இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
டிசம்பர் மாதம் கொரோனாவால் மோசமான பாதிப்பு ஏற்படக்கூடும் – சுப்ரீம்…
டிசம்பர் மாதம் கொரோனாவால் மோசமான பாதிப்பு ஏற்படக்கூடும் மாநிலங்கள் தயாராக உள்ளதா என சுப்ரீம் கோர்ட் அறிக்கை கேட்டு உள்ளது. புதுடெல்லி: டெல்லி, மராட்டியம், குஜராத், மற்றும் அசாம் மாநில அரசுகள் தற்போதைய கொரோனா பாதிப்பு மற்றும் எடுத்த நடவடிக்கைகள் நிபந்தனை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு…
8 மாதங்களுக்கு பிறகு கர்நாடகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டன
கொரோனா பீதிக்கு மத்தியில் 8 மாதங்களுக்கு பிறகு கர்நாடகத்தில் திட்டமிட்டப்படி கல்லூரிகள் திறக்கப்பட்டன. வகுப்பறைகளில் மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர். கல்லூரிக்கு வந்த மாணவிகள் தங்களுக்கு கொரோனா இல்லை என மருத்துவ அறிக்கையை காண்பித்தபோது எடுத்தபடம். பெங்களூரு : கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச்…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 38,617 பேருக்கு…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38 ஆயிரத்து 617 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த…
விடுதலைக்கு ஆயத்தமாகும் சசிகலா; ரூ.10.10 கோடி அபராதத்தை செலுத்தினார்
பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, சிறப்பு நீதிமன்றத்தில் ரூ.10.10 கோடி அபராதத் தொகையை செலுத்தினார். சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். இவர், அடுத்தாண்டு (2021)…
விவசாயிகள் போராட்டத்தால் ரூ.1670 கோடி நஷ்டம்
புதுடில்லி: பஞ்சாபில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தால் ரயில்வேக்கு 1670 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில விவசாயிகள் ரயில் பாதையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த போராட்டங்களால் ரயில்வேக்கு…
தமிழகம் முழுவதும் ஏரிகள் நிரம்புகிறது: அணைகள் நீர் மட்டம் உயர்வு
சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் தமிழகம் முழுவதும் உள்ள பல ஏரிகள் நிரம்பி முழுகொள்ளளவை எட்டவுள்ளன. சென்னையின் நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம், 21 அடியை தாண்டியது. தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பெய்து வருகிறது. சென்னை,…
இரவில் பனிப்பொழிவில் சிக்கிய பொதுமக்களை 5 மணி நேரம் நடந்து…
ஸ்ரீநகர்: காஷ்மீர் பகுதியில் கடும் பனிப்பொழிவில் சிக்கிய 10 பேரை ராணுவத்தினர் இரவில் 5 மணிநேரம் நடந்து சென்று மீட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் கடுமையாக பனிப்பொழிவு இருந்து வருகிறது. குல்மார்க் மற்றும் பஹல்காம் போன்ற மலைவாசஸ்தலங்கள் உட்பட காஷ்மீர் பள்ளத்தாக்கின் மேல் பகுதிகள் அதிக பனிப்பொழிவைப்…
பீகார் முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி: ஆர்ஜேடி புறக்கணிப்பு
பிகார் ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற உள்ள பிகார் முதல்வராக நிதீஷ் குமார் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க ஆர்ஜேடி முடிவு செய்துள்ளது. பாட்னா, பீகாரில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில், 243 இடங்களைக்கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள்…
காஷ்மீரில் 4 மாவட்டங்களில் பனிச்சரிவு ஏற்படும் அபாயம்- அதிகாரிகள் எச்சரிக்கை
ஸ்ரீநகர்- ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பதை அடுத்த சில நாட்களுக்கு வாகன ஓட்டிகள் புறக்கணிக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். ஸ்ரீநகர், காஷ்மீரின் நான்கு மாவட்டங்களில் கடும் பனிச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக யூனியன் பிரதேச அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் மிதமானது முதல் பலத்த…
கருத்துக்கணிப்புகளை தகர்த்து களத்தில் வென்ற பாஜக-ஜேடியு… வாக்குகளை பிரித்த சிரக்…
பிரச்சார மேடையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பிரதமர் மோடி பீகார் தேர்தலில் ஜேடியு கட்சிக்கு எதிராக லோக் ஜனசக்தி கட்சி வேட்பாளர்களை நிறுத்தியதால் சுமார் 75 தொகுதிகளில் ஜேடியு கட்சியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டது. பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில்,…
திருவிழாக்களைவிட மனித உயிர்கள் முக்கியம்… பட்டாசுக்கு எதிரான தடையை நீக்க…
உச்ச நீதிமன்றம் மனித உயிர்கள் ஆபத்தில் இருக்கும்போது, காப்பாற்ற அனைத்து முயற்சியும் செய்யவேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதி தெரிவித்தார். புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் வரும் பண்டிகை காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு…
கட்டுமான பணியின்போது இடிந்து விழுந்த கட்டிடம் -8 பேர் உயிரிழப்பு
மீட்பு பணி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த கட்டிடம் ஒன்று நேற்று திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் ஒருபக்க சுவர் இடிந்ததால், பணியில் இருந்த…
இந்திய தடுப்பூசி பிப்ரவரியில் கிடைக்கும்: ஐ.சி.எம்.ஆர்., விஞ்ஞானி தகவல்
புது டில்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.,) மற்றும் ஐதராபாத்தில் உள்ள பாரத் பையோடெக் இணைந்து உருவாக்கியுள்ள 'கோவேக்சின்' அடுத்த ஆண்டு பிப்ரவரியில் கிடைக்கும் என மூத்த விஞ்ஞானி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 55 ஆயிரம் பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.…
நீர்வழிப்பாதையில் எழும்பும் புது கட்டடங்கள்; வேளச்சேரிக்கு ஆபத்து
வேளச்சேரி நீர்வழிப் பாதை, ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி, கட்டடம் கட்டும் பணி, இரவு, பகலாக நடக்கிறது.இதனால், கன மழையின்போது, வேளச்சேரி வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேளச்சேரி மற்றும் பெருங்குடி ரயில் நிலையம் இடையே, தண்டவாளம் குறுக்கே, 80 அடி அகலத்தில் நீர்வழிப் பாதை உள்ளது. மழைக்காலங்களில், வேளச்சேரி,…
மலை உச்சியில் நின்று செல்பி எடுத்த பெண்… அதன்பின்னர் நடந்த…
விபத்து நடந்த சுற்றுலாப் பகுதி மலை உச்சியில் நின்றுகொண்டு செல்பி எடுத்த பெண் தவறி விழுந்து இறந்த சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகே உள்ளது ஜாம் கேட் சுற்றுலாத் தலம். மலைப்பகுதியான இங்கு நேற்று குடும்பத்தினருடன் சுற்றுலா வந்திருந்த…
ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நான்கே நாட்களில் இத்தனை பேருக்கு பாதிப்பா?…
வகுப்பறையில் சமூக இடைவெளியுடன் அமர்ந்திருக்கும் மாணவர்கள் ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நான்கே நாட்களில் 829 ஆசிரியர்களுக்கும், 575 மாணவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விஜயவாடா: கொரோனா அச்சுறுத்தல் அதிகரிக்கத் தொடங்கியதால் நாடு முழுவதும் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தன. சமீபத்தில் ஊரடங்கு…
ஊரடங்கில் புதிய தளர்வுகள்: மகாராஷ்டிராவில் இன்று முதல் தியேட்டர்கள் திறக்க…
தியேட்டர் மகாராஷ்டிராவில் இன்று முதல் தியேட்டர்களை திறக்க மாநில அரசு அனுமதி அளித்து உள்ளது. இதேபோல யோகா மையங்கள், உள்விளையாட்டு அரங்கங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. மும்பை : கொரோனா ஊரடங்கு காரணமாக 7 மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடங்கும் தியேட்டர்களை கடந்த மாதம் 15-ந் தேதி முதல் திறந்து…
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை- 2 நாளாக…
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது குழந்தை மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தையை மீட்கும் பணி இரண்டாவது நாளாக இன்றும் நடந்து வருகிறது. போபால்: மத்திய பிரதேச மாநிலம் நிவாரி மாவட்டம் பிருத்விப்பூர் பகுதியில் உள்ளது சேதுபுராபரா. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்…
100 பேருடன் சென்ற படகு கங்கை ஆற்றில் கவிழ்ந்தது- மீட்பு…
மீட்பு பணி பீகார் மாநிலத்தில் சுமார் 100 பேருடன் சென்ற படகு கங்கை ஆற்றில் கவிழ்ந்ததையடுத்து, அதில் பயணித்தவர்கள் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். பாகல்பூர்: பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் நவுகாச்சியா பகுதியில் உள்ள கங்கை ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் படகில் பயணித்த…
ராணுவ தளபதி நரவானேவுக்கு நேபாளத்தில் சிறப்பான வரவேற்பு
காத்மாண்டு : நேற்று நேபாளம் சென்ற இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவானேவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேபாள ராணுவ தளபதி பூர்ண சந்திர தாபாவின் அழைப்பை ஏற்று நரவானே மூன்று நாள் பயணமாக நேபாளம் சென்றார். திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய நரவானேவை நேபாள ராணுவ -…
காபூல் பல்கலைக்கழக தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம்
காபூல் பல்கலைக்கழகத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கடந்த 2 ஆம் தேதி, ஆயுதங்களுடன் சில பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இந்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர்…
பிரான்சில் இருந்து 3 ரபேல் போர் விமானங்கள் இன்று மாலை…
பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் ஜெட் போர் விமானங்கள் இன்று மாலை இந்தியா வந்தடைகின்றன. புதுடெல்லி, நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய்ய இந்திய அரசு பிரான்ஸ் நிறுவனத்துடன் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதன்படி 2022 ஆம் ஆண்டுக்குள்…
கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவின் ஏற்றுமதி 5.4 சதவீதம் வீழ்ச்சி
கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம்வரை இந்தியாவின் ஏற்றுமதி 15 ஆயிரத்து 7 கோடி டாலராக பதிவாகி உள்ளது. புதுடெல்லி, கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 2 ஆயிரத்து 482 கோடி டாலராக இருந்தது. இது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.4 சதவீதம் குறைவாகும். பெட்ரோலிய…
























