இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
ஜெ., நினைவிடம் திறப்பு; பிரதமர் பங்கேற்பா?
சென்னை : ஜெயலலிதா நினைவிடம், வரும், 27ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்க வாய்ப்பில்லை என, தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை, மெரினா கடற்கரையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், தமிழக அரசு சார்பில், நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர்…
சசிகலா வெளியே வந்தாலும், அதிமுக உடன் இணைய 100% வாய்ப்பு…
சசிகலா வெளியே வந்தாலும், அதிமுக உடன் இணைய 100% வாய்ப்பு இல்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். புதுடெல்லி, தமிழக சட்டசபைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அரசியல் களம், முன்னெப்போதும் இல்லாத வகையில் பரபரப்பாகி வருகிறது. இந்த பரபரப்பான சூழலில், தமிழக முதல்-அமைச்சர்…
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி…
உயிரிழந்தவர்கள் குஜராத் மாநிலம் சூரத்தில் சாலையோரம் தூங்கிக் கெண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். குஜராத் மாநிலம் சூரத் அருகே கோசம்பா என்ற இடத்தில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் 13 தொழிலாளர்கள்…
தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் வந்த…
பள்ளி மாணவர்கள் தமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர். சென்னை: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படுமா என்பதே கேள்விக்குறியானது.…
60 மணி நேரத்தில் பாலம் கட்டி எல்லை சாலை அமைப்பு…
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், நிலச்சரிவால் சேதமடைந்த 110 அடி நீள முக்கிய இணைப்பு பாலத்தை 60 மணி நேரத்திற்குள் கட்டியெழுப்பி எல்லை சாலை அமைப்பு சாதனை படைத்துள்ளது. காஷ்மீரின் ரம்பன் அருகே கேலா மோர் என்ற இடத்தில் ஜம்மு - ஸ்ரீநகர்…
சைவ உணவு பிரியர்களை கொரோனா தாக்கும் வாய்ப்பு குறைவு –…
சைவ உணவு பிரியர்களை கொரோனா தாக்கும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வு ஒன்றில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி, சி.எஸ்.ஐ.ஆர். என்று அழைக்கப்படுகிற அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், தனது 40 நிறுவனங்களில் கொரோனா வைரஸ் பரவல் பற்றி ஒரு ஆய்வு நடத்தி உள்ளது. குறிப்பாக இவற்றின் 10 ஆயிரத்து…
இந்தியாவில் தடுப்பூசி செலுத்தப்பட்ட 447 பேருக்கு லேசான பக்கவிளைவு
புதுடில்லி: கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 447 பேருக்கு லேசாக பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அவசர கால அனுமதியளித்தது. இதனையடுத்து, ஜன.,16ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள முன்கள பணியாளர்களுக்கு…
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் வரை தமிழசை கேட்கிறது – ப.சிதம்பரம்…
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் வரை தமிழசை கேட்கிறது என்று ப.சிதம்பரம் டுவீட் செய்துள்ளார். புதுடெல்லி, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- இந்தி மொழியே இந்தியாவின் ஆட்சி மொழி என்று திட்டமிடுபவர்களை அடையாளம் காண்பது பிற மொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டவர்களின் கடமை என்று உணர்வோம்.…
“தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் பண்டிகை” – பிரதமர் மோடி…
தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள் என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புதுடெல்லி, தைத்திருநாளின் முதல் நாள் உழவர் திருநாளாகவும், உழவு தொழிலுக்கு உதவி செய்யும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் தமிழர் திருநாள் என்ற சிறப்பைப் பெற்று…
மனைவியின் துயரங்களை துடைக்க 15 நாட்களில் வீட்டிலேயே கிணறு தோண்டிய…
மத்திய பிரதேசத்தில், சிரமப்பட்டு தண்ணீர் சேகரிக்கும் ஒரு பெண்ணின் அவல நிலையைப் போக்க, அவரது கணவர் வீட்டிற்குள் சொந்தமாக 15 நாட்களில் கிணறு தோண்டி அசத்தி உள்ளார். போபால்: பெண்கள், தங்கள் குடும்பத்தினரின் தண்ணீர் தேவைக்காக கிணறுகளில் இருந்தும், தொலைதூர அடிகுழாய் கிணறுகளில் இருந்தும் சிரமத்துடன் தண்ணீர் சேகரித்து…
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: களத்தில் நின்றாடும் காளைகள்… உற்சாகத்துடன் அடக்கும் வீரர்கள்
காளையின் திமிலை பிடித்து அடக்கிய வீரர் மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிக காளைகளைப் பிடித்த சிறந்த வீரருக்கும், பிடிபடாமல் விளையாடிய சிறந்த காளைக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படுகிறது. மதுரை: பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக…
பொங்கல் பண்டிகை- சிறப்பு பஸ்களின் சேவை தொடங்கியது
பஸ்கள் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்களின் சேவை தொடங்கியது. சென்னை: இந்த ஆண்டு வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களின்போது, பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி சொந்த ஊர்களுக்கு சென்று வர ஏதுவாக தமிழகம் முழுவதும் போக்குவரத்து…
எல்லை தாண்டி வந்து சிக்கிய சீன வீரரை பத்திரமாக ஒப்படைத்தது…
இந்தியா-சீனா எல்லை எல்லை தாண்டி இந்திய பகுதிக்குள் வந்தபோது பிடிபட்ட சீன ராணுவ வீரரை, அந்த நாட்டு ராணுவத்திடம் இந்திய ராணுவம் ஒப்படைத்தது. புதுடெல்லி: லடாக் எல்லையில் உள்ள பான்காங் ஏரியின் தெற்கு கரை பகுதியில் கடந்த 8ம் தேதி இந்திய ராணுவத்தினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.…
ஏர் இந்தியாவின் நீண்டதூர விமானம் இன்று பெங்களூரு வந்து சேர்ந்தது……
நீண்ட தூர விமானத்தை இயக்கிய பெண் விமானிகள் ஏர் இந்தியா அறிமுகம் செய்த நீண்டதூர விமானத்தை இயக்கிய பெண் விமானிகள் இன்று பெங்களுருவில் வெற்றிகரமாக விமானத்தை தரையிறக்கி சாதனை படைத்தனர். பெங்களூரு: இந்திய விமான வரலாற்றில் சாதனை நிகழ்வாக, முழுவதும் பெண் விமானிகளை கொண்டு, சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருவுக்கு…
இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்று எண்ணிக்கை 82 ஆக உயர்வு
கொரோனா பரிசோதனை இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. புதுடெல்லி: பிரிட்டனில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த உருமாறிய வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக…
மணிமுக்தாற்றில் வெள்ளம்- 3 தரைப்பாலங்கள் மூழ்கியதால் 50 கிராமங்கள் துண்டிப்பு
விருத்தாசலம் பகுதியில் உள்ள 3 தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுபோக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மழை நீர் விவசாய நிலத்தில் புகுந்ததால் பயிர்கள் மூழ்கின. விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதன்…
தமிழகத்தில் 190 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை- மத்திய மந்திரி ஹர்ஷ்வர்தன்…
மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 5 இடங்கள் வீதம் மொத்தம் 190 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. ஒத்திகையை மத்திய சுகாதார மந்திரி ஹர்ஷ்வர்தன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை: இந்தியா முழுவதும் அவசரகால கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு பல்வேறு…
ரூர்கேலா உருக்கு ஆலையில் விஷ வாயு கசிவு -4 தொழிலாளர்கள்…
விபத்து நடந்த ஆலையில் விசாரணை ஒடிசாவில் உருக்கு ஆலையில் ஏற்பட்ட விஷ வாயு கசிவினால் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ரூர்கேலா: ஒடிசாவின் ரூர்கேலாவில் உள்ள உருக்கு ஆலையில் இன்று ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆலையின் ஒரு யூனிட்டில் இருந்து விஷ வாயு கசிந்து வெளியேறியது. வாயுவை…
பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவனை கொன்ற பெண்: விடுவித்த எஸ்.பி.,
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பாலியல் கொடுமை செய்ய முயன்றவனை கத்தியால் குத்திக் கொன்ற இளம்பெண்ணை தற்காப்புக்காக செய்த கொலை என்ற அடிப்படையில், கைது செய்யும் நடவடிக்கை கைவிடடு, மாவட்ட போலீஸ் எஸ்.பி., விடுதலை செய்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு அல்லிமேடு பகுதியில் கடந்த ஜனவரி…
நாடு முழுவதும் 41 நகரங்களில் கொரோனா தடுப்பூசி மருந்து குடோன்
கொரோனா தடுப்பூசி கொரோனா தடுப்பூசி மருந்துகள் 37 மாநிலங்களில் உள்ள மருந்து சேமிப்பு குடோன்களுக்கு அனுப்பப்படும். மொத்தம் 41 நகரங்களில் பெரிய அளவில் சேமிப்பு கிடங்குகள் செயல்படும். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா நோயை கட்டுக்குள் கொண்டு வர கோவி ஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.…
கொரோனா தடுப்பூசி ஒப்புதல் – கடந்து வந்த பாதை இதுதான்…
ஒரே நாளில் 2 தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த ஒப்புதலுக்கு அந்த தடுப்பூசிகள் கடந்து வந்த பாதை பற்றிய ஒரு பதிவு இது. புதுடெல்லி: ஒரே நாளில் 2 தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கி…
விவசாயிகளின் போராட்டம் 40வது நாளாக நீடிப்பு… மத்திய அரசு இன்று…
பேச்சுவார்த்தை கடும் குளிருக்கு மத்தியில் விவசாயிகளின் போராட்டம் 40வது நாளை எட்டியுள்ள நிலையில், விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. புதுடெல்லி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உள்பட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லி…
ராஜஸ்தானில் பறவை காய்ச்சல் : ஒரே நாளில் 250 காகங்கள்…
ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே நாளில் பல்வேறு பகுதிகளில் ஒரே நாளில் 250 காகங்கள் பலியானதை அடுத்து பறவைக்காயச்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கால்நடைத்துறை அதிகாரி குஞ்சிலால் மீனா தெரிவித்து இருப்பதாவது: தலைநகர் ஜெய்ப்பூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் அதிகமான பறவைகள் பலியாகி உள்ளது. இதனையடுத்து மாநில அளவில்…
























