இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
மத்திய மந்திரிகளுடன் போர் விமானம், நெடுஞ்சாலையில் தரை இறங்கியது
ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை 925, ககாரியா, பாவோரி கலன், செர்வா, பகாசர் நகரங்களை ஒருங்கிணைக்கிறது. இந்த நெடுஞ்சாலையில், பார்மர் அருகே போர் விமானங்களை அவசரமாக தரை இறக்க வசதியாக சட்டா-காந்தாவ் பகுதியில் 3 கி.மீ. தொலைவிலான சிறப்பு ஓடுபாதையை இந்திய விமானப்படைக்காக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்…
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என் ரவி நியமனம்!
தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த 2016ஆம் ஆண்டு நிறைவடைந்ததையடுத்து, மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு பன்வாரிலால் புரோகித் தமிழ்நாட்டுக்கான ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமனம் செய்து குடியரசுத்…
ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல்
ஈரோடு மாவட்டத்தில் இருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரோனாவின் அச்சுறுத்தலும் இருந்து வருவதால் கடும் எச்சரிக்கை மக்களுக்கு விடப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மக்கள் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காதவாறு…
கீழடி நாகரிகம்: “இந்திய வரலாறு தமிழ்நாட்டிலிருந்து எழுதப்பட வேண்டும்” –…
இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறி இனி தமிழ்நாட்டிலிருந்துதான் எழுதப்பட வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் நடந்த அகழாய்வு முடிவுகளை சட்டப்பேரவையில் இன்று வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். இதன் விவரங்களை பேரவையில் 110 விதியின் கீழ் அவர் வாசித்தார். "கீழடி என்ற ஒற்றைச் சொல் உலகத்…
பிரதமர் மோடி தலைமையில் இன்று ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு
புதுடெல்லி, பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ‘பிரிக்ஸ்' கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு செப்டம்பர் 9-ந் தேதி (இன்று) நடக்கிறது. 2012 மற்றும் 2016-ம் ஆண்டுக்கு பிறகு 3-வது முறையாக இந்த ஆண்டின் உச்சி மாநாட்டை இந்தியா தலைமை…
விமானப்படைக்கு 350 போர் விமானங்கள் வாங்க திட்டம்: தளபதி பதாரியா
அண்டை நாட்டு அச்சுறுத்தல் சீனா, பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக விமானப்படையை நவீனப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதன் ஒரு பகுதியாக பிரான்சில் இருந்து ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த விமானங்கள் படையிலும் இணைத்து வலுவூட்டப்பட்டு வருகின்றன. தற்சார்பு இந்தியா இது…
இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு சமநிலை உறுதியாகுமா? – நீதித்துறை தலையீடும்…
இந்திய ராணுவத்தில் நிரந்தர கட்டளை பணியில் சேர ஏதுவாக பெண்கள் தேசிய ராணுவ கல்லூரி மூலம் நிரந்தர கமிஷனில் சேர அனுமதிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் இன்று ஆஜரான இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டீ,…
இலவசமாக மாற்று வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில், அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகளும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவுரையை செயல்படுத்திடும் விதமாக இந்த அலுவலகம், அனைத்து…
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் இன்று தனித் தீர்மானம்?
சென்னை, இந்திய குடியுரிமை சட்டம் மத்திய அரசு அமல்படுத்திய நிலையில் இந்த சட்டத்திற்கு தமிழகத்தை சேர்ந்த திமுக உள்பட பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனிடையே கடந்த மாதம் 28ஆம் தேதி மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்திய குடியுரிமை…
பெரியார் சிலைக்கு ரூ. 100 கோடி செலவிடுகிறதா தமிழக அரசு?…
திருச்சியில் பெரியாருக்கு 100 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு அரசு சிலை வைப்பது ஏன் என சில அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக வலைதளங்களில் சிலரும் விமர்சனங்களையும் கேள்விகளையும் முன்வைக்கின்றனர். உண்மையில், பெரியாருக்கு சிலை வைப்பது யார்? கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று திராவிடர் கழகம் சார்பில் விடுக்கப்பட்ட…
‘டெல்டா’ வைரசுக்கு இந்தியா காரணமா?
புதுடில்லி, 'கொரோனா இரண்டாவது அலை பரவலை ஏற்படுத்தியுள்ள 'டெல்டா' வகை வைரசுக்கு இந்தியா காரணமா என்பது குறித்து விசாரிக்க, சர்வதேச நிபுணர் குழுவை அமைக்க வேண்டும்' எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 'அபினவ் பாரத் காங்கிரஸ்' என்ற அரசு சாரா அமைப்பின்…
அமலுக்கு வந்த 144 தடை; மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு!
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு, அதன் எல்லைப் பகுதிகளில் பல்வேறு மாநில விவசாயிகள் சுமார் 10 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். பலத்த மழை, கடும் பனி மற்றும்…
நீட் எம்.பி.பி.எஸ் ஹால்டிக்கெட் வெளியீடு: நீட் தேர்வை தள்ளி வைக்க…
செப்டம்பர் 12ஆம் தேதி நடக்கவுள்ள நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்குகளை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது என்கிறது தினத்தந்தி செய்தி. எம்.பி.பி.எஸ் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பங்கள் அனுப்புவது, விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்வது, விண்ணப்ப கட்டணம் செலுத்துவது என அனைத்துப் பணிகளும் ஆகஸ்ட் 14ஆம் தேதியோடு…
சதுர்த்தியை ஒட்டி 3 நாள் விடுமுறை; 8 முதல் ‘ஏசி’…
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, மூன்று நாள் தொடர் விடுமுறை என்பதால், 'ஏசி' பஸ்களின் இயக்கத்தை, வரும், 8ம் தேதி முதல் தொடங்க, அரசுக்கு போக்குவரத்து அதிகாரிகள் பரிந்துரைத்து உள்ளனர். தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், குளிர்சாதன அல்ட்ரா டீலக்ஸ், குளிர்சாதன கிளாசிக், படுக்கை, இருக்கையுடன் கூடியது…
மாணவா்களின் கனவுகளை நனவாக்க வேண்டும்-குடியரசுத் தலைவா் அறிவுறுத்தல்
மாணவா்களுடைய கனவுகளை நனவாக்கும் பெரும் பொறுப்பு ஆசிரியா்களுக்கு உள்ளதாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா். அதற்கான திறன்களை ஆசிரியா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினாா். தேசிய ஆசிரியா்கள் தினத்தையொட்டி தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காணொலி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டாா்.…
வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி 27-ந் தேதி நாடுதழுவிய…
லக்னோ, வேளாண் சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி 27-ந் தேதி நாடுதழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று லட்சக்கணக்கானோர் பங்கேற்ற விவசாயிகள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, விவசாயிகள் டெல்லி எல்லை பகுதிகளில் முகாமிட்டு கடந்த…
சென்னை, கோவை உட்பட 35 நகரங்களில் 8 ஆயிரம் பேருக்கு…
2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க அமேசான் நிறுவனம் இலக்கு வைத்துள்ள நிலையில், ஏற்கெனவே 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் நிறுவனம் நடப்பு ஆண்டில் இந்தியாவில் சுமார் 8 ஆயிரம் பேருக்கு பல்வேறு துறைகளில் நேரடி வேலைவாய்ப்பு வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.…
பள்ளிகளில் கல்வி கட்டண நிர்ணயம்: கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழ்நாட்டில் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் உற்சாகமாக சென்று வருகின்றனர். மாணவர்களைவிட பெற்றோர்களே எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற ஆவலில் இருந்தனர். அந்த வகையில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆரம்ப, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் விரைவில் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு…
கர்நாடகத்தில் 3 மாநகராட்சிகளுக்கு இன்று தேர்தல் வாக்குப்பதிவு
மைசூரு, கர்நாடகத்தில் காலியாக இருந்த உப்பள்ளி-தார்வார், கலபுரகி, பெலகாவி ஆகிய 3 மாநகராட்சிகளின் உறுப்பினர்கள் பதவிக்காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து செப்டம்பர் 3-ந் தேதி (அதாவது இன்று) தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வந்தது. இந்த தேர்தலுக்கான…
தமிழகத்தில் அரசு சேவைகளைப் பெறுவதில் மிகப்பெரிய தடை லஞ்சம்! தாமதம்!!
சென்னை: அரசு சேவைகளில் ஊழலை தடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தாலும், என்ஜிஓ கணக்கெடுப்பு ஒன்று நிதர்சன நிலவரத்தை முன் வைத்துள்ளது. மாதிரி சேவை உரிமை மசோதாவையும் ஊழல் எதிர்ப்பு என்ஜிஓ அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது. இந்த NGO நடத்திய ஆய்வில், தமிழகத்தில் அரசு சேவைகளைப் பெறுவதில்…
மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழாவில் கன்னடத்தை புறக்கணித்தது ஏன்?…
பெங்களூரு: மெட்ரோ ரெயில் சேவை பெங்ளூரு நாயண்டஹள்ளி-கெங்கேரி இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழா கடந்த மாதம்(ஆகஸ்டு) 29-ந் தேதி நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி ஹர்தீப்சிங்புரி ஆகியோர் கலந்து கொண்டு நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவையை…
சாதனையாளர்களை பத்ம விருதுகளுக்கு சிபாரிசு செய்ய பொதுமக்களுக்கு மத்திய அரசு…
புதுடெல்லி, கலை, இலக்கியம், சினிமா, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்கள் மற்றும் சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. குடியரசு தினத்தையொட்டி, இவ்விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த விருதுகளைப் பெறுவதற்கு தகுதியான சாதனியாளர்கள்…
வாய்மொழி உத்தரவு; சுப்ரீம் கோர்ட் கருத்து
புதுடில்லி : 'தீர்ப்புகள் உத்தரவுகள் வாயிலாக மட்டுமே நீதிபதிகள் பேச வேண்டும். மாறாக வாய்மொழி உத்தரவுகளை பிறப்பிக்க கூடாது' என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. குஜராத்தை சேர்ந்த சலீம்பாய் ஹமித்பாய் மேனன் என்பவர் மீது மோசடி போலி ஆவணம் சமர்ப்பித்தல் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார்…
























