ஆக்சிஜன் குழாயில் ‘பிர‌ஷர்’ கோளாறு சரி செய்யப்பட்டது- மருத்துவமனை டீன்…

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தற்போது 10 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. ஆக்சிஜன் குழாயில் ‘பிர‌ஷர்’ கோளாறு சரி செய்யப்பட்டது- மருத்துவமனை டீன் தகவல் செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 500-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை…

12 மணியுடன் கடைகள் மூடல்; தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்

தமிழகத்தில் இன்று முதல் (மே-6) மே.20 ஆம் தேதி வரை பகல் 12 மணி வரை தான் கடைகள் செயல்படும் என்ற புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. புதிய கட்டுப்பாடுகள் எவை அனைத்து அரசு, தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கவேண்டும். பயணிகள் ரெயில், மெட்ரோ…

காஷ்மீர் பிரச்னைக்கு சுமுக தீர்வு ; ஐ.நா வலியுறுத்தல்

நியூயார்க் : 'காஷ்மீர் பிரச்னைக்கு, இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதியானமுறையில், சுமுக தீர்வு காண வேண்டும்' என, ஐ.நா., சபை வலியுறுத்தியுள்ளது. ஐ.நா., எனப்படும், ஐக்கிய நாடுகள் பொது சபையின் தலைவர் வோல்கன் போஸ்கிர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கூறியதாவது:காஷ்மீர் பிரச்னைக்கு, இந்தியாவும், பாகிஸ்தானும் அமைதியான முறையில், சுமுக தீர்வு…

தமிழகத்தில் மேலும் 21,228பேருக்கு கொரோனா: 144பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 21,228பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 144பேர் உயிரிழந்து உள்ளனர். 19,112பேர் குணமடைந்து உள்ளனர். இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1,40,512 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 21,228பேருக்கு கொரோனா உறுதியானது.…

முதல்வரின் முதல் கையெழுத்து; அதிகரிக்கிறது எதிர்பார்ப்பு

திமுக, ஸ்டாலின் சென்னை : முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றதும், எந்த திட்டத்தை செயல்படுத்த, முதல் கையெழுத்திடுவார் என்ற, எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தேர்தல் பிரசாரத்தில், தி.மு.க., பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் உரிமைத் தொகை; கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரேஷன்…

கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக பொருளாதார சூழல் கடுமையாக மாறியுள்ளது…

கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக பொருளாதார சூழல் கடுமையாக மாறியுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். புதுடெல்லி, இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை, மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த 1-ந் தேதி பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டி பதிவானது உலகமெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

முதலில் கொரோனா வைரசை எதிர்த்து போராடுவோம் – மம்தா பானர்ஜி…

கொரோனா வைரசை எதிர்த்து முதலில் போராடுவோம் என்று மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தா, மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துள்ளது. நடந்து முடிந்த மேற்குவங்காள தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக 77 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்தது.…

கர்நாடகா: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 24 நோயாளிகள் பலி –…

கர்நாடகா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 24 நோயாளிகள் பலியான விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. பெங்களூரு, இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மருத்துவமனையில் சிகிச்சைக்கான படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன்…

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் – நாளை தி.மு.க.…

சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில்  திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக தனித்து 125 இடங்களையும் உதய சூரியன் சின்னத்தில் 8 பேரில் வெற்றிப் பெற்ற நிலையில் 133 இடங்களை பெற்றுள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களை பெற்றுள்ளது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 18…

பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமனுக்கு ‘சீரம்’ தலைவர் நன்றி

புதுடில்லி: கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பை அதிகரிக்க, மத்திய அரசு நிதியுதவி வழங்கியதற்கு, 'சீரம் இன்ஸ்ட்டிட்யூட்' நிறுவன தலைமை செயல் அதிகாரி, அதர் பூனாவாலா நன்றி தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சகம், 'கோவிஷீல்டு' கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும், சீரம் நிறுவனத்திற்கு, 3,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.…

நாட்டு மக்கள் கவனமாக இருந்தால் முழு ஊரடங்கு தேவை இல்லை…

கொரோனா நோய் பாதிப்பு பகுதியில் மட்டுமே கட்டுப்பாடு அவசியம் என்றும், பொதுமக்கள் கவனமாக இருந்தால் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டியது இல்லை என்றும் பிரதமர் மோடி டெலி விஷனில் நேற்று இரவு உரையாற்றியபோது கூறினார். புதுடெல்லி, கொரோனா என்னும் கொடிய வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, நாடு முழுவதும்…

கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுங்கள்-யூரியா தயாரிப்பு…

கொரோனா நோயாளிகள் தினமும் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு நாட்டின் பல பகுதிகளில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளன. புதுடெல்லி, கொரோனா நோயாளிகள் தினமும் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு நாட்டின் பல பகுதிகளில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு…

தண்டவாளத்தில் விழுந்த சிறுவனை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ரெயில்வே…

சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் தண்டவாளத்தில் விழுந்த 6 வயது சிறுவனை காப்பாற்றிய நிஜ ஹீரோவான ரெயில்வே ஊழியருக்கு பாராட்டு குவிகிறது. மும்பை, மராட்டிய தலைநகர் மும்பை அருகே வாங்கனி ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் கடந்த சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் சங்கீதா என்ற பார்வையிழந்த பெண் தனது…

மத்திய பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 கொரோனா நோயாளிகள் பலி

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காட்டுத்தீ போல பரவி வருகிறது. தீவிர பாதிப்புக்கு ஆளாவோருக்கு ஆக்சிஜன் செலுத்துவது சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கிறது. மத்திய பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 கொரோனா நோயாளிகள் பலி போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.50 கோடியை தாண்டியது: புதிய…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.50 கோடியை தாண்டியது: புதிய உச்சமாக 2,73,810 பேருக்கு தொற்று உறுதி இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரேநாளில் 2,73,810 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, கொரோனா வைரஸ் இன்னும் இந்தியாவில் தன் கோர முகத்தைக்காட்டிக் கொண்டு தான்…

இரவு நேர ஊரடங்கு: நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு பகல்…

இரவு நேர ஊரடங்கு: நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு பகல் நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கத் திட்டம் இரவு நேர ஊரடங்கு காரணமாக நாளை முதல் தென் மாவட்டங்களுக்கு பகல் நேரத்தில் கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, நாளை முதல் தமிழகத்தில் இரவு நேர…

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம்

தமிழகம், கொரோனா, கொரோனா வைரஸ், கோவிட் 19, சென்னை மாநகராட்சி, அபராதம், மாஸ்க், முககவசம், சென்னை: சென்னையில் மாஸ்க் அணியாதவர்களிடம் ரூ.200ம், பொது இடங்களில் எச்சில் துப்புபவர்களிடம் ரூ.500ம் அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…

பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு நாளை…

எடியூரப்பா கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூரு உள்பட 8 நகரங்களில் நாளை(சனிக்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது. இதற்கான அறிவிப்பை முதல்-மந்திரி எடியூரப்பா வெளியிட்டார். பெங்களூரு உள்பட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல் பெங்களூரு: நாட்டில் கொரோனா 2-வது அலை வீசத்தொடங்கியுள்ளது.…

உருமாறிய கொரோனாவுக்கு புதிய பெயர் சூட்டப்பட்டது

கொரோனா வைரஸ் கொரோனா வைரசுகள் இந்தியாவிலேயே பல வகைகளில் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையான உருமாற்ற வைரசுகள் பரவி வருகிறது. புதுடெல்லி: கொரோனா வைரஸ் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் சீனாவில் உள்ள வுகான் நகரில் கண்டறியப்பட்டது. அதன்பிறகு அந்த வைரஸ்…

மத அடிப்படையில் ஓட்டு கேட்டதாக புகார் – மம்தா பானர்ஜிக்கு…

மம்தா பானர்ஜி முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ஹூக்ளி மாவட்டம் தாரகேஷ்வரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். மத அடிப்படையில் ஓட்டு கேட்டதாக புகார் - மம்தா பானர்ஜிக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் புதுடெல்லி: மேற்கு வங்காள சட்டசபை தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடந்து…

9, 11-ம் வகுப்பில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி: மந்திரி வர்ஷா…

மந்திரி வர்ஷா கெய்க்வாட் மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் காரணமாக 9, 11-ம் வகுப்பு மாணவர்கள் பரீட்சை இன்றி தேர்ச்சி பெற்றதாக மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்து உள்ளார். 9, 11-ம் வகுப்பில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி: மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவிப்பு மும்பை : நாட்டில் கொரோனா கால்…

விவசாய படிப்பில் 14 தங்கப்பதக்கங்களை வென்ற விவசாயி மகன்

விவசாய படிப்பில் 14 தங்கப்பதக்கங்களை வென்ற விவசாயி மகன் கர்நாடக மாநிலம் குனூர் என்ற குக்கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மகன் தோட்டக்கலைத்துறையில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதை பாராட்டி அவருக்கு 14 தங்கப்பதக்கங்கள் வழங்கப்பட்டது. கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா…

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரிப்பு

கொரோனா பரிசோதனை கர்நாடகத்தில் நேற்று 1 லட்சத்து 2 ஆயிரத்து 21 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 6,150 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரிப்பு பெங்களூரு : கர்நாடக சுகாதாரத்துறை மாநிலத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள…