கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள 20 குழுக்கள்: பல்வேறு ஊழியர்களுக்கும்…

கொரோனா வைரஸ் கொரோனா 3-வது அலையும் உருவாக வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2-வது அலையை போலவே 3-வது அலையும் கோரமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் உள்ளது. கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள 20 குழுக்கள்: பல்வேறு ஊழியர்களுக்கும் பயிற்சி புதுடெல்லி: கொரோனா 2-வது அலை யாரும்…

ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களின் தினசரி கொரோனா அப்டேட்ஸ்

ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு புதிதாக 20,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களின் தினசரி கொரோனா அப்டேட்ஸ் இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளது. வட மாநிலங்கள், மேற்கு,…

இந்தியாவில் புதிய ‘டெல்டா பிளஸ்’ வகை கொரோனா கண்டுபிடிப்பு

டெல்டா வகை கொரோனா வைரஸ், மேலும் உருமாறி புதிய டெல்டா பிளஸ் வகையாக தோன்றியுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புதுடெல்லி, மனிதகுலத்தை மிரட்டிவரும் கொரோனா வைரஸ், புதிது புதிதாகவும் உருவெடுத்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அந்த வரிசையில், அதிகமாக பரவும் தன்மையுள்ள டெல்டா வகை சார்ந்த ‘சார்ஸ்-கொரோனா வைரஸ் 2’…

குழந்தைகளின் பாதுகாப்பு உங்கள் கைகளில்: உஷாராக இருந்தால் தொற்றில் சிக்குவதை…

கொரோனா முதல் இரண்டு அலைகளிலும், வயதானவர்கள், இளைஞர்கள், நடுத்தர வயதினர் பாதிக்கப்பட்டு மீண்டு வருகின்ற நிலையில், மூன்றாம் அலை குழந்தைகளையும், கிராம மக்களையும் அதிகம் தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மருத்துவ மனைகளில் தேவையான வசதிகளை இப்போதே ஏற்படுத்த, ஆயத்தமாக வேண்டுமென, அரசை 'அலர்ட்' செய்கிறார், இந்திய மருத்துவ…

விவசாயிகளுடன் பேச்சு நடத்த மத்திய அரசு தயார், ஆனால் ஒரு…

வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் விவசாயிகளுடன் பேச்சு நடத்த மத்திய அரசு தயார், ஆனால் ஒரு கண்டிஷன் -மத்திய மந்திரி தோமர் எண்ணெயில் கலப்படம் செய்வதை அரசாங்கம் தடுத்து நிறுத்தியதால் கடுகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது என மத்திய வேளாண் மந்திரி தோமர் தெரிவித்தார். புதுடெல்லி: மத்திய…

முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க இணையதளம் தொடக்கம்

முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பொதுமக்கள் புகார் அளிக்க முதலமைச்சரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. சென்னை:  முதல்வரின் தேர்தல் பிரசாரத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய…

இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு ஒரு…

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. அந்த வகையில், நேற்று காலை வெளியான தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 86 ஆயிரத்து 498 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில்,இந்தியாவில் இரண்டாவது நாளாக இன்று கொரோனா பாதிப்பு ஒரு…

இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா- நேற்று 1 லட்சம் பேர்…

சிகிச்சை பெறும் நோயாளி இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு 1.21 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 93.94 சதவீதமாகவும் உள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக…

பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு எப்படி?: கல்வி அமைச்சர் பதில்

சென்னை: கோவிட் பரவல் காரணமாக தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட பிளஸ் 2 தேர்வுகளுக்கான மதிப்பெண் கணக்கீடு தொடர்பாக கேள்விக்கு மாநில கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: கல்வியாளர்கள், தேர்வுத் துறை சார்ந்த அதிகாரிகளுடன் பேசும்போது…

வடபழநி கோயில் சொத்துக்கள் மீட்பு; பல ஆண்டு பிரச்னைக்கு தீர்வு;…

சென்னை: ரூ.300 கோடி மதிப்பிலான வடபழநி முருகன் கோயில் சொத்துக்கள் தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலினின் அதிரடி உத்தரவால் தூங்கி கொண்டிருந்த அதிகாரிகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர். திமுக ஆட்சி அமைந்த ஒரு மாத காலத்தில் முதன் முறையாக சென்னை வடபழநி கோயில் சொத்துக்கள் மீட்க முடிவு செய்யப்பட்டது.…

இந்தியாவில் கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு தினசரி கொரோனா…

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. புதுடெல்லி, இந்தியாவில் தினந்தோறும் புதிய உச்சங்களைத் தொட்டு வந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு, இப்போது நாள்தோறும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. பல மாநிலங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குகளும், கடுமையான கட்டுப்பாடுகளும் கொரோனா பரவல் சங்கிலியை வெற்றிகரமாக…

2030-க்கு பதிலாக பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பதை 2025-ம்…

பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பதை 2030-க்கு பதிலாக 2025-லேயே இந்தியா எட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். புதுடெல்லி, புவி வெப்பமயமாதலை தடுப்பதற்காக கார்பன் உமிழ்வை குறைக்கவும், எண்ணெய் இறக்குமதியில் வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைக்கவும் பெட்ரோலில் எத்தனால் கலந்து பயன்படுத்துவதை மத்திய அரசு ஊக்குவித்து…

தடுப்பூசிகள் போட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மரணம் நிகழாது: எய்ம்ஸ்…

தடுப்பூசி செலுத்திய பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த மரணமும் ஏற்படவில்லை என்று எய்ம்ஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பரவலால் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்தியாவில் 3 தடுப்பூசிகளுக்கு…

இன்று புகையிலை எதிர்ப்பு தினம்… பிரமாண்ட மணல் சிற்பத்துடன் விழிப்புணர்வு…

சுதர்சன் பட்நாயக் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை ஒட்டி ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில் கொரோனா விழிப்புணர்வு மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பூரி: ஆண்டுதோறும் மே 31 ஆம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி புகையிலை பயன்பாட்டின் தீமைகள் குறித்து அரசு மட்டுமின்றி,…

இந்திய விமானங்களுக்கு ஜூன் 30 வரை தடை: யு.ஏ.இ அறிவிப்பு

துபாய்: கோவிட் தொற்று பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து துபாய்க்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு ஜூன் 30ம் தேதி வரை தடை நீட்டித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளதாவது: நாடு முழுவதும் கோவிட் பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு…

கர்நாடகத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோய்க்கு 35 பேர் உயிரிழப்பு:…

மந்திரி சுதாகர் கர்நாடகத்தில் 1,250 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதியாகியுள்ளது. கர்நாடகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை சுமார் 35 பேர் இறந்துள்ளனர். பெங்களூரு : சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் ஊரடங்கால் என்னவெல்லாம் நல்ல விஷயங்கள்…

முதலிடத்தில் கோவை:முழு ஊரடங்கு நீட்டிப்பு தேவை: மருத்துவ நிபுணர்கள் கருத்து

கொரோனா தொற்று பரவலில் கோவை,தமிழக அளவில் நேற்று முதலிடம் பிடித்துவிட்டது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, பரிசோதனை மையங்களை அதிகப்படுத்துவதோடு, முழு ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. கொரோனா பரவலில் தமிழகத்தில் முதலிடத்தைப் பிடிக்கும் அளவுக்கு, தினசரி பாதிப்பு நான்காயிரத்தைக் கடந்து, தேசிய அளவில் 'கொரோனா…

இந்தியாவில் புதிதாக 2,11,298 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 3,847…

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, உலகின் பிற எந்த நாட்டிலும் ஏற்பட்டிராத வகையில் சுனாமி அலைகள் போல தாக்கி வருகிறது. இந்தியாவில் 4 லட்சத்துக்கும் அதிகமானோரை இந்த கொடிய தொற்று தாக்கி வந்தது. நாட்டில் பல்வேறு மாநிலங்களில் தளர்வில்லா ஊரடங்குகள், கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பு,…

கொரோனா தொற்று உள்ளவர்கள் பேசினாலே நோய் பரவுகிறது- புதிய வழிகாட்டு…

கொரோனா வைரஸ் காற்றில் இருந்து ஏரோசோல்கள் விழுந்த இடத்தை ஒருவர் தொட்டுவிட்டு தனது மூக்கையோ, கண்களையோ தொட்டால் அவர் வைரசால் பாதிக்கப்படுவது உறுதியாகி உள்ளது. கொரோனா தொற்று உள்ளவர்கள் பேசினாலே நோய் பரவுகிறது- புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு புதுடெல்லி: மத்திய சுகாதார அமைச்சகம் கொரோனா பரவல் குறித்து…

தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்- 10000…

தண்ணீரில் கலந்து குடிக்கும் வகையில் பவுடர் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ள டிஆர்டிஓ மருந்து, கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவது தெரியவந்துள்ளது. தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்- 10000 பாக்கெட்டுகள் விநியோகம் 2டிஜி மருந்தை அறிமுகம் செய்த பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்…

ரஷியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட 60 ஆயிரம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள்

ரஷியாவில் இருந்து மேலும் 60 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியா வந்தடைந்தது. ஐதராபாத், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்துக்கு மேல் பதிவாகி வருகிறது. அதே சமயத்தில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. எனவே, வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகள் இறக்குமதி செய்யும் பணியும்…

உடலில் இந்த பிரச்சனைகள் இருந்தால் கொரோனா எளிதில் தாக்கும்

கொரோனா வைரஸ் பொதுவாக மனிதர்களை தாக்கும் கொடிய வைரஸ்கள் உடம்பில் வேகமாக வளர இந்த பிரச்சனை உடலில் அதிகமாக இருப்பதே காரணம். இது பலருக்கும் தெரியாத உண்மை. உடலில் இந்த பிரச்சனைகள் இருந்தால் கொரோனா எளிதில் தாக்கும் பெங்களூரு : தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த உடல் எடை…

முதலாவது அமைச்சரவை கூட்டம்: மந்திரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு

முதலாவது அமைச்சரவை கூட்டம்: மந்திரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு சென்னை: 'மாவட்டங்களில், ஊரடங்கு முழுமையாக அமலாவதை, அமைச்சர்கள் உறுதி செய்ய வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நேற்று, முதல் அமைச்சரவை கூட்டம் நடந்தது. சென்னை, தலைமை செயலகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகை,…