இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
இங்கிலாந்தின் ‘அங்கீகரிக்கப்பட்ட’ தடுப்பூசி பட்டியலில் கோவிஷீல்ட் நீக்கம்
புதுடெல்லி: போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு புதிய கோவிட் தொடர்பான பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்து, கோவிஷீல்ட் கோவிட் -19 தடுப்பூசியை அங்கீகரிக்காதது சர்ச்சை கிளப்பியுள்ளது. இது குறித்து செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 21, 2021) கருத்து தெரிவித்த வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா கோவிஷீல்ட் கோவிட் -19 தடுப்பூசியை அங்கீகரிக்காதது…
தனியார் வேலைகளில் 80% இடஒதுக்கீடு
கோவா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இதில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிடுகிறது. இந்நிலையில், கோவாவில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் அம்மாநில இளைஞர்களுக்கு தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 80% இடஒதுக்கீடு கொண்டுவரப்படும் என ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலை…
3,000 கிலோ ஆப்கன் ஹெராயின் கடத்தியதாக சென்னை தம்பதி கைது
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தில் 3,000 கிலோ எடையுள்ள சுமார் 15,000 கோடி மதிப்பிலான ஆப்கன் ஹெராயின் போதைப்பொருள் கடத்தி வரப்பட்ட விவகாரத்தில் சென்னை தம்பதியை வருவாய் புலனாய்வுத்துறை மற்றும் தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இரானின் பண்டார் அப்பாஸ் துறைமுகத்தில் இருந்து…
ஆமதாபாத்தில் ஒரு நாள் கலெக்டர் ஆன 11 வயது சிறுமி…
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்டுள்ள 11 வயது சிறுமியின் மாவட்ட கலெக்டர் ஆகும் கனவை நிறைவேற்றியிருக்கிறார் அந்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் சாகேல். அந்த சிறுமியின் பெயர் ஃபுளோரா அசோதியா. இவர் குஜராத் காந்தி நகரில் உள்ள சர்காசனைச் சேர்ந்தவர். 'மேக் எ விஷ்'' அறக்கட்டளை மூலம்…
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை
சென்னை : தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரும் அக்டோபர் மாதத்துக்குள் முதல் தவணை தடுப்பூசி போடவேண்டும் என்ற இலக்கை நோக்கி தமிழக…
பருவநிலை மாற்றம்: கார்பன் உமிழ்வை குறைக்கச் சொல்லும் ஐநா –…
கடந்த வாரம் இந்தியாவுடனான புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை அமெரிக்க காலநிலை தூதர் ஜான் கெர்ரி வெற்றிகரமாக அறிவித்தார். ஆனால் இந்தியா தனது நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடைய என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பது குறித்த தெளிவு அதில் இல்லை. கெர்ரி காலநிலை குறித்து அமெரிக்காவின் தலைமையை மீண்டும்…
பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் தேர்வு
பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை அடைந்தது. கட்சியின் மூத்த தலைவர் சித்துவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முற்றிய நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங் நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக காங்கிரஸ் தலைமை ஆலோசனை…
மைசூரு அரண்மனையின் 4 யானைகள் மத்திய அரசிடம் ஒப்படைப்பு –…
மைசூரு, மைசூருவில் உலக பிரசித்திபெற்ற அரண்மனை அமைந்துள்ளது. அந்த அரண்மனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். மேலும் ஒவ்வொரு வருடமும் மைசூரு அரண்மனையில் நடத்தப்படும் தசரா விழா உலகப்புகழ் பெற்றதாகும். தசரா விழாவின்போது மைசூரு அரண்மனையில் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து மைசூரு மன்னர் தனியார் தர்பார்…
தமிழ்நாடு தொல்லியல் துறை வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் அகழாய்வு செய்ய…
தமிழ்நாடு தொல்லியல் துறை வேறு மாநிலங்களில் உள்ள பாலூர், வேங்கி, தலக்காடு போன்ற இடங்களிலும் தொல்லியல் ஆய்வுகளை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது. இந்த இடங்களின் பின்னணி என்ன என்பதை இரு பாகங்களாகப் பார்க்கலாம். அதன் முதல் பாகம் இது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை தமிழ்நாட்டின் பல இடங்களில் நடத்தப்பட்ட…
என்.சி.சி.க்கான 15 பேர் கொண்ட பாதுகாப்பு அமைச்சக குழுவில் எம்.எஸ்.டோனி
என்.சி.சி. அமைப்பை மறுசீரமைப்பு செய்வதற்கான ஆய்வு குழுவை மத்திய பாதுகாப்புதுறை அமைச்சகம் அமைத்துள்ளது. அதில் எம்.எஸ். டோனி பெற்றுள்ளார். இந்திய வரலாற்றில் 74 ஆண்டுகள் பழமையான அமைப்பான என்.சி.சி.யை தற்போது இருக்கும் நவீன காலச் சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதனடிப்படையில், உயர்…
அரசுப் பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக அதிகரிப்பு:…
தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு தற்போது அளிக்கப்பட்டுவரும் இட ஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும்? தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் பெண்களுக்கு ஏற்கனவே 30 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், செப்டம்பர் 13ஆம்…
தந்த வேட்டைக்கு பலியாகும் ஆசிய யானைகள் – சர்வதேச நெட்வொர்க்…
"முப்பது ஆண்டுகளாக இந்தத் தொழிலைச் செய்து வருகிறேன். முதல்முறையாக என்னைக் கைது செய்துவிட்டீர்கள்" என நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்த 70 வயதான நாகராஜன் வாக்குமூலம் கொடுத்தபோது வனத்துறை அதிகாரிகள் உறைந்து போனார்கள். இத்தனைக்கும் அவர் தேயிலை எஸ்டேட் ஒன்றை நடத்தி வருகிறார். கோத்தகிரியிலும் தென்காசியிலும் அவருக்கு ஏராளமான…
இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 30,570 பேருக்கு தொற்று
கொரோனா வைரஸ் கொரோனா பாதிப்பால் கேரளாவில் 208, மகாராஷ்டிராவில் 56 பேர் உள்பட 431 பேர் நேற்று இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,43,928 ஆக உயர்ந்தது. புதுடெல்லி: மத்திய சுகாதார துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,570…
கருத்துச் சுதந்திரத்தின் எல்லை எது? – இந்திய அரசை அதிரவைத்த…
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்நாடு தொடர்பான பல வழக்குகள் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த முக்கியமான வழக்குகள் குறித்த சிறிய தொடரை வாரந்தோறும் புதன்கிழமை வழங்குகிறது பிபிசி தமிழ். அதன் மூன்றாம் பாகம் இது. அரசு விரும்பாத கருத்தைச் சொல்லும் ஊடகங்களைத் தடைசெய்ய முடியுமா?…
நீட் தேர்வு அச்சம்: தற்கொலை செய்துகொண்ட வேலூர் கூலி தொழிலாளி…
அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் காரணமாக தமிழ்நாட்டில் மேலும் ஒரு தற்கொலை மரணம் நிகழ்ந்துள்ளது. கடந்த சனி மற்றும் ஞாயிறுக்கு இடைப்பட்ட இரவில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் மற்றும் திங்களன்று அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமொழி என்று மாணவி தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக குறைவான குற்றங்கள்
புதுடெல்லி, இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களில் தொடர்பாக கடந்த ஆண்டு (2020) பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில், இந்தியாவில் 19 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள்…
இந்திய உச்ச நீதிமன்றத்தில் 3 பெண் நீதிபதிகள் – கொண்டாடுவதில்…
இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட மூன்று புதிய பெண் நீதிபதிகள். உடன் ஏற்கெனவே நீதிபதியாக உள்ள இந்திரா பானர்ஜி. இந்திய உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் மூன்று பெண் நீதிபதிகளின் நியமனங்கள் நடந்தேறின. அவர்களில் ஒருவரான நீதிபதி பி.வி நாகரத்னா, ஒருநாள் இந்தியாவின் முதலாவது பெண்…
பெகாசஸ்: ‘விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய விரும்பவில்லை’ –…
பெகாசஸ் உளவுக் குற்றச்சாட்டு விவகாரத்தில் விரிவான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய விரும்பவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது விரைவில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலைச் சோ்ந்த என்.எஸ்.ஓ நிறுவனம்…
சரகர்ஹி யுத்தம்: சீக்கியர்களுக்கு பிரிட்டிஷார் தலை வணங்குவது ஏன்?
1897-ஆம் ஆண்டு சரகர்ஹி போரில் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் பழங்குடியினருக்கு எதிராகச் சண்டையிட்ட 20 சீக்கிய வீரர்களின் தலைவர் ஹவில்தார் இஷார் சிங்கின் சிலை பிரிட்டனில் திறக்கப்பட்டுள்ளது. இந்த 10 அடி உயர வெண்கல சிலை, சரகர்ஹி போரில் இறந்த வீரர்களின் நினைவாகக் கட்டப்பட்ட பிரிட்டனின் முதல் நினைவுச்சின்னமாகும். 6…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று: ஸ்டாலின் வெளியிட்ட 60 அறிவிப்புகள் –…
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 60 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில், நகைக்கடன் தள்ளுபடி, இணையத்தள குற்றப் புலனாய்வுக்கு தனி மையம், மெரினா கடற்கரையில் உயிர் காப்புப் பிரிவு ஆகியவை அடங்கும். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் இன்று நடைபெற்றது. மூன்று நாள்கள் விடுமுறைக்குப்…
புதுக்கோட்டையில் டைனோசர் காலத்து கல்மரம் – 10 கோடி ஆண்டுகளுக்கு…
புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்மரம் கிடைத்துள்ளதை தொல்லியல் ஆய்வாளர்கள் கொண்டாடுகின்றனர். ` மண்ணியல் சார்ந்த ஆய்வுகளுக்கும் பழைய வரலாற்றை கண்டடைவதற்கும் இது பேருதவியாக இருக்கும்' என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் பாண்டியன். புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட நரிமேடு பகுதியில் சுண்ணாம்பு பாறைகளும் கூழாங்கற்களும் அதிகளவில் கிடைக்கின்றன. புதுக்கோட்டை…
நீட் விலக்கு மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது – அதிமுக…
மருத்துவ படிப்புகள் மற்றும் மேல் படிப்புகளில் சேருவதற்கு கட்டாயமாக்கப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா இன்று பிற்பகலில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. எனினும் பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த மசோதாவுக்கு…
வானிலிருந்து மருந்து திட்டம்… தெலுங்கானாவில் ட்ரோன்கள் மூலம் தடுப்பூசி அனுப்பும்…
ஐதராபாத்: தெலுங்கானாவில் மலைப் பகுதிகளுக்கும், கிராமப்புறங்களுக்கும், போக்குவரத்து நெரிசலை தவிர்த்து அவசரகால மருத்துவ உதவி தேவைப்படும் இடங்களுக்கும் மருந்து பொருட்களை ட்ரோன் மூலம் அனுப்பி வைக்கும் வானிலிருந்து மருந்து திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ட்ரோன் மூலமாக மருந்துகளை வழங்கும் திட்டத்தை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா,…
























