உத்தர பிரதேச விவசாயிகள் போராட்டம்: பாஜக அமைச்சர் மகன் கார்…

உத்தர பிரதேச மாநிலம் லக்மிபூர் கேரி மாவட்டத்தில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் இரண்டு விவசாயிகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். லக்மிபூர் கேரி மாவட்ட ஆட்சியர் டாக்டர் அரவிந்த் சௌரேசியா இந்தத் தகவலை பிபிசி இந்தி செய்தியாளர் சமீரத்மாஜ் மிஸ்ராவிடம் உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களில் இருவர் கார் ஒன்று மோதி…

சிவில் சர்வீஸஸ் தேர்வு; தமிழகத்தில் 38 பேர் மட்டுமே தேர்வு

கடந்த 2020க்கான, 'சிவில் சர்வீசஸ்' தேர்வில், தமிழகத்தில் இருந்து 38 பேர் மட்டுமே தேர்வாகி உள்ளனர். சில ஆண்டுகளாகவே, தமிழகத்தில் இருந்து சிவில் சர்வீசஸ் தேர்வில், தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது குறித்து, சென்னையில் உள்ள சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி நிர்வாக பங்குதாரர் வைஷ்ணவி கூறியதாவது:ஒவ்வோர்…

தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம்: 25 லட்சம் பேருக்கு…

சென்னை-''தமிழகத்தில் இன்று நடைபெறும் 'மெகா' முகாம்களில், 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்,'' என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில், தேசிய நலவாழ்வு குழும ஒப்பந்த ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு ஆணையை, அமைச்சர் சுப்பிரமணியன்நேற்று வழங்கினார். தொடர்ந்து, 2021 - 22ம்…

பவானிபூர் இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி வெற்றி முகம்

சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகித்து வருகிறது. கொல்கத்தா,  கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் நடந்த மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். இருப்பினும், அவர் முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். 6 மாதங்களுக்குள்…

முஸ்லீம் பெண் கைவண்ணத்தில் கிருஷ்ணர் ஓவியம்- கோவிலில் வைக்கப்பட்டதால் மகிழ்ச்சி

கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்துக்கு உட்பட்ட கோயிலாண்டி பகுதியை சேர்ந்தவர் ஜஸ்னா சலிம் (வயது 28). முஸ்லிம் மதத்தை சேர்ந்த குடும்பத்தலைவியான இவர் சிறந்த ஓவியர் ஆவார். அதிலும், கிருஷ்ண பிரானின் ஓவியங்களை மிகவும் தத்ரூபமாக வரைவதில் கைதேர்ந்தவராக உள்ளார். இவரது இந்த ஓவியங்களை கேரளாவில் மட்டுமின்றி அண்டை…

ஓல்எல்எக்ஸ், சுலேகா விளம்பரங்கள்: ஆன்லைனில் இப்படியும் ஒரு நூதன மோசடி…

இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் ஃபோன், ஒரு வாட்ஸ்ஆப் செயலி, பேடிஎம் அல்லது கூகுள் பேவுடன் இணைக்கப்பட்ட ஒரு வங்கிக்கணக்கு - இவை இருந்தால் போதும், நூதன மோசடி தொழிலில் ஈடுபடலாம் என்பதை நிரூபித்து கடந்த சில ஆண்டுகளாகவே சைபர் கிரைம் காவல்துறைக்கு சவால் விடுத்து வருகின்றன பல…

மோதியின் செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் மக்களுக்கு நல்லதா? நிபுணர்கள் என்ன…

இந்தியாவில் 65% மக்களுக்கு அரிசிதான் முக்கிய உணவு என்பது குறிப்பிடத்தக்கது. சியாமளாவுக்கு 45 வயது. முன்பு அவர் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்.இப்போது அவர் மிகவும் சோர்வாகவும் பலவீனமாகவும் ஆரோக்கியமில்லாமலும் உணர்கிறார். மார்ச் மாதம் அவருக்குக் கோவிட் தொற்று ஏற்பட்டது. கோவிட் குணமாகி ஐந்து மாதங்கள் கடந்தும் சோர்வு குறையவில்லை என்று…

நாடு முழுவதும் 12 கோடி அரசு பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துணவு-…

 புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிக்கூடங்களிலும் மற்றும் அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிக்கூடங்களிலும் படிக்கிற குழந்தைகளுக்கு மதியம் சூடான ஊட்டச்சத்துணவு வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு கூட்டத்தில்…

மத்திய அரசு ஊடகங்களிடம் பொய் சொல்கிறது: விவசாய சங்கத் தலைவர்…

மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்று விவசாயிகள் சங்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக போராட்டங்கள் நடத்தியும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது என்பதில் திட்டவட்டமாக உள்ளது. என்றாலும் விவசாயிகள் தங்களது போரட்டத்தை கைவிடவில்லை. அவ்வப்போது போராட்டங்கள்…

பருவநிலை மாற்றம்: இந்தியாவால் நிலக்கரியின்றி ஏன் வாழ முடியாது?

உலக அளவில் அதிகம் மரபுசார் எரிபொருளை எரித்து நச்சுக் காற்றை வெளியிடும் மூன்றாவது பெரிய நாடான இந்தியா, இப்போது நிலக்கரியைத் தான் அதிகம் நம்பி இருக்கிறது. உலக நாடுகள் நிலக்கரி பயன்பாட்டைக் குறைக்க அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கும் போது, நிலக்கரியை கைவிடுவது, அதிவேகமாக வளர்ந்து வரும் நாடான இந்தியாவுக்கு…

கர்நாடகத்தில் முழுஅடைப்புக்கு ஆதரவு இல்லை: போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது

பெங்களூரு : மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து விவசாய சங்கங்கள் நேற்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதற்கு கர்நாடகத்தில் 200-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு வழங்கின. இந்த நிலையில் பெங்களூருவில் அனந்தராவ் சர்க்கிளில் நேற்று காலை கரும்பு…

போராடும் விவசாயிகளுடன் மோடி பேச்சு நடத்த வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி : நாடுதழுவிய முழுஅடைப்பு போராட்டம் குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- விவசாயிகள், இயலாமையால் வேறு வழியின்றி முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். இதை காங்கிரஸ் முழு மனதுடன் ஆதரிக்கிறது. விவசாயிகளுடன் நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டி இருக்கிறது. இல்லாவிட்டால்,…

நரேந்திர மோதி பாராட்டிய ‘நாகநதி’ஆற்றை மீட்க உதவிய தமிழக பெண்கள்…

இந்திய பிரதமர் நரேந்திர மோதி தமது சமீபத்திய மன் கீ பாத் (மனதின் குரல்) வானொலி நிகழ்ச்சியில் ஆறுகளின் முக்கியத்துவம் குறித்து பேசும்போது, தமிழகத்தில் வறண்டு போன நாகநதி ஆற்றை அப்பகுதி பெண்கள் மீட்டுள்ளது பற்றி குறிப்பிட்டுள்ளார். உலக ஆறுகள் தினம் செப்டம்பர் 26ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட வேளையில்,…

4-வது மெகா தடுப்பூசி முகாம் எப்போது? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

சென்னை : சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, கடந்த 12-ந்தேதி தமிழகத்தில் 40 ஆயிரம் கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூலம் 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது. இதைத்தொடர்ந்து 16…

இந்திய அரசின் கடன் 2021-2022 நிதியாண்டில் எவ்வளவு? பெருந்தொற்றால் பாதித்த…

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய பொருளாதாரத்திற்கு உண்டாகியுள்ள வருவாய் பற்றாக்குறையை சரி செய்வதற்காக நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் பாதியில் 5.03 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது என நிதி அமைச்சகம்…

பாலியல் தொந்தரவு புகார்: தொடங்கிய இடத்துக்கே வந்த தமிழக பெண்…

தமிழ்நாடு காவல்துறையில் பெண் எஸ்.பி ஒருவர் அளித்த பாலியல் சீண்டல் புகாரை தெலங்கானா மாநில காவல்துறை விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதன் மூலம் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி தன்னை பாலியல் ரீதியாக சீண்ட…

தமிழகத்தில் டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சி தேர்தல்- அமைச்சர் துரைமுருகன் தகவல்

வேலூர்: தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சி தேர்தல் நடைபெறும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு போட்டியிட உள்ள தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் காட்பாடிசித்தூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேட்பாளர்களை…

இந்திய பிரதமர் மோதியிடம் அமெரிக்கா ஒப்படைத்த 157 தொல்பொருட்கள்

அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் 157 கலைப்பொருட்கள் மற்றும் தொல்பொருட்களை அந்நாட்டு அரசு ஒப்படைத்துள்ளது. பழங்கால பொருட்களை அமெரிக்கா திருப்பித் தருவதற்காக நரேந்திர மோதி தமது பாராட்டை தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது. அவரது அலுவலகம். 157 கலைப்பொருட்களின் பட்டியலில் பொதுக்காலம் 10ல் மணற்கல்லில் உள்ள ரேவண்டாவின் ஒன்றரை…

விவசாயிகள் அறிவித்துள்ள பாரத் பந்த் போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு

புதுடெல்லி: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களும் கொண்டு வரப்பட்டன. இந்த சட்டங்கள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கீழ் விவசாயிகள் கொண்டு வரப்படுவார்கள் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் இந்த 3 வேளாண் சட்டங்களையும் நடைமுறைப்படுத்த …

இந்தியா-இங்கிலாந்து இடையே தடுப்பூசி சான்றிதழ் தொடர்பாக பேச்சுவார்த்தை

 இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியை அங்கீகரிக்காத இங்கிலாந்து, இந்த தடுப்பூசியை போட்டு செல்லும் இந்தியர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்துமாறு கட்டாயப்படுத்தியது. எனவே இந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் கேட்டு மத்திய அரசு இங்கிலாந்துக்கு அழுத்தம் கொடுத்தது. இதைத்தொடர்ந்து கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்து அங்கீகரித்து நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது. அதேநேரம் இந்த…

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கேரளாவில் 27-ந்தேதி முழு அடைப்பு

திருவனந்தபுரம், மத்திய பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள வேளாண்மை சட்டங்களை ரத்து செய்யக்கோரி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டத்திற்கு டெல்லியில் போராடும் விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு பல்வேறு மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதற்கிடையே விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக…

தமிழர் வரலாறு: கேரள, கர்நாடக பகுதிகளில் நடக்கவுள்ள தமிழ்நாடு அரசின்…

தமிழ்நாடு தொல்லியல் துறை தமிழ்நாட்டிற்கு வெளியில் வேறு மாநிலங்களில் உள்ள பாலூர், வேங்கி, தலக்காடு போன்ற இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் தலக்காடு தலக்காடு, கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து சுமார் 45 கி.மீ. தூரத்தில் காவிரியின் இடது கரையில் அமைந்திருக்கிறது. தற்போது பாலைவனத்தைப் போலக்…

300 நாட்களை கடந்த டெல்லி விவசாயிகள் போராட்டம்

புதுடெல்லி, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருகிறது. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு வருகின்றனர். இந்த விவசாயிகளுடன் மத்திய அரசு 10-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை…