்மை வாரியம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தமிழக முதுகில்…

சென்னை: உச்சநீதிமன்ற விதித்த கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தின் முதுகில் குத்திவிட்டது மத்திய பாஜக அரசு. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மீதான மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பளித்தது. அதில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பைச் செயல்படுத்த மேலாண்மை…