இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
சதிகளால் என்னை தடுத்து நிறுத்த முடியாது- மம்தா சொல்கிறார்
மம்தா சதிகளால் என்னை தடுத்து நிறுத்த முடியாது; பா.ஜ.க.வுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன் என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறினார். ஜால்டா: மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, கடந்த 10-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்தபிறகு நடைபெற்ற சம்பவத்தில் காயமடைந்தார்.அது பா.ஜ.க. செய்த சதி…
இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 24,492 பேருக்கு தொற்று
கொரோனா வைரஸ் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,10,27,543 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 20,191 பேர் குணமடைந்துள்ளனர். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த…
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
மகா சிவராத்திரி விழாவையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியும், முன்னோர்களுக்கு திதி கொடுத்தும் சாமி தரிசனம் செய்தனர். மகா சிவராத்திரியையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதிய காட்சி. ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர…
5 வருட தேடலுக்கு பிறகு தாயை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் மாற்றுத்திறனாளி…
கீதா சிறுவயதில் பாகிஸ்தானுக்கு வழி தவறி சென்ற மாற்றுத்திறனாளி பெண் கீதா 5 வருட தேடலுக்கு பின் மராட்டியத்தில் தாயை கண்டுபிடித்து விட்டதாக கூறப்படுவது குறித்து உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன. மும்பை: இந்தியாவை சோந்த வாய் பேச முடியாத, காது கேளாத பெண்ணான கீதா (வயது30) கடந்த…
அனைவரும் அமைதி காக்க வேண்டும்… சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பிரசாரம்…
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் இடது கணுக்காலில் ஆழமான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என அவர் சிகிச்சை பெற்று வரும் கொல்கத்தா எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கொல்கத்தா, மேற்கு வங்காள முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை…
வேளாண் சட்டங்களுக்கு எதிராக மோடியின் ஆட்சி இருக்கும் வரை போராட…
வேளாண் சட்டங்களுக்கு எதிராக மோடியின் ஆட்சி இருக்கும் வரை போராட தயார் - விவசாயிகள் அமைப்பு தலைவர் உறுதி புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 100 நாட்களை கடந்து விட்டது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக மோடியின் ஆட்சி இருக்கும் வரை போராட…
இந்தியாவில் கொரோனா நிலவரம்- தினசரி பாதிப்பு மீண்டும் 23 ஆயிரத்தை…
கொரோனா வைரஸ் பரிசோதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவலின்படி இதுவரை 22.42 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 7,78,416 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் முதல் வேகமாக பரவத் தொடங்கியது. நாள்தோறும் பல ஆயிரக்கணக்கானோரை பாதித்த…
மகா சிவராத்திரி: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத்…
மகா சிவராத்திரி தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளனர். புதுடெல்லி, இந்துக்களின் முக்கிய விழாவான மகா சிவராத்திரி விழா இன்று (11-ந்தேதி) இரவு கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரியான இன்று அதிகாலை முதலே தமிழகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில்…
கொல்கத்தாவில் ரயில்வே அலுவலகத்தில் தீ விபத்து: உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.2…
கொல்கத்தாவில் ரயில்வே அலுவலகத்தில் தீ விபத்து: உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி கொல்கத்தாவில் ரயில்வே அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். கொல்கத்தா, மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஸ்டிராண்ட்…
மூன்றாவது முறையாக ஆட்சி : முதல்வர் மம்தா சூளுரை
கோல்கட்டா:“மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக, திரிணமுல் காங்., கட்சி ஆட்சி அமைக்கும்,” என, முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 294 இடங்களை உள்ளடக்கிய சட்டசபைக்கு, வரும்…
சண்டிகரில் கைக்குழந்தையுடன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய பெண் போலீஸ்
தனது கைக்குழந்தையுடன் சண்டிகர் போக்குவரத்து போலீஸ் பிரியங்கா சண்டிகர் போக்குவரத்து போலீஸ் பிரியங்கா தனது கைக்குழந்தையுடன் பணியாற்றுவதை வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. சண்டிகர்: சண்டிகர் போக்குவரத்து போலீசில் பிரியங்கா என்பவர் போலீசாக பணிபுரிந்து…
விவசாயிகளின் உணர்வுகளை மதித்து வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய அரசு…
நரேந்திர சிங் தோமர் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசுடன் நடத்திய 11 சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. புதுடெல்லி: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நேற்று 100-வது நாளை எட்டியுள்ளது. இந்த சட்டங்களை…
உத்தரகாண்ட் பேரிடர் – 40 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை அதிகரிப்பே…
உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் கடந்த மாதம் 7-ந் தேதி பனிப்பாறைகள் சரிந்து தவுளிகங்கா நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 70-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். டேராடூன்: உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் கடந்த மாதம் 7-ந் தேதி பனிப்பாறைகள் சரிந்து தவுளிகங்கா நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கட்டுமானத்தில் இருந்த 2…
7,500 இடங்களில் மலிவு விலை மருந்து கடை திட்டம்- பிரதமர்…
பிரதமர் மோடி மலிவு விலை மருந்து கடைகளில் தரமான மருந்துகளை மலிவான விலையில் வாங்கிக் கொள்ளலாம். மார்க்கெட் விலையை விட 50 சதவீதத்தில் இருந்து 90 சதவீதம் வரை மலிவான விலையில் மருந்துகள் கிடைக்கும். புதுடெல்லி: இப்போது ஒவ்வொரு தெருக்களிலும் மளிகைக் கடைக்கு இணையாக மருந்து கடைகளும் காணப்படுகின்றன.…
திறமையான இளைஞர்களுக்கு விண்வெளி, அணுசக்தி போன்ற துறைகளில் வாய்ப்புகள் காத்திருக்கின்றன…
விண்வெளி, அணுசக்தி போன்ற துறைகளில் திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்று பிரதமர் மோடி கூறினார். புதுடெல்லி, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகளை அமல்படுத்துவது குறித்து பிரதமர் மோடி நேற்று இணையவழியில் பேசினார். அவர் பேசியதாவது:- பட்ஜெட்டில் சுகாதாரத்துக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கல்வி,…
முகக்கவசம் அணியாதவர்களை துரத்த தயாரான போலீஸ்: பொதுமக்களே உஷார்
முகக்கவசம் அணியாதவர்களை துரத்த தயாரான போலீஸ் மும்பையில் உள்ள ஒவ்வொரு போலீஸ் மண்டலங்களிலும் தினமும் முககவசம் அணியாத 1,000 பேருக்கு அபராதம் விதிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை : மும்பையில் கட்டுப்படுத்தப்பட்டு இருந்த கொரோனா வைரஸ் பரவல், மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றவேண்டிய…
கொரோனா தடுப்பூசி போட மேலும் பல தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுமதி-…
கொரோனா தடுப்பூசி அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் ஏற்கனவே முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அடுத்ததாக பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம்…
தேயிலை தொழிலாளியாக மாறி வாக்காளர்களை கவர்ந்த பிரியங்கா
அசாமில் பிரியங்கா தேயிலை தொழிலாளியாக மாறி தேயிலை பறித்த காட்சி. அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா காந்தி, அங்கு தேயிலை தொழிலாளியாக மாறி வாக்காளர்களை கவர்ந்தார். கவுகாத்தி: பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிற அசாம் மாநிலத்தில் வரும் 27-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந்தேதி வரையில் சட்டசபைக்கு…
லக்னோவில் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு…
விவசாயிகள் போராட்டம் காரணமாக லக்னோவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. லக்னோ, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் 100-வது நாளை நெருங்கி உள்ளது. இதேபோல்…
கேள்வித்தாள் வெளியானதால் அகில இந்திய அளவிலான ராணுவ தேர்வு ரத்து
கேள்வித்தாள் வெளியானதால் வீரர்கள் நியமனத்துக்கான அகில இந்திய அளவிலான பொது நுழைவுத்தேர்வை ராணுவம் ரத்து செய்தது. புதுடெல்லி : அகில இந்திய அளவிலான பொதுப்பணி வீரர்கள் நியமனத்துக்கான நுழைவுத்தேர்வை நடத்த ராணுவம் தயாராகி இருந்தது. இந்நிலையில், மராட்டிய மாநிலம் புனேயில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து ராணுவம் நேற்று இரவு…
உலக நாடுகளின் கல்வியை பாதித்த கொரோனா – உலக வங்கியின்…
கொரோனாவால் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், உலக நாடுகளின் கல்வி வளர்ச்சியை இந்த தொற்று அதிகமாக பாதித்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. புதுடெல்லி : இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் பேரிடராக உலக நாடுகளை புரட்டிப்போட்டுள்ளது, கொரோனா எனும் பெருந்தொற்று. இந்த ஆட்கொல்லி வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள…
அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்- பிரதமர் மோடி வேண்டுகோள்
பிரதமர் மோடி தகுதி உடைய அனைத்து நபர்களும் கொரோனா தடுப்பு ஊசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுடெல்லி: கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக சுகாதாரப்பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் 3 கோடி பேருக்கு…
கம்யூனிஸ்டுகளின் குரலான சிவப்பு துண்டு – தா. பாண்டியன் காலமானார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலச் செயலருமான தா. பாண்டியன் சிறுநீரகக் கோளாறால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டுவந்தார். இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி அவரது உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர் சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இருந்தபோதும் அவரது உடல் நிலையில்…
























