இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
சசிகலாவுக்கு ஓட்டு இல்லை
சென்னை : வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதால் சட்டசபை தேர்தலில் அவர் ஓட்டளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனை பெற்றார்.தண்டனை முடிந்து பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி சில…
கட்சியை விட தேசம் பெரிது: பாஜக நிறுவன தினத்தில் பிரதமர்…
பாஜக தேசிய நலனை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல், பிராந்திய நலனிலும் அக்கறைக் கொண்ட கட்சியும் ஆகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். புதுடெல்லி, பா.ஜ.க.வின் 41-வது தொடக்க தினத்தை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றியதாவது,…
18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி- பிரதமர் மோடிக்கு…
பிரதமர் மோடி தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் கையில் இருந்தால் தான் அவர்களை பொது இடங்களில் அனுமதிக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் பரிந்துரை செய்துள்ளது. 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி- பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவ சங்கம் பரிந்துரை புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா…
டெல்லியில் ஹோலி அன்று 76 ஆண்டுகளில் இல்லாத அளவு வெப்பம்…
டெல்லியில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை உயரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. புதுடெல்லி, கோடை காலம் தொடங்கிய நிலையில், நாட்டின் வடபகுதியில் அமைந்த டெல்லியில் அடுத்த 3 நாட்களுக்கு தொடர்ந்து வெப்பநிலை உயரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.…
கொரோனா விதிகளை மதிக்காமல் மும்பை காய்கறி சந்தையில் குவியும் மக்கள்..!!
மும்பையின் தாதர் காய்கறி சந்தையில், இன்று காலை கொரோனா தடுப்பு விதிகளை காற்றில் பறக்க விட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக கூடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மும்பை, மராட்டிய மாநிலத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவுகிறது. குறிப்பாக மாநில தலைநகர் மும்பையில் தினம் தினம் புதிய உச்சத்தை கொரோனா வைரஸ்…
இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா: ஒருநாள் பாதிப்பு 81…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 81,446- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வந்தது. தினசரி பாதிப்பு 10 ஆயிரத்துக்குள் இருந்து வந்த நிலை மாறியது. ஒரே நாளில் 68 ஆயிரத்துக்கும்…
கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது ஆந்திராவில் விபத்து; சென்னையை சேர்ந்த 7…
கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது ஆந்திராவில் லாரி மீது வேன் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த 7 பேர் பலியானார்கள். நகரி,ஆந்திராவில் லாரி மீது வேன் மோதிய விபத்தில் சென்னை பெரம்பூரை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது. சென்னை பெரம்பூர்…
மேற்கு வங்காள மாநிலம் நரேந்திரபூர் பகுதியில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு
மேற்கு வங்காள மாநிலம் நரேந்திரபூர் பகுதியில் 56 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு மாநில போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலம் நரேந்திரபூர் என்ற இடத்தில் 56 நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு மாநில போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. காந்திப்போட்டா என்ற இடத்தில்…
இந்தியாவில் மேலும் 68 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு
தடுப்பூசி புதுடில்லி: இந்தியாவில் ஒரே நாளில் 68,020 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 20 லட்சத்து 39 ஆயிரத்தை கடந்தது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 32 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே…
இந்தியாவில் இந்த ஆண்டில் முதல்முறையாக 60 ஆயிரத்தை நெருங்கிய ஒருநாள்…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, உலக அளவில் அதிக கொரோனா பாதிப்புகளை சந்தித்த நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியாவில் 10 ஆயிரத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்ட தினசரி கொரோனா பாதிப்பு, இந்த மாதத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.…
மும்பை மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து- 2 கொரோனா நோயாளிகள்…
தீயணைப்பு பணி தீ பரவியதும் மருத்துவமனை ஊழியர்கள் கொரோனா நோயாளிகளை அங்கிருந்து வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர். மும்பை: மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் மிக வேகமாக பரவியபடி உள்ளது. குறிப்பாக மும்பையில் கொரோனா பரவல் வேகம் இதுவரை இல்லாத அளவுக்கு உள்ளது. மும்பையில் உள்ள பல்வேறு…
உள்நாட்டு தேவைகளுக்கு பிறகே தடுப்பூசி ஏற்றுமதி: அரசு முடிவு
புதுடில்லி: கொரோனா தொற்று பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருவதால், உள்நாட்டு தேவைகள் பூர்த்தியான பிறகே வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியா 6 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை 76 நாடுகளுக்கு விநியோகித்துள்ளது. அவற்றில் பெரும்பான்மையானவை கோவிஷீல்டு தடுப்பு மருந்தாகும்.…
சவால்கள் நிறைந்த கொரோனா காலத்தில் இந்தியாவின் முழு பலத்தையும் உலகம்…
சவால்கள் நிறைந்த கொரோனா காலத்தில் இந்தியாவின் முழு பலத்தையும் உலகம் உணர்ந்து கொண்டது என்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார். புதுடெல்லி, டெல்லியில் நேற்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது…
கையிருப்பு 10 நாளுக்கு தான் வரும்; கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு?
சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் 'கையிருப்பு தடுப்பூசி 10 நாட்களுக்கு கை கொடுக்கும்; அதற்குள் கூடுதல் தடுப்பூசி வந்துவிடும்' என சுகாதாரத் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது: மத்திய அரசிடம் இருந்து…
மேற்குவங்காள மக்களின் எதிர்காலத்திற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம் – பிரதமர்…
மேற்குவங்காள மக்களின் எதிர்காலத்திற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம் - பிரதமர் மோடி பேச்சு மேற்குவங்காள மக்களின் எதிர்காலத்திற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். கொல்கத்தா, 294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச்…
உலக அளவில் ராணுவ வலிமையில் இந்தியாவுக்கு 4-வது இடம்
உலக அளவில் வலிமையான ராணுவத்தை கொண்ட நாடுகளை தரவரிசைப்படுத்தும் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புதுடெல்லி: உலக அளவில் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் வலிமையான ராணுவத்தை கொண்ட நாடுகளை தரவரிசைப்படுத்தும் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்…
பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு: இந்தியாவில் புதிதாக 46…
கொரோனா வைரஸ் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி பல்வேறு ஆஸ்பத்திரிகளில் பெற்ற சிகிச்சையின் பலனாக குணம் அடைகிறவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிப்பது ஆறுதல் அளிக்கும் அம்சமாக இருக்கிறது. புதுடெல்லி: நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் தீவிரமாக நடைபெற்று வந்தாலும்கூட, ஒவ்வொரு நாளும் நோய்த்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே…
கொரோனா தடுப்பூசி போட்டால் 56 நாட்கள் ரத்த தானம் செய்ய…
கொரோனா தடுப்பூசி போட்டால் 56 நாட்கள் ரத்த தானம் செய்ய கூடாது நசுர தேசிய ரத்தபரிமாற்ற கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. புதுடெல்லி, நாடு கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மீண்டும் வலுவாக போராட தொடங்கி இருக்கிறது. இதற்கு மத்தியில், கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு அவசர பயன்பாட்டு…
இன்சூரன்ஸ் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது; எதிர்க்கட்சிகள் அமளி
புதுடில்லி: இன்சூரன்ஸ் துறையில், எப்.டி.ஐ., எனப்படும், அன்னிய நேரடி முதலீட்டை, 74 சதவீதமாக உயர்த்தும் மசோதாவுக்கு, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து, அமளியில் ஈடுபட்டன. அதனால், ராஜ்யசபா, நான்கு முறை ஒத்தி வைக்கப்பட்டது; பின், குரல் ஓட்டெடுப்பு வாயிலாக மசோதா நிறைவேற்றப்பட்டது. இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி…
இந்தியாவில் 2 கோடிக்கு மேற்பட்ட குழந்தைகள் தண்ணீர் பற்றாக்குறையால் மிக…
இந்தியாவில் 2 கோடிக்கு மேற்பட்ட குழந்தைகள் தண்ணீர் பற்றாக்குறையால் மிக அதிக பாதிப்பை எதிர்கொள்கின்றனர் என யுனிசெஃப் தெரிவிவித்து உள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் இரண்டு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிப்பை சந்தித்து வருவதாக யுனிசெப் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் பாதிப்பை எதிர்கொள்ளும் 111,891,688…
பெங்களூருவில் கொரோனா வைரஸ் தொற்றும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரிப்பு
கொரோனா பரிசோதனை பெங்களூருவில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருவது சுகாதாரத் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பெங்களூருவில் கொரோனா வைரஸ் தொற்றும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரிப்பு பெங்களூரு : கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- மாநிலத்தில் நேற்று…
டெல்லி இல்லத்தில் பா.ஜ.க. எம்.பி. பிணமாக மீட்பு
பா.ஜ.க. எம்.பி. ராம் சுவரூப் சர்மா இமாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம் சுவரூப் சர்மா மாண்டி தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பா.ஜ.க. எம்.பி.யாக பதவி வகித்தார். புதுடெல்லி: இமாச்சல பிரதேச பா.ஜ.க. எம்.பி. ராம் சுவரூப் சர்மா டெல்லியில் வடக்கு அவினியூவில் உள்ள இல்லத்தில் தங்கி…
35 கிலோமீட்டர் தூரம் வரை பின்னோக்கி ஓடிய ரெயில் அதிர்ஷ்டவசமாக…
டேராடூன் 35 கிலோமீட்டர் தூரம் வரை பின்னோக்கி ஓடிய ரெயில் அதிர்ஷ்டவசமாக ரெயில் தடம் புரளாத்தால் பயணிகள் உயிர்தப்பினர் உத்தரகாண்டில் புர்னகிரி சதாப்தி விரைவு ரெயில் 35 கிலோமீட்டர் தூரம் வரை பின்னோக்கி ஓடியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ரெயில் தடம் புரளவில்லை. இதனால் பயணிகள் அனைவரும் ஆபத்தின்றி உயிர்தப்பினர்.…
























