இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
பூனைக்குட்டி வெளியே வந்தது! ரஜினியை களமிறக்கிய பாஜக
சென்னை: ரஜினியின் ஆன்மீக அரசியலின் பின்னணியை பட்டவர்த்தனமாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி போட்டுடைத்திருப்பதுதான் அரசியல் அரங்கத்தில் ஹாட் டாபிக். கமல்ஹாசனின் அரசியல் பிரவேசத்தை திராவிட கட்சிகளின் நீட்சியாகவே பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினிகாந்தின் 'ஆன்மீக அரசியல்' இந்துத்துவா அரசியலாகப் பார்க்கப்பட்டது. ரஜினிகாந்த் தமது ஆன்மீக அரசியல் மீது நேர்மை, தூய்மை…
ஞாநி என்ற ஓயாத குரல்
இதழியல், நாடகம், சமூகச் செயல்பாடு என இயங்கிவந்த ஞாநி, சமகாலப் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து எதிர்வினையாற்றியதோடு, எந்த இடத்திலும் மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்லிவந்தார். சென்னை கலைஞர் கருணாநிதி நகர் இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஞாநியின் உடலுக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தபோது, ஒரு விஷயத்தைக் கவனிக்க முடிந்தது. அவர்களில்…
இந்தியா தாக்குதலில் 4 பாகிஸ்தான் வீரர்கள் பலி.. எல்லையில் நீடிக்கும்…
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இந்தியா நடத்திய தாக்குதலில் 4 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜம்மு காஷ்மீரெல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறிக் கொண்டிருக்கிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் தொடர்ந்து மீறி வருகிறது. ராணுவத்தின் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு…
இந்தியாவிற்கு பகிரங்க மிரட்டல் விடுத்த பாகிஸ்தான்..
இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் டெல்லியில் கடந்த 12-ம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தீவிரவாதிகளை பாகிஸ்தான் கையாளும் முறை தொடர்பாக சமீபத்தில் அதிருப்தி தெரிவித்துள்ள அமெரிக்காவின் எச்சரிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் துடைத்தெறியப்பட வேண்டியவர்கள். பாகிஸ்தான் அரசின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான்…
மூத்த நீதிபதிகளுக்கு முக்கிய வழக்குகளை ஒப்படைக்க வேண்டும் தலைமை நீதிபதிக்கு…
புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் நேற்று முன்தினம் திடீரென போர்க்கொடி உயர்த்தினர். வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி பாரபட்சம் காட்டுவதாக அவர்கள் செய்தியாளர்களிடம் கூட்டாக தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட்டு…
தமிழர்களுக்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது.. கர்நாடக முதல்வர்
காவிரியில் இருந்து 7 டி.எம்.சி தண்ணீரை உடனே திறந்துவிடுமாறு கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், காவிரி டெல்டா விவசாயிகளுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேட்டூர் அணையில் தற்போது 21.27 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. வரப்போகும்…
மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்
மதுரை மாவட்டத்தில் மூன்று நாட்கள் நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் தங்களது காளைகளை தயார்படுத்தி வருகின்றனர். பீட்டா உள்ளிட்ட சர்வதேச விலங்கு நல அமைப்பினர் மற்றும் இந்தியாவில் உள்ள சில விலங்கு நல ஆர்வலர்கள் தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவுதல் விளையாட்டில் விலங்குகளின் உரிமை மீறப்படுவதாகக் குற்றம்சாட்டி,…
இந்தியா பலவீனமான நாடு அல்ல; சீனாவை எதிர்கொள்ளும் திறனுடன் இருக்கிறது:…
“சீனா வலிமையான நாடாக இருக்கலாம். ஆனால், இந்தியா பலவீனமான நாடு இல்லை. சீனாவை எதிர்கொள்ளும் திறனுடனேயே இருக்கின்றோம்.” என்று இந்திய இராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இராணுவத் தளபதி கலந்து கொண்டார். அப்போது, அவர் செய்தியாளர்களிடமும் பேசினார். அதன்போது அவர் தெரிவித்துள்ளதாவது, “இந்திய…
‘பாகிஸ்தான் எதையும் கொடுக்கப்போவதில்லை’
மாநிலத்தில் மூர்க்கத்தனமாக நடந்துகொள்ளும் மக்கள் அனைவரும், இந்தியாவிலிருந்தே சலுகைகளைப் பெற்றுக்கொள்கின்றனரே தவிர, வேறு நாடுகளிடமிருந்து இல்லை என்று, பாகிஸ்தானை குறிப்பிட்டு, ஜம்மு - காஷ்மிர் முதலமைச்சர் மெஹ்போபா முஃப்தி கருத்து வெளியிட்டுள்ளார். “நாம், ஜம்மு - காஷ்மிர் மற்றும் இந்திய அரசமைப்புடன் ஒத்துப் போகாவிடின், நாம் எதனை நம்புவது.…
நீதிபதிகள் போர்க்கொடி: உச்சநீதிமன்றத்தின் மாண்பைக் காக்குமா, மாய்க்குமா?
இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் உள்ளிட்ட நான்கு மூத்த நீதிபதிகள் உச்சநீதிமன்ற நிர்வாகத்தில் குறைபாடுகள் இருப்பதாகவும், அதனை சரிசெய்ய தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் கடிதம் எழுதியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை குற்றஞ்சாட்டியுள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் லோகூர் மற்றும்…
பிள்ளைகளின் படிப்புக்காக, மலையைக் குடைந்து சாலை அமைத்த தனி ஒருவன்!
இரண்டு ஆண்டுகள் தனி ஆளாகக் களத்தில் இறங்கி மலையைக் குடைந்து 15 கி.மீ சாலையை உருவாக்கி இருக்கிறார் ஜலந்தர் நாயக். ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில் உள்ள கும்சகி என்னும் மலைக்கிராமத்தில் வசித்து வருபவர் ஜலந்தர் நாயக். கும்சகி கிராமத்தில் இருந்து டவுனுக்குச் செல்ல சாலை வசதி கிடையாது. பள்ளி,…
தமிழ்நாடு என பெயர்சூட்டக் காரணமான சங்கரலிங்கனாருக்கு சிலை நிறுவ வேண்டும்:…
சென்னை : தமிழ்நாடு பெயர் சூட்டலுக்கு பொன்விழா அறிவிக்கப்பட்டதை வரவேற்பதாகவும், அதற்கு காரணமாக இருந்த தியாகி சங்கரலிங்கனாருக்கு சிலை நிறுவ வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்து உள்ளார். தமிழ்நாடு என பெயர் சூட்டலுக்கு பொன்விழா கொண்டாடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி…
மத்தியஸ்தர் நியமனம்: போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதியம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக அரசுத் தரப்பும் ஊழியர் தரப்பும் பேச்சு வார்த்தை நடத்த மத்தியஸ்தராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பத்மனாபனை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. இதையடுத்து தங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஊழியர்கள் வியாழக்கிழமை இரவு முடித்துக்கொண்டனர். ஓய்வூதிய நிலுவையை…
விண்வெளித்துறை செயலாளர் மற்றும் இஸ்ரோ தலைவராக தமிழர் நியமனம்..
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக கிரண் குமார் இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய தலைவராக திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக உள்ள சிவன் பிள்ளை நியமனத்திற்கு கேபினட் நியமன கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த சிவன் பிள்ளை,…
உத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு மரண தண்டனை!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டவிரோதமாக சாராயம் தயாரித்து விற்பனை செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டதிருத்தத்துக்கு மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கள்ளச்சாராய மரணங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வந்தன. இதை தொடர்ந்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க தண்டனையை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. உயிரிழப்பை…
மீண்டும் பேச்சுக்கு அழைத்தால் பேருந்துகளை இயக்குவோம்: தொழிற்சங்கங்கள்
ஜனவரி 4ஆம் தேதி செய்யப்பட்ட ஒப்பந்தத்தை ரத்துசெய்துவிட்டு, மீண்டும் தொழிற்சங்கங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக இருந்தால் 2.44 மடங்கு ஊதிய உயர்வு என்பதை இடைக்காலமாக ஏற்பதாக தொழிற்சங்கங்கள் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் உள்ள பொதுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு…
கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகளை திறக்கக் கூடாது.. உதயக்குமார் வலியுறுத்தல்!
சென்னை: கூடங்குளத்தில் கூடுதல் அணுஉலைகளை திறக்க அணுஉலை எதிர்ப்பாளரான உதயக்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அணுஉலை எதிர்ப்பாளரான உயதக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கூடங்குளத்தில் 3,4,5வது அணுஉலைகள் அமைக்க அனுமதிக்க கூடாது என அவர் கூறினார். மேலும் ஏற்கனவே தொடங்கப்பட்ட முதல் 2 அணு உலைகள் குறித்து சார்பற்ற…
சென்னை பல்லவன் இல்லம் முன் ஆயிரக்கணக்கான போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன்…
சென்னை: ஊதிய உயர்வு, ஓய்வூதிய தொகை ஆகியவற்றை உடனே வழங்குமாறு பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2.57 சதவீத ஊதிய உயர்வு, ஓய்வூதிய தொகை ஆகியவற்றை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 6-ஆவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில்…
மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கச்சதீவை மீட்பதே ஒரே வழி; ஆளுநர்…
தமிழக மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கச்சதீவை மீட்பதே ஒரே வழி என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை ஆளுநர் உரையாற்றினார். அதன்போதே, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மீனவர் பிரச்சினை தீர கச்சத்தீவை மீட்பதே நிரந்தரத் தீர்வு. தமிழக மீனவர்கள்…
போலீஸ் அனுமதி மறுப்பு.. தடையை மீறி பேரணி நடத்த ஜிக்னேஷ்…
டெல்லி: குஜராத் எம்.எல்.ஏவும், தலித் ஆதரவு போராளியுமான ஜிக்னேஷ் மேவானி அழைப்புவிடுத்த, இளைஞர் பேரணிக்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். தடையை மீறி அவர் பேரணி நடத்த வந்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. நிலைமை கட்டுக்கு மீறி செல்வதை தடுக்க சுமார் 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கண்ணீர் புகை குண்டுகள்,…
போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்- சீமான்…
சென்னை: போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறுகையில், தமிழகப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கடந்த ஐந்து நாட்களாகப் போராட்டத்தைத் தொடருவதால் அரசுப்பேருந்துகள் இயக்கப்படாது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.…
5-வது நாளாக பஸ் ஸ்டிரைக் : விளக்கம் கேட்டு 1…
சென்னை, சம்பள உயர்வை நிர்ணயம் செய்வது தொடர்பாக தமிழக அரசுக்கும், அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களுக்கும் இடையே இதுவரை ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. 22 தடவை நடந்த பேச்சு வார்த்தை தோல்வியைத் தழுவியதால் தமிழக அரசு போக்கு வரத்துக்கழக ஊழியர்கள், கடந்த வியாழக்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில்…
பாகிஸ்தான் சிறையில் இருந்து 147 இந்திய மீனவர்கள் விடுதலை
இஸ்லாமாபாத், அரபி கடலில் பாகிஸ்தான் கடல் எல்லையில் புகுந்து மீன் பிடித்ததாக இந்தியாவை சேர்ந்த மீனவர்களை பாகிஸ்தான் கைது செய்து கராச்சி சிறையில் அடைத்து உள்ளது. அவ்வாறு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 300 பேரை ஜனவரி 8–ந்தேதிக்குள் விடுவிக்கப்போவதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது…
























