இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி
சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. புதுடெல்லி, சென்னை-சேலம் இடையிலான 8 வழி பசுமை சாலை அமைக்கும் திட்டம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிராக தேசிய நெடுஞ்சாலை…
நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் – 11 மாநிலங்களில் போக்குவரத்து…
விவசாயிகள் போராட்டம் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்கள் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளுக்கும், மத்திய…
கட்டாய மதமாற்றத்துக்கு 10 ஆண்டு சிறை; மத்திய பிரதேச அரசும்…
போபால்: மத்திய பிரதேசத்தில், கட்டாய மதமாற்றம் செய்வோருக்கு, 10 ஆண்டு கள் சிறை தண்டனை வழங்கும் புதிய சட்ட மசோதாவை, மாநில அரசு பரிந்துரைத்துள்ளது. மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பெண்களை திருமணம் செய்து, வலுக்கட்டாயமாக மதம் மாற்றும், 'லவ்…
காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பு: 4 மாவட்டங்களுக்கு கன மழை…
சென்னை: 'புரெவி' புயல், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து விட்டதால், மிக கனமழை எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டு உள்ளது. நான்கு மாவட்டங்களில், சில இடங்களில் கனமழை பெய்யும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது. 55 கி.மீ., வேகம்சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மன்னார் வளைகுடா…
‘பாரத் பந்த்’திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு: நாடு முழுதும் உஷார்!
புதுடில்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பஞ்சாப் விவசாயிகள், நாளை நடத்தும், 'பாரத் பந்த்'துக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதையடுத்து, அனைத்து மாநிலங்களிலும், போலீசார் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள, மூன்று வேளாண் மசோதாக்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள்…
ஜனவரியில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும்- மத்திய அரசு உத்தரவு
மத்திய அரசு 10-ம் வகுப்பு, பிளஸ்- 2 வகுப்புகள் நடத்த ஜனவரியில் பள்ளிகளை கண்டிப்பாக திறக்க வேண்டும் என்று இந்திய பள்ளி தேர்வு சான்றிதழ் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: மத்திய அரசின் பள்ளித் தேர்வு சான்றிதழ் கவுன்சில் மூலமாக 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.…
ஐதராபாத் மாநகராட்சி தேர்தல்- அதிக இடங்களில் பாஜக முன்னிலை
வாக்கு எண்ணிக்கை ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக அதிக வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளது. ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் 150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 1ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி(டிஆர்எஸ்), காங்கிரஸ்,…
தொடர் மழை; ஏரிகளில் நீர் திறப்பு
சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, கடலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதன்காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டது. மேலும் வீராணம் ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நகராமல் தாழ்வு மண்டலம் வங்க கடலில் உருவான 'புரெவி' புயல் இலங்கையின் திருகோணமலை வழியே…
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. ஜம்மு, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இந்திய வீரர்கள் பலர் வீரமரணம் அடைந்ததோடு, பல அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகிறார்கள். இந்த தாக்குதலுக்கு இந்திய…
மத்திய அரசுடன் இன்று விவசாயிகள் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை
புதுடில்லி: டில்லி அருகே முகாம் நடத்தி தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தங்கள் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ள நிலையில் இன்று அரசுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள் டில்லி எல்லையில் முகாமிட்டு 'டில்லி சலோ' என்ற பெயரில்,…
இலங்கை திரிகோணமலை வடக்கே கரையை கடந்தது ‘புரெவி’ புயல்
கொழும்பு : இலங்கையின் திரிகோணமலை அருகே நிலை கொண்ட புரெவி புயல் தற்போது கரையை கடந்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில், இலங்கையின் திரிகோணமலைக்கு கிழக்கு வடகிழக்கு பகுதியில் 70 கி.மீ தொலைவில் புரெவி புயல் நிலை கொண்டுள்ளது. திரிகோணமலைக்கு வடக்கே புயல் கரையை கடந்துள்ளது.…
இன்று உருவாகிறது ‘புரெவி’ புயல் ; தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
சென்னை :'இலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெறுகிறது. இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில், இன்று கன மழை பெய்யும்; தென் மாவட்டங்களில், நாளை அதி கன மழை பெய்யும்' என, எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வங்கக்…
8 மாதங்களுக்கு பிறகு கர்நாடகத்தில் மருத்துவ கல்லூரிகள் இன்று திறப்பு
கர்நாடகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு மருத்துவ கல்லூரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் திறக்கப்படுகிறது. கட்டாயம் முகக்கவசம் அணிந்து வருவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெங்களூரு, கர்நாடகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் கடந்த மாதம்…
நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் டாக்சிகள் ஓடாது – அகில…
புதுடெல்லி: விவசாயிகளின் பிரச்சினைக்கு 2 நாட்களுக்குள் தீர்வு காணாவிட்டால், 3-ந்தேதி முதல் நாடு முழுவதும் டாக்சி டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய டாக்சி யூனியன் அறிவித்து உள்ளது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த…
இந்தியாவில் 88.47 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து நலம்
புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 88.47 லட்சத்தை கடந்தது. மேலும் ஒரே நாளில் 38,772 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 94.31 லட்சத்தை கடந்தது. 4.46 லட்சம் பேர் சிகிச்சை…
தடுப்பூசி உருவாக்கும் 3 குழுவினருடன் மோடி இன்று கலந்துரையாடுகிறார்
தடுப்பூசி உருவாக்கும் 3 குழுவினருடன் மோடி காணொலி காட்சி மூலம் இன்று கலந்துரையாட உள்ளார். புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அந்த நிறுவனங்களின் தடுப்பூசியை மனிதர்களிடம் பரிசோதித்து பார்ப்பது, 2 மற்றும் 3-வது கட்டங்களில்…
தமிழகத்திற்கு ‛ரெட் அலர்ட்’; டிச.,2, 3, 4 தேதிகளில் அதீத…
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து தமிழகத்தில் டிச.,2, 3, 4 தேதிகளில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ‛ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:…
சென்னையில் சாய்ந்த மரங்களை அகற்றும் பணிகள் தீவிரம்
சென்னை: நிவர் புயல் காரணமாக, சென்னையில் பல இடங்களில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வங்கக்கடலில் உருவான நிவர் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்திற்கும் புதுச்சேரிக்கும் இடையே சுற்றி சுழன்று கோர தாண்டவம் ஆடியது. மணிக்கு 150 கி.மீ.,க்கு மேல் வீசிய சூறாவளி காற்றின்…
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ – இந்தியாவின் தேவை: பிரதமர்…
புதுடில்லி: ஒரு நாடு, ஒரு தேர்தல் என்பது இந்தியாவின் தேவை என கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஒவ்வொரு சில மாதங்களுக்கு இடையிலும் வெவ்வேறு இடங்களில் தேர்தல்கள் நடத்தப்படுவதால் வளர்ச்சிப் பணிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் கூறியுள்ளார். 80வது அகில இந்திய தலைமை அலுவலர்கள் மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்று…
கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிப்பு – நவ., 28-ல் ஆய்வு செய்கிறார்…
புதுடில்லி: புனேவின் சீரம் இந்தியா நிறுவனம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரித்து வரும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி பணிகளை நவ., 28-ல் பிரதமர் பார்வையிடுகிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஸ்வீடன் மருந்து நிறுவனமான அஸ்ட்ராசெனகா 'கோவிஷீல்டு' எனும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இத்தடுப்பூசியை தயாரிக்க புனேவில் உள்ள சீரம் இந்தியா…
டிசம்பர்-ஜனவரி மாதங்கள் வைரஸ் பரவலுக்கு உகந்த சூழ்நிலை
கொரோனா பரிசோதனை டிசம்பர்-ஜனவரி மாதங்களில் வைரஸ் பரவலுக்கு உகந்த சூழ்நிலை இருப்பதாக கொரோனா தொழில்நுட்ப குழு பரிந்துரை செய்துள்ளது. பெங்களூரு, கர்நாடக கொரோனா தொழில்நுட்ப குழுவின் 52-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. குழுவின் தலைவர் டாக்டர் சுதர்சன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அதன் உறுப்பினர்கள் கலந்து…
நிவர் புயல் மீட்பு பணிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையின் 30…
நிவர் புயல் மீட்பு பணிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புப்படையின் 30 குழுக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் நாளை (புதன்கிழமை) கரையை கடக்கிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.…
டெல்லியில் இன்று காற்றின் தரம் மிக குறைந்துள்ளதாக வானிலை மையம்…
டெல்லியில் இன்று காற்றின் தரம் மிக மோசமான அளவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக பொது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாகன புகை மற்றும் விவசாய நிலங்களில் எரிக்கப்படும் காய்ந்த சருகுகள் ஆகியவற்றால் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதாக…
























