இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
இந்திய-அமெரிக்க ராணுவங்கள் ராஜஸ்தானில் கூட்டு ராணுவ பயிற்சி
ராஜஸ்தானில் இந்திய-அமெரிக்க ராணுவங்கள் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்று வருகிறது. ஜெய்ப்பூர், ராணுவங்களுக்கு இடையிலான பரிமாற்றத் திட்டத்தின்படி, 16-வது முறையாக நடைபெறும் ‘யுத் அப்யாஸ்’ (யுத்த பயிற்சி) என்ற கூட்டு ராணுவ பயிற்சிக்காக அமெரிக்க ராணுவ வீரர்கள் கடந்த 5 ஆம் தேதி இந்தியா வந்தனர். அவர்களை…
இந்த வருடம் முதல் ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு-…
நீட் தேர்வு மாணவர்களின் மன உளைச்சலை போக்கும் நோக்கத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதுடெல்லி: எம்.பி.பி.எஸ். படிப்பின் சேர்க்கைக்காக தேசிய அளவில் ‘நீட்’ தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசின் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான…
ஓசூர் ரோஜா மலர்கள் வெளிநாட்டு ஏற்றுமதி பாதிப்பு- விவசாயிகள் கவலை
ஓசூர் ரோஜா மலர்கள் காதலர் தின கொண்டாங்களுக்காக இதுவரை வெளிநாடுகளிலிருந்து ஆர்டர்கள் வராததால் ஓசூர் பகுதிகளில் ரோஜா மலர்கள் சாகுபடி செய்யும் மலர் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியானது நல்ல மண்வளம் சீரான தட்ப வெப்பநிலையை கொண்டுள்ளதால் இங்கு அதிக அளவில் ரோஜாமலர் சாகுபடி…
அரசு ஊழியர்கள் இனி 60 வயதில் ஓய்வு; விரைவில் அறிவிப்பு
சென்னை: அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. தமிழக அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. நிதி பற்றாக்குறை காரணமாக ஓய்வு…
இந்தியாவில் 21.5 சதவீதம் பேருக்கு கொரோனா தாக்கியதற்கு ஆதாரம்- ஆய்வு…
கொரோனா வைரஸ் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் 28 ஆயிரத்து 589 பேரிடம் செரோ சர்வே நடத்தப்பட்டது. அதில் 21.4 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் தெரிய வந்துள்ளன. புதுடெல்லி: ஒருவருக்கு கடந்த காலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்ததா என்பதை…
டெல்லியில் 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறப்பு
பள்ளிக்கு வந்த மாணவிகள் டெல்லியில் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால், மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர். புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பின் சுமார் 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதன்பின்னர்…
ஜூனில் பொதுத்தேர்வு: பள்ளி கல்வித்துறை முடிவு
சென்னை : பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஜூனில் நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அட்டவணை, முதல்வர் ஒப்புதல் அளித்ததும் வெளியிடப்படும். தமிழகத்தில், கொரோனா தொற்றால், 2020 மார்ச்சில், பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பின், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான…
விவசாயிகள் குவிவதை தடுக்க எல்லையில் தற்காலிக சுவர்
புதுடில்லி : டில்லியின் சிங்கூ எல்லையில், விவசாயிகள் அதிக அளவில் கூடுவதை தடுக்கும் நோக்கில், இரும்பு கம்பிகளால் தற்காலிக சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள், இரண்டு மாதத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன், மத்திய அரசு,…
“விவாதிக்கலாம் வாங்க.,” எதிர்கட்சிகளுக்கு கவர்னர் அழைப்பு
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று (பிப்.,2) கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையை புறக்கணித்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. அவை நடவடிக்கையில் பங்கேற்குமாறு கவர்னர் வேண்டுகோள் விடுத்தார். இந்தாண்டில் முதல் சட்டசபை கூட்டம் இன்று துவங்கியது. காலை 11:00 மணிக்கு சட்டசபையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,635 பேருக்கு கொரோனா…
கொரோனா வைரஸ் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,635 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 94 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மட்டுமே கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது. மற்ற மாநிலங்களில் வெகுவாக குறைந்துள்ளது. இதனால்…
75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி தாக்கலில் இருந்து விலக்கு
புதுடில்லி: மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இதுவரை இல்லாத அளவாக 6.48 கோடி பேர் வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.வட்டி வருமானத்தை நம்பியுள்ள மூத்த குடிமக்களுக்கு வரி தாக்கலில் இரு்து விலக்கு அளிக்கப்படுகிறது. 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரி கணக்கு…
ஏற்றம் அளிக்கும் பட்ஜெட்: மோடி பாராட்டு
புதுடில்லி: இன்று (பிப்,1) தாக்கலான மத்திய பட்ஜெட்டானது அனைவருக்கும் ஏற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக உள்ளதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். பிரதமர் மோடி பேசியதாவது: கடினமான கொரோனா சூழநிலைகளுக்கு மத்தியில் மிகவும் சிறப்பான பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ளார். இன்றைய பட்ஜெட் இந்தியாவின் நம்பிக்கையை காட்டுகிறது மற்றும் உலகளவில்…
வேளாண், கல்வி, மின், துறைமுக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு: நிர்மலா…
மத்திய பட்ஜெட்டில் வேளாண், கல்வி, மின், துறைமுக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். புதுடெல்லி, நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்து பேசி…
விவசாயிகள் தொடர் போராட்டம்- டெல்லி எல்லைகள் மூடல்
திக்ரி எல்லையில் போலீஸ் குவிப்பு விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக டெல்லி எல்லைகள் மூடப்பட்டு, பாதுகாப்புக்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுடெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்த சூழலில்,…
ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விவசாயிகள் போராட்டம், டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை என பரபரப்பான சூழலில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் இன்று தொடங்கியது. புதுடெல்லி: இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி பாராளுமன்றம் இன்று…
இந்தியாவில் ஆபரண தங்கத்தின் தேவை 42 சதவீதம் குறைவு- உலக…
தங்க நகைகள் கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியாவில் ஆபரண தங்கத்தின் தேவை 42 சதவீதம் குறைந்து இருப்பதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. சென்னை: உலக தங்க கவுன்சில், தங்கத்தின் தேவை உலக அளவில் எந்த அளவுக்கு இருக்கிறது. இந்தியாவிலும்…
பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை – பிரதமர் மோடி மனம்…
பிரதமர் மோடி பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்திருப்பதை பிரதமர் மோடி மனம் திறந்து பாராட்டி உள்ளார். புதுடெல்லி: இந்தியாவில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் முயற்சியால், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 24-ந் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெண்…
ஏற்றுமதி அதிகரிப்பு எதிரொலி மீண்டும் உயரும் வெங்காய விலை
புதுடில்லி: ஏற்றுமதி அதிகரித்துள்ளதால், வெங்காய விலை மீண்டும் மார்க்கெட்டில் அதிகரித்துவருகிறது. மஹாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், பெரிய வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு, உற்பத்தியை பொறுத்து, நாடு முழுதும் வெங்காய விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்தாண்டு பெய்த மழையால், உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு, வெங்காய…
இந்தியாவில் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
தடுப்பூசி புதுடில்லி: இந்தியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 3 லட்சத்து 30 ஆயிரத்தை தாண்டியது. மேலும் ஒரே நாளில் 13,203…
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து –…
பல்வேறு நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகளை அனுப்பி உதவி செய்து வரும் இந்தியாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது. புதுடெல்லி; உலகில் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி மருந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசி மருந்துகளை உருவாக்கியுள்ளன. அதேபோல இந்தியாவும்…
கேரளாவில் இன்று 6 ஆயிரத்து 36 பேருக்கு கொரோனா –…
கேரளாவில் இன்று 6 ஆயிரத்து 36 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம்: இந்தியாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவியபோது அதை சிறப்பாக கையாண்ட மாநிலங்களில் முதன்மையானது கேரளா. ஆனால், ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது கேரளாவில் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. வைரஸ் பரவல் தீவிரமடைந்து…
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த இந்திய பாதுகாப்பு படை…
காஷ்மீர் எல்லையில் கடந்த 18-ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் படுகாயமடைந்த இந்திய பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார். ஸ்ரீநகர், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் உள்ள இந்திய படையினரை குறிவைத்து மோட்டார் குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் பாகிஸ்தான்…
1 ரூபாய்க்கு உணவு திட்டம் ஒரு மாதம் நிறைவு; பா.ஜ.க.…
டெல்லியில் 1 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டம் ஒரு மாதம் நிறைவடைந்து உள்ளது என பா.ஜ.க. எம்.பி. கவுதம் காம்பீர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். புதுடெல்லி, முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர். கடந்த 2019ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்து நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலில் கிழக்கு டெல்லி தொகுதியில்…
























