சீனாவில் இருந்து இந்தியா வருவோருக்கு அனுமதி மறுப்பு; மத்திய அரசு…

சீனாவில் இருந்து வருவோருக்கு விமானத்தில்அனுமதியளிக்க வேண்டாம் என்று மத்திய அரசு விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி; இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான விமானங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  வெளிநாட்டினருக்கான தற்போதைய விதிமுறைகளின்படி பயணிக்கத் தகுதியான சீனர்கள் முதலில்   மூன்றாவது நாட்டிற்கு பயணம் செய்து அங்கிருந்து அவர்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள். மேலும்,…

ஆந்திராவில் வங்கி பெண் ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்…

ஆந்திராவில் வங்கி பெண் ஊழியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். ஐதராபாத், ஆந்திர மாநிலம் அனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், கொரோனா விடுமுறைக்குப் பிறகு தர்மபுரம் பகுதியில் உள்ள வங்கியில் தற்காலிக பணியில் சேர்ந்து தினமும் வேலைக்குச் சென்று வந்தார். அவ்வாறு அவர்…

புதிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா

பாலசோர் : விண்ணில் குறிப்பிட்ட துார இலக்கை தாக்கி அழிக்கும், நாட்டின் புதிய ஏவுகணை சோதனை, வெற்றிகரமாக நடந்தது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இஸ்ரேல் தொழில்நுட்ப உதவியுடன் தரையில் இருந்து விண்ணில் குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை உருவாக்கி உள்ளது. இந்த ஏவுகணை, ஒடிசா…

விவசாயிகளுக்கான நிதியுதவி : அடுத்த தவணையை மோடி 25-ந் தேதி…

பிரதமர் மோடி விவசாயிகளுக்கான இந்த ஆண்டுக்கான அடுத்த தவணை நிதியுதவி வழங்குவதை பிரதமர் மோடி வருகிற 25-ந் தேதி காணொலி வாயிலாக தொடங்கிவைக்கிறார். புதுடெல்லி;  பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (பி.எம்.-கிசான்) திட்டத்தின்கீழ், சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது.…

பொங்கலுக்கு பின் பள்ளிகள் திறப்பு: அதிகாரிகள் குழு ஆலோசனை

சென்னை : கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ளதால், பொங்கலுக்கு பின், பள்ளிகளை முழுவதுமாக திறப்பது குறித்து, ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலால், தமிழகத்தில், மார்ச்சில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்டன. இதையடுத்து, ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டதால், தனியார் பயிற்சி மையங்கள், பாலிடெக்னிக்குகள்திறக்கப்பட்டன. அதேபோல, டிச.,…

பிளாஷ்பேக் 2020 – கொரோனா வைரஸ், விவசாயிகள் போராட்டம் என…

விவசாயிகளின் தொடர் போராட்டம் இன்னும் சில நாட்களில் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில், இந்தியாவை உலுக்கிய முக்கிய சம்பவங்களின் தொகுப்பை காணலாம். புதுடெல்லி: முதல் கொரோனா நோயாளி, விமான விபத்து, புயல்களால் கடும் பாதிப்பு, நிலச்சரிவு, விஷ சாராய உயிரிழப்பு என 2020-ம் ஆண்டில் இந்தியாவை உலுக்கிய சம்பவங்கள்…

வேளாண் சட்டங்களுக்கு பெருகும் ஆதரவு

புதுடில்லி : விவசாயிகள் வருவாயை இரு மடங்கு உயர்த்த வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில், மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள, மூன்று வேளாண் சட்டங்களுக்கு, பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்திருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள், டில்லியில் போராட்டம் நடத்தி…

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 24வது நாளாக விவசாயிகள்…

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து 24-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுடெல்லி, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி (சந்தைகள்) அமைப்பு போன்றவற்றுக்கு ஆபத்து உள்ளதாக கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப், அரியானா,…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு கோடியை தாண்டியது: 95 லட்சம்…

புதுடில்லி: இந்தியாவில், நேற்று(டிச.,18) ஒரே நாளில் 25,153 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்து கொரோனா பாதிப்பு ஒரு கோடியை தாண்டிய நாடு இந்தியா ஆகும். கொரோனா காரணமாக 1,45,136 பேர் உயிரிழந்துள்ளனர். 95,50,712 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3,08,751 பேர்…

இந்திய பொருளாதாரத்தை நம்பும் உலக நாடுகள்: பிரதமர் மோடி

புதுடில்லி: இந்திய பொருளாதாரத்தை உலக நாடுகள் நம்புவதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கொரோனா காலத்திலும், நேரடி அந்நிய முதலீடு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். அசோசெம் அமைப்பின் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவின் வளர்ச்சியில் டாடா நிறுவனம் முக்கிய பங்காற்றியுள்ளது. நமது நாடு தன்னிறைவு இந்தியாவாக மாறுவதில் மட்டும் சவால்…

சுற்றுச்சூழல் அதிகாரி வீட்டில் சோதனை: ரூ.1 கோடியை அள்ளியது போலீஸ்

சென்னை: சென்னையில் சுற்றுச்சூழல் அதிகாரி வீடு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். வீட்டில் நடந்த சோதனையில் ரூ.1 கோடியே 37 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கட்டு கட்டாக கரன்சியும் ரெய்டில் சிக்கியது சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல்…

கொரோனா தடுப்பூசி தயாரிப்பு: உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்தும் இந்திய நிறுவனங்கள்

உலக அளவில் தடுப்பூசிகளை அதிக அளவில் தயார் செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தற்போது கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை தயாரிப்பதற்கான கட்டமைப்புகளை இந்திய மருந்து நிறுவனங்கள் அதிகப்படுத்தியுள்ளது. புதுடெல்லி: உலக அளவில் தடுப்பூசிகளை அதிக அளவில் தயாரிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஒட்டுமொத்த தடுப்பூசி…

பொய் சொல்லி விவசாயிகளை பயமுறுத்தும் எதிர்க்கட்சிகள்: பிரதமர் மோடி

கட்ச்: வேளாண் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள், விவசாயிகளிடம் பொய்யான தகவலை சொல்லி பயமுறுத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில், தானியங்கி பால் பதப்படுத்தும் ஆலைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.121 கோடியில் அமையும் இந்த ஆலையில் நாள் ஒன்றுக்கு 2 லட்சம்…

புதிய பாதிப்பு குறைகிறது… மீட்பு விகிதம் 95 சதவீதத்தை நெருங்கியது…

கொரோனா பரிசோதனை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 98.84 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், 93.88 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது. அதேசமயம், நாடு முழுவதும் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை…

19வது நாளாக போராட்டம் நீடிப்பு- விவசாய சங்க தலைவர்கள் உண்ணாவிரதம்

போராட்டக் களத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் பகுதிகளில் விவசாய சங்க தலைவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த…

ரஷியாவிடம் இருந்து 10 கோடி டோஸ் தடுப்பூசி மருந்து வாங்குவதை…

மத்திய அரசு ரஷியாவிடம் கொடுத்திருந்த ஆர்டரில் 10 கோடி டோஸ் மருந்துகளை இந்தியா ரத்து செய்து இருக்கிறது. இவற்றை மாற்று நிறுவனங்களிடம் இருந்து வாங்க உள்ளனர். புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி மருந்துகளை பல நிறுவனங்கள் தயாரித்து இறுதி கட்டத்துக்கு கொண்டுவந்துள்ளன. இதில் முதன் முதலாக பைசர் நிறுவனம் தயாரித்துள்ள…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 18-வது நாளாக தொடரும் விவசாயிகள்…

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து 18-வது நாளாக நடத்தி வருகின்றனர். புதுடெல்லி, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி…

டெல்லி மாநகராட்சி நிதி விவகாரம்… ஆம் ஆத்மி கட்சியின் 6…

ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள புகைப்படம் டெல்லியில் மாநகராட்சி நிதி குழப்பம் நீடித்து வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் 6 எம்எல்ஏக்களை காவல்துறை கைது செய்துள்ளது. புதுடெல்லி: டெல்லியில் உள்ள 3 மாநகராட்சிகளுக்கும் தர வேண்டிய நிலுவை தொகையை கெஜ்ரிவால் அரசு தரவில்லை எனக்கூறி, பாஜகவினர் தொடர்ந்து…

விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை உண்ணாவிரதம் – டெல்லி முதல்மந்திரி கெஜ்ரிவால்…

அரவிந்த் கெஜ்ரிவால் விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ஒருநாள் உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளார். டெல்லி: மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லியில் எல்லையில் விவசாயிகள் இன்று 18-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை மத்திய…

ஆந்திராவில் பரவி வரும் மர்ம நோய்: 615 பேர் பாதிப்பு

ஆந்திராவில் பரவி வரும் மர்ம நோயால் 615 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோதாவரி, ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மர்ம நோய் பரவுவதற்கு அரிசி, காய்கறிகளில் கலந்திருக்கும் பூச்சி கொல்லிகளே காரணம் என புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலம் எலூரில் வேகமாக பரவி…

உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியல்: 41வது இடத்தில் நிர்மலா சீதாராமன்

புதுடில்லி: போர்ப்ஸின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 41வது இடம் பிடித்துள்ளார். ஹெச்.சி.எல்., சிஇஓ ரோஷினி நாடார் 55வது இடத்தில் உள்ளார். அமெரிக்காவில் இருந்து வெளிவரும் போர்பஸ் பத்திரிகையின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 17வது…

கொரோனா நோயாளி வீட்டில் நோட்டீஸ் ஒட்டக்கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி: கொரோனா நோயாளிகள் வீட்டின் வெளியே குறிபிட்ட உத்தரவு இல்லாமல் நோட்டீஸ் ஒட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் விவரம் அடங்கிய நோட்டீஸ் அவர்களது வீட்டு வாயிலில் ஒட்டப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்…

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின்…

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கல்வி அமைச்சர் பாராட்டு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, புதிய கல்வி கொள்கைக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கல்வி அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். புதுடெல்லி, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால்…