இராகவன் கருப்பையா - நம் நாட்டில் அண்மைய காலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான சவால்மிக்க உறவுகளை நேர்மறையாக புரட்டிப்போட்ட பொதுமக்கள், அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டியுள்ளனர். தலைநகர் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலய விவகாரம், தோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் மற்றும் சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸ் தீ சம்பவம்,…
இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை ஒரேநாளில் 3,998 ஆக பதிவு!
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42 ஆயிரத்து 015 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, கொரோனா 2வது அலையில் நாட்டில் பாதிப்புகள் திடீர் உச்சம் அடைந்தது. இதனை தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் எண்ணிக்கை உயர தொடங்கியநிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது மெல்ல…
மருத்துவ படிப்பில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத…
மருத்துவ படிப்பில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான மனுக்களை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.…
கடைகளில் நெரிசல் தடுக்க செய்ய வேண்டியது என்ன? அரசுக்கு சில…
கடைகளில் நெரிசல் தடுக்க செய்ய வேண்டியது என்ன? அரசுக்கு சில யோசனைகள் கோவை: 'பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் கடை, வர்த்தக நிறுவனங்களில் கூட்ட நெரிசல் தவிர்க்க, வியாபார நேரத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும். தொற்று பரவல் தடுப்பு விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கலாம்' என,…
பிளஸ் 2 முடிவுகள் வெளியானது
சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் விபரம், இன்று (ஜூலை 19) வெளியானது. வரும், 22ம் தேதி மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் பிரச்னையால், தமிழக பள்ளி கல்வி திட்டத்தில் படித்த, பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வு இன்றி…
டெல்லியில் தடுப்பூசி மையமாக மாறிய நடமாடும் தியேட்டர்
டெல்லியில் ஒரு நடமாடும் தியேட்டர் தடுப்பூசி மையமாக மாற்றப்பட்டுள்ளது. புதுடெல்லி, நாட்டின் உட்புற பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களுக்கும் சினிமாவை கொண்டு சேர்க்கும் நோக்கத்தில், ‘பிக்சர்டைம் டிஜிபிளெக்ஸ்’ என்ற நிறுவனம், கடந்த 2015-ம் ஆண்டு நடமாடும் தியேட்டர்களை தொடங்கியது. இவை ‘டூரிங் டாக்கீஸ்’ என்றும் அழைக்கப்படுகின்றன. கொரோனாவால் சினிமாவே நலிந்தபோதிலும்,…
மும்பையில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை
மும்பையில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. மும்பை, மும்பையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த பேய் மழையால் நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. இதேபோல நவிமும்பை, தானே, பால்கர் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. பல பகுதிகளில் வீடுகளுக்குள்…
மத்திய பிரதேசத்தில் கிணற்றில் விழுந்த கிராம மக்கள் – மீட்கும்…
குழந்தையை காப்பாற்ற முயன்று கிணற்றில் விழுந்த கிராம மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. போபால், மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்பசோதா என்ற கிராமத்தில் குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அந்த குழந்தையை காப்பாற்றுவதற்காக கிராம மக்கள் கிணற்றின் அருகில் திரண்டு வந்துள்ளனர்.…
வெளுத்துவாங்கும் கனமழை: வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை
மும்பை: மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் தலைநகர் மும்பையிலும் அதன் சுற்றுவட்டார நகரங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. மும்பையின் தானே, சயனி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மிக கனமான மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.…
கொரோனா 3-வது அலை ஏற்படாதவாறு செயல்பட வேண்டும் – பிரதமர்…
கொரோனா 3-வது அலை ஏற்படாதவாறு செயல்பட வேண்டும் என 6 மாநில முதலமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். புதுடெல்லி, கொரோனா பரவலின் 2-வது அலை, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை, மருத்துவ ஆக்சிஜன் கிடைப்பதில் சிக்கல், கொரோனா…
அரசு பஸ்களில் மகளிருக்கு டிக்கெட்
சென்னை--அரசு பஸ்களில் பயணிக்கும் மகளிருக்கு, நேற்று முதல் 'டிக்கெட்'டுகள் வழங்கப்பட்டன. அரசு பஸ்களில், மகளிர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் உள்ளிட்டோருக்கு, இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுஉள்ளது. இதில், மகளிருக்கான இலவச பயணத்துக்காக, ஆண்டுக்கு, 120 கோடி ரூபாய், அரசால் மானியமாக வழங்கப்பட உள்ளது. மற்ற வகையினருக்கு, இலவச பயணத்துக்கான டிக்கெட்டுகள்…
மாஸ்க் இல்லாமல் மக்கள் பயணம்: பிரதமர் கவலை
புதுடில்லி: மலை பிரதேசங்கள், மார்க்கெட்களில் மாஸ்க்குகள் இல்லாமல் மக்கள் கூடுவது கவலை அளிக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: கோவிட்டால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாம்…
இப்படி இருந்தால் கொரோனா 3வது அலை உடனடியாக வரும் -இந்திய…
மணாலியில் குவிந்த சுற்றுலா பயணிகள் கொரோனா அபாயம் இருப்பதால் சுற்றுலா, யாத்திரை, மத நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு சில மாதங்கள் காத்திருக்கலாம் என்று இந்திய மருத்துவ சங்கம் கூறி உள்ளது. புதுடெல்லி: இந்தியாவில் டெல்டா வைரசின் பரவலால், கொரோனா இரண்டாவது அலை மார்ச் மாதம் தொடங்கி, தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தி…
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்
சென்னை: தமிழகத்தில், கோவிட் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, கூடுதல் தளர்வுகளுடன் வரும் 19 ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மத்திய மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பாக எழுத்து தேர்வு நடத்த அனுமதி அனைத்து…
இந்த வேலையை சீக்கிரம் முடிங்க… அதிகாரிகளுக்கு அறிவுறுத்திய பிரதமர் மோடி
பிரதமர் மோடி ஆக்சிஜன் ஆலைகளின் செயல்பாட்டை கண்காணிக்க மேம்பட்ட தொழில்நுட்பத்தை நாம் ஈடுபடுத்த வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார். புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா 3வது அலையின் தாக்கம் தென்படத் தொடங்கி உள்ள நிலையில், ஆக்சிஜன் தேவை, இருப்பு, உற்பத்தி ஆகியவை பற்றி பிரதமர் நரேந்திர மோடி இன்று நிபுணர்…
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு – மேலும் 1,206…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42 ஆயிரத்து 766 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 42 ஆயிரத்து 766 பேருக்கு புதிதாக கொரோனா…
‘நீட்’ தேர்வால் சமூக நீதி பாதிக்கவில்லை! பா.ஜ., நிர்வாகி அம்பலம்
கோவை-'நீட்' தேர்வால் சமூகநீதி மற்றும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கின்றன. ஆனால், திராவிட கட்சிகள் அரசியல் ஆதாயத்துக்காக நாடகமாடுகின்றன' என, புள்ளி விபரங்களுடன் பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, 2017ம் ஆண்டு முதல் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட…
மாநிலங்களின் கையிருப்பில் 2.01 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள்: மத்திய அரசு
புதுடில்லி: மாநிலங்களின் கையிருப்பில் 2.01 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி சில வாரங்களுக்கு முன் புதிய தடுப்பூசிக் கொள்கையை அறிவித்தார். அதன்படி மாநிலங்களுக்கான தடுப்பூசிகளையும்…
கோவில்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களும் திறப்பு- பக்தர்கள் மகிழ்ச்சி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சுமார் 2 மாதங்களுக்கு பின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி முருகன் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை, தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து மத…
கடந்த 24 மணி நேரத்தில் 63.87 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
கடந்த 24 மணி நேரத்தில் 63,87,849 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்களைத் தொட்டு மக்களை கலங்கடித்துக்கொண்டிருந்த கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை இப்போது தினந்தோறும் வீழ்ந்து கொண்டிருக்கிறது. கொரோனா பரவல், இறப்பு, சிகிச்சை பெறுவோர்…
மராட்டியத்தில் அதிகபட்சமாக ஒரேநாளில் 7.85 லட்சம் பேருக்கு தடுப்பூசி
மராட்டியத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 7.85- லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மும்பை, மராட்டியத்தில் நேற்று ஒரே நாளில் 7 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டதாக மாநில அரசு அறிவித்து உள்ளது. இது பற்றி சுகாதார செயலாளர் பிரதிப் வியாஸ் தெரிவிக்கையில், "எங்களின் பழைய…
தமிழகம் முழுவதும் நாளை பஸ் போக்குவரத்து – கோவை உள்ளிட்ட…
பஸ் நிலையங்களில் பயணிகள் முகக்கவசம் அணிந்திருக்கிறார்களா? என்பதை கண்டறியவும் சமூக இடைவெளிகளை கடைபிடிக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்யவும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் நாளை பஸ் போக்குவரத்து - கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களிலும் கட்டுப்பாடு நீங்கியது சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்துள்ளதை அடுத்து ஊரடங்கில்…
இந்தியாவில் தொடர்ந்து 2வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 50…
இந்தியாவில் தொடர்ந்து 2வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது இந்தியாவில் நேற்றை கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது வைரஸ் பரவல் வெகுவாக குறைந்துள்ளது. குணமடைவோரின்…
தடுப்பூசி செலுத்தியிருந்தால் 10% கட்டண சலுகை: ‘இண்டிகோ’ அறிவிப்பு
புதுடில்லி: குறைந்தபட்சம் ஒரு தவணை கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள பயணிகளுக்கு, கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்க இண்டிகோ விமான சேவை நிறுவனம் முன்வந்துள்ளது. அடிப்படை கட்டணத்தில் 10 சதவீத சலுகை என்பது ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்குத்தான் வழங்கப்படும் என்று…
























