24 மணி நேரத்தில் 16,577 பேருக்கு தொற்று, 120 பேர்…

தடுப்பூசி போடும் பணி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,577 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை…

6 மாநகராட்சிகளிலும் வெற்றி குஜராத்தில் பா.ஜ., அமோகம்

ஆமதாபாத்:குஜராத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஆறு மாநகராட்சிகளிலும், பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளது. குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா. ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு, சமீபத்தில் நடந்தது. முன்னிலைஆமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர், பாவ் நகர் ஆகிய ஆறு மாநகராட்சிகளிலும், 2,276…

‘சுகாதாரத் துறை மீது நம்பிக்கை அதிகரிப்பு’

புதுடில்லி:''கொரோனாவால் ஏற்பட்ட சவால்களை வெற்றிகரமாக முறியடித்ததால், நம் நாட்டின் சுகாதாரத்துறை மீது, சர்வதேச அளவில் பெரும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். சுகாதாரத் துறைக்கு, 2021 - 22ம் நிதியாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை, எப்படி சிறப்பாக பயன்படுத்துவது என்பது தொடர்பாக நடந்த, 'ஆன்லைன்'…

5 மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா இல்லை சான்றிதழ் கட்டாயம்…

மராட்டியம், கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 5 மாநிலத்தை சேர்ந்தவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே டெல்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது. புதுடெல்லி, உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக…

‘மும்பையில் இருந்து வந்தால் கொரோனா பரிசோதனை கட்டாயம்’

சென்னை : ''மும்பையில் இருந்து வருபவர்கள், தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப் படுவதுடன், அவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்,'' என, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையின், எட்டாம் ஆண்டு துவக்க விழா, நேற்று கொண்டாடப்பட்டது. இதில், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்,…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,584 பேருக்கு…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு வின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வந்தது ஆனால் தற்போது கடந்த சில தினங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. இந்த…

கர்நாடகா கல்குவாரி வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழப்பு – விசாரணை…

கர்நாடக மாநிலத்தில் நேற்று இரவு கல்குவாரியில் வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் 6 பேர் உயிரிழந்ததுள்ளனர். பெங்களூரு, கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூர் மாவட்டம் ஹிரெனகவல்லி பகுதியில் உள்ள கல் குவாரியில், நேற்று இரவு பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் 6 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் சிலர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.…

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு- இதுவரை 62 பேரின் உடல்கள் மீட்பு

சுரங்கத்தில் மீட்பு பணி உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போனவர்களில் இதுவரை 62 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. டேராடூன்: உத்தரகாண்டின் சாமோலி மாவட்டம், ஜோஷிமடம் அருகே நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி கடந்த 7-ந்தேதி திடீரென உடைந்து கடும் பனிச்சரிவு ஏற்பட்டது. உருகிய பனிக்கட்டிகள்…

காஷ்மீரில் என்கவுன்டரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

காஷ்மீர் ஷோபியானில் நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரின் ஷோபியானில்  பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குறிப்பிட்ட இடத்திற்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை…

புதுச்சேரி நியமன எம்எல்ஏக்களுக்கு ஓட்டுரிமை கிடையாது- நாராயணசாமி பேட்டி

முதல்-அமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி நியமன எம்எல்ஏக்களுக்கு ஓட்டுரிமை கிடையாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுவை காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், எம்.எல்.ஏ.க்கள் தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகியோர் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து புதுவை சட்டசபையில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் தலா 14…

மராட்டிய மாநிலத்தில் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கிய பால் வியாபாரி

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும். சிலருக்கு விவசாயத்தில், பெரிய தொழில் அதிபராக இப்படி அடுக்கி கொண்டு போகலாம். அந்த வகையில் விவசாயி ஒருவர் வணிக நோக்கத்துக்காக சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார். மும்பை, விவசாயி என்றாலே பலருக்கு நினைவுக்கு வருவது அவர்களின் ஏழ்மையும், இயலாமையும்…

தமிழகத்தின் முக்கிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல்

சென்னை : இந்தியன் ஆயில், சென்னை பெட்ரோலிய நிறுவனம் இணைந்து, நாகை மாவட்டத்தில், 31 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் செலவில் அமைக்க உள்ள, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு, பிரதமர் நரேந்திர மோடி, இன்று(பிப்.,17) அடிக்கல் நாட்டுகிறார். நாகை மாவட்டத்தில், இந்தியன் ஆயில் நிறுவனமும், சென்னை பெட்ரோலிய…

இந்த உணவுகள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனமாக்கும்

நாம் சாப்பிடும் சில உணவுகள் நம்மை அறியாமலேயே நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்கக்கூடியவை. அத்தகைய உணவுகள் குறித்து பார்ப்போம். கொரோனா வைரஸ் பீதியால் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவு வகைகளை நிறைய பேர் தேடிப்பிடித்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதேவேளையில் நாம் சாப்பிடும் சில உணவுகள் நம்மை அறியாமலேயே…

இந்தியாவில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1.25 சதவீதமாக குறைவு

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 6 லட்சத்து 33 ஆயிரத்தை தாண்டியது. ஒரே நாளில் 9,121 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 9 லட்சத்து…

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு; உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 58 ஆக உயர்வு

டேராடூன், உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இருந்த நந்தா தேவி பனிப்பாறை கடந்த 7-ந் தேதி உடைந்து அலெக்நந்தா, தாலிகங்கா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அங்கிருந்த அனல்,…

தூத்துக்குடி அருகே இன்று காலை விபத்து- சரக்கு வாகனம் கவிழ்ந்து…

ஓட்டப்பிடாரம்: தூத்துக்குடியில் இன்று காலை சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 28 பேர் படுகாயம் அடைந்தனர். கால்வாயில் இருந்து சரக்கு வாகனத்தை ஜே.சி.பி. மூலம் மீட்பதை படத்தில் காணலாம். நெல்லை மாவட்டம் பாளை மணப்படைவீடு மற்றும் மணக்காடு பகுதிகளை சேர்ந்த…

கொரோனா மீட்பில் இந்தியா முதல் இடம்; மத்திய சுகாதார அமைச்சகம்…

இந்தியா, 1 கோடியே 6 லட்சத்து 11 ஆயிரத்து 731 பேரை கொரோனாவில் இருந்து மீட்டு, முதல் இடத்தில் இருக்கிறது. புதுடெல்லி,  கொரோனா வைரசின் மோசமான பிடியில் சிக்கியுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டோர் எண்ணிக்கையில் உலகிலேயே…

எனது தமிழக பயணம் மறக்க முடியாதது – பிரதமர் மோடி…

எனது தமிழக பயணம் மறக்க முடியாதது என்று பிரதமர் மோடி டுவீட் செய்துள்ளார். புதுடெல்லி, தமிழகத்தில் ரூ.8,126 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஒரு நாள் அரசுமுறை பயணமாக சென்னை வந்தார்.  அதனை தொடர்ந்து தமிழகத்தில் ரூ.8,126 கோடி மதிப்பிலானதிட்டங்களை பிரதமர்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,649- பேருக்கு கொரோனா…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,649- பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது.  கடந்த 24 மணி நேரத்தில் 11,649- பேருக்கு இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. …

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பால் 108 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24…

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இதுவரை ரூ.1,000 கோடி நிதி…

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இதுவரை ரூ.1,000 கோடி நிதி வசூலாகி உள்ளதாக அறக்கட்டளை உறுப்பினர் தகவல் தெரிவித்துள்ளார். பெங்களூரு, உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கு நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 15 பேர் கொண்ட ராம ஜென்ம பூமி…

25 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பூசிகள் ஏற்றுமதி – மத்திய…

25 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய மத்திய வெளியுறவுத்துறை அனுமதி வழங்கியுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 1.05 கோடி கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஏற்றுமதி செய்துள்ளது. இந்த மாதம்…

8-ம் வகுப்பு மாணவன் புகார்: மரம் வெட்டியவருக்கு 62 ஆயிரம்…

ஐதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் எட்டாம் வகுப்பு மாணவன் அளித்த புகாரின் பேரில் மரத்தை வெட்டியவருக்கு,அம்மாநில வனத்துறை 62 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்ததுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரி கூறிஇருப்பதாவது: தெலங்கானா மாநிலத்தில் மாநில அரசு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதற்காக…