5000 மீன்களை உறைய வைத்து காட்சிப்படுத்திய பொழுதுபோக்கு பூங்கா: போராட்டத்தில்…

ஜப்பானில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்காவில் உணவாக்கவேண்டிய மீன்களை உறைய வைத்து பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜப்பானில் அமைந்துள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்கா Space World. இங்குள்ள சிறப்பு அம்சங்களில் ஒன்று பனிச்சறுக்கு விளையாட்டு. குறித்த பனிச்சறுக்கு விளையாட்டை மேலும் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த பொழுதுபோக்கு பூங்கா…

உலகின் அதிபயங்கரமான சிறைச்சாலைகள்

குற்றசெயல்களை புரிந்துவிட்டு சிறைச்சாலைக்கு செல்லும் மனிதர்கள் அங்கு தாங்கள் அனுபவிக்கும் சித்ரவதைகள் மற்றும் தங்களது வேறுபட்ட வாழ்க்கை முறைகளால், இனிமேல் தங்களது வாழ்வில் குற்றச்செயல்களே செய்யக்கூடாது என்று உறுதிமொழி எடுக்கும் அளவுக்கு உலகில் சில சிறைச்சாலைகள் அமைந்துள்ளது. சில சிறைச்சாலைகளில் குற்றவாளிகள் சுதந்திரமாய் உலாவினாலும், பல சிறைச்சாலைகளில், கொடுக்கப்படும்…

பழங்குடியின அரசரை அதிரடியாக கைது செய்த பொலிஸ்: 55 பேர்…

உகாண்டாவில் பாதுகாப்புப் படையினருக்கும் பிரிவினைவாத குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தை அடுத்து பொலிசார் பழங்குடியின அரசரை அதிரடியாக கைது செய்துள்ளனர். உகாண்டாவில் Kasese நகரில் பழங்குடியின அரசரின் படையினருக்கும் பாதுகாப்பு ரோந்து படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு ஏற்பட்டுள்ளது. இதில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட 14 பொலிசாரும் அரசரின்…

ஜப்பான் மீது வட கொரியா அணுகுண்டு தாக்குதல்?: அச்சத்தில் உறைந்த…

ஜப்பான் நாட்டில் உள்ள முக்கிய நகர் மீது வட கொரியா அணுகுண்டு தாக்குதல் நடத்தினால் குடிமக்கள் என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து வட கொரியா மீது தாக்குதல் நடத்த ஜப்பான் ராணுவம் தயாராக வருவதாக வெளியான தகவலை தொடர்ந்து வட…

கலகத்தை ஏற்படுத்த முயற்சி: சொந்தப் படையினர் 15 பேருக்கு மரண…

ஈராக்கின் மொசூல் நகரில் ஐ.எஸ் அமைப்பினரிடையே கலகத்தை ஏற்படுத்த முயன்றதாக கூறி சொந்தப் படையினர் 15 பேரை துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை விதித்துள்ளனர் ஐ.எஸ் பயங்கரவாதிகள். ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிடியில் உள்ளது ஈராக்கின் மொசூல் நகர். இந்த நகரை கைப்பற்ற ஈராக் கூட்டுப்படைகள் கடுமையாக போராடி வருகின்றனர்.…

காதலி கொண்டு வந்த விஷம்: 634 முறை கொலை சதியிலிருந்து…

அமெரிக்க ராஜ்ஜியம் விதித்த கட்டுப்பாடுகளுக்கு அடிபணியாமல் கியூபா நாட்டின் தன்னிகரற்ற தலைவராக விளங்கினார் பிடல் காஸ்ட்ரோ. 1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும் 1976 முதல் 2008ம் ஆண்டு வரை கியூபாவின் ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார். ஆனால், இந்த காலகட்டங்களில் அவர் அவருக்கு அமெரிக்காவுக்கு ஆதரவாக ஒருபோதும்…

அகதிகளுக்கு அவுஸ்திரேலியா எச்சரிக்கை

அவுஸ்திரேலியாவுக்கு கள்ள படகில் சட்டத்திற்கு புறம்பாக அகதிகள் யாரும் வரக்கூடாது என அந்நாட்டின் எல்லைகள் இறைமை நடவடிக்கைகளின் தளபதி மேஜர் பொற்றெல் எச்சரித்துள்ளார். அவுஸ்திரேலியா - அமெரிக்கா இடையே அண்மையில் ஏற்பட்ட அகதிகள் மீள் குடியமர்த்தும் ஒப்பந்தம் இடமளிக்காது என அந்நாட்டு அரசு ஏற்கனவே எச்சரிக்கை செய்திருந்தது. மீண்டும்…

அமெரிக்காவில் புதிய திருப்பம்: மூன்று மாநிலங்களில் மறுவாக்கு எண்ணிக்கை.. சிக்கலில்…

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டு, அவரும் புதிய அமைச்சரவை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் விஸ்கான்ஸின் மாநிலத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மிஷிகன் மற்றும் பென்சில்வேனியா மா நிலங்களிலும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி…

அமெரிக்கா செய்யும் பதற வைக்கும் சதி இது..! அழிக்கப்படும் பூமி…

உலகம் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டு அனைவரும் அடிமைகளாக மாறி வருகின்றனர், எதிர்காலத்தில் ஒரு குடையின் கீழ் முழு உலகமும் ஆட்சி செய்யப்படப் போகின்றது அதற்கான சதிகளும் மறைமுகமாக நடைபெற்று வருகின்றது. அமெரிக்கா விஞ்ஞானம் என்ற பெயரில் உலகை அழிவுக்கு அழைத்து செல்கின்றது. உலகம் முழுவதனையும் ஆட்சி செய்யவே அமெரிக்காவின் NASA,…

வேற்றுகிரகவாசிகளுடன் அமெரிக்காவுக்கு நேரடி தொடர்பு! ஆதாரத்தை அம்பலப்படுத்தினார் புலனாய்வுதுறை அதிகாரி

அமெரிக்காவின் பல ரகசியங்களை அம்பலப்படுத்தியதன் மூலம் பல மர்மங்கள் வெளி உலகுக்கு தெரிய வருவதற்கு எட்வட் ஸ்னோடன் காரணமாக இருந்தார். அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரியாக செயற்பட்ட எட்வட் ஸ்னோடன், அந்நாட்டின் பல ரகசியங்களை அம்பலப்படுத்தியிருந்தார். இந்நிலையில் அவர் உயிர் அச்சுறுத்தல் காரணமாக பிறிதொரு நாட்டில் தஞ்சம்…

உலகில் முதல் தலைமாற்று சத்திர சிகிச்சை! வரலாற்று சாதனை படைக்கும்…

ஒரு நபரின் உடலில் வெட்டி அகற்றப்பட்ட பாகங்கள் மற்றவர்களுக்கு பொருத்தும் சத்திரசிகிச்சை பற்றி நாம் கேள்விபட்டிருப்போம். பிற நபரிடம் இருந்து பெறப்பட்ட சிறுநீரகம், கண் ஆகியன மற்றவர்களுக்கு சத்திரசிகிச்சை மூலம் பொருத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஒருவரின் தலை மற்றுமொருவரின் உடலில் பொருத்தப்பட்ட சத்திர சிகிச்சை பற்றி நீங்கள் கேள்விபட்டுள்ளீர்களா?.…

தன்னை கடுமையாக விமர்சித்த பெண்களுக்கு உயர் பதவி வழங்கிய டொனால்ட்…

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் தனது அமைச்சரவைக்கு இரண்டு பெண்களை பெயரிட்டுள்ளார். தெற்கு கரோலினா ஆளுநராக தற்போது செயற்படுகின்ற நிகி ஹேலி (Nikki Haley) மற்றும் பெட்சி டிவோஸ் (Betsy DeVos) ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர். நிகி ஹேலி ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமெரிக்க பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.…

48 நாடுகள் அழியும் ஆபத்து..! வெளியான அதிர்ச்சி தகவல்

புவி வெப்பமயமாதலால் 48 நாடுகள் அழியும் ஆபத்து இருப்பதால் 2050ம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை, 100 சதவீதம் பயன்படுத்த 48 நாடுகளும் தீர்மானம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. உலகில் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால் புவி அதிக அளவு வெப்பமாகி வருகிறது, இதன் காரணமாக பனிப்பாறைகள் உருகுகின்றன. அவை தண்ணீராக…

வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவார்கள்! டிரம்ப் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் தனது ஆட்சிக் காலத்தின் முதல் 100 நாட்களுக்கான செயல் திட்டத்தை அறிவித்திருப்பது சர்வதேச அரங்கிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக குடியரசு கட்சித்தலைவர் டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி பதவி ஏற்க உள்ளார்.…

இந்த கிராமத்தை பற்றி தெரிந்தால் நம்பவே மாட்டீங்க… அப்படியென்ன கிராமம்…

புற்றுநோயின் தாக்கத்தால் மரணிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. எந்த நாட்டினை எடுத்துக்கொண்டாலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் இருக்கத்தான் செய்வார்கள். இப்படிபட்ட காலத்தில் எந்த விதமான நோய்களின் பாதிப்புகளும் இல்லாமல், நோய்கள் பற்றி தெரியாமல் வாழ்ந்து வரும் மக்கள் வசிக்கும் விசித்திரமான நகரம் ஒன்று இருக்கிறது.…

ஹிட்லரின் இந்த ரகசியம் தெரியுமா?… உஷ்ஷப்பா… இப்பவே கண்ணக்கட்டுதே!…

வரலாற்றை நாம் திரும்பி பார்க்கிறோமோ இல்லையோ, வரலாறு நம்மை திரும்பி பார்க்க வைக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்த மனிதர் தான் அடால்ப் ஹிட்லர். உலகில் ஜேர்மனியரே உயர்ந்த இனத்தினர், உலக மக்கள் அனைவரும் தனது கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டும் என்பதற்காக நாஜி கட்சியை ஆரம்பித்தார். இந்த நாஜி கட்சியினர், யூத…

டிரம்பை பிடிக்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம்: சொன்னது யார் தெரியுமா?

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பை பிடிக்காதவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறி வேறு நாட்டில் குடியேறலாம் என அந்நாட்டு நீதிபதி ஒருவர் வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தெரிவானதை தொடர்ந்து அவருக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.…

உலகில் பாம்புகள் மட்டுமே வாழும் மர்மத்தீவு… மனிதர்கள் சென்றால் அதோகதிதான்!

பிரேஸில் அருகே அட்லாண்டிக் பெருங்கடலில் பிரேஸிலின் சா பாலோ மாகாணத்திலிருந்து 33 கி.மீ. தொலைவில் சுமார் 4,30,000 ச.மீ. பரப்பளவுள்ள ஒரு தீவு உண்டு. Ilha da Queimada Grande என்றழைக்கப்படும் இந்த தீவில் பாம்புகள் எண்ணிலடங்காத அளவில் இருக்கின்றன. இதனாலேயே இதற்கு பாம்புகள் தீவு என பெயரிடப்பட்டுள்ளது.…

சிரியாவில் 4 மணி நேரம் போராடி உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன்:…

சிரியாவில் வான் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்டுள்ளனர். சிரியாவின் அலெப்போ நகரில் ரஷ்ய கூட்டுப்படைகளின் வான் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்த நிலையில் அலெப்போ பகுதியில் வான் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடத்தின்…

குடிமக்களுக்கு துரோகம் செய்கிறாரா பிரித்தானிய மகாராணி?

பிரித்தானிய நாட்டில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையை சீரமைப்பதற்கு பொதுமக்களின் வரிப்பணத்தை செலவிடுவதற்கு அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பக்கிங்ஹாம் அரண்மனையை புதுப்பித்து சீரமைக்கும் பணிகள் அடுத்த 10 ஆண்டுகள் நடைபெறும் என நேற்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின. மேலும், ஆண்டுதோறும் மகாராணிக்கு அரசாங்கம் அளித்து வரும்…

வெளி உலக தொடர்பின்றி வாழும் மனிதர்கள்!

வெளி உலக தொடர்புகள் இன்றி காட்டில் வாழும் மனிதர்கள் சிலர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் சிலர் சிறிய வஸ்திரத்தை அணிந்திருந்தாலும் சிலர் ஆடைகள் அணியாமல் இருப்பதாக கூறப்படுகிறது. பிரேசில் மற்றும் வெனிசூலா ஆகிய நாடுகளின் எல்லையில் இப்படியான மனிதர்கள் சுமார் 35 ஆயிரம் வாழ்வதாக கூறப்படுகிறது. அமேசன்…

100 ஆண்டுக்குப் பிறகு உயிர்பிழைப்பேன்: 14 வயது சிறுமி உடலை…

மருத்துவ முறைகளில் காலத்திற்கேற்ப நவீன கண்டுபிடிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் சர்வசாதாரணமாகப் போய்விட்ட நிலையில், அடுத்து தலைமாற்று அறுவை சிகிச்சைக்கான முயற்சியும் இறந்த மனிதனை உயிர்பிழைக்க வைக்கும் ஆய்வுகளும் தொடர்கின்றன. இதனால் அடுத்த தலைமுறையின் மருத்துவ வளர்ச்சி பிரமிக்கத்தக்க வகையில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த…

பிரித்தானியாவை நிலைகுலைய வைத்த டோர்னாடூ புயல்! தூக்கி ஏறியப்பட்ட வீடுகள்

பிரித்தானியாவில் ஏற்பட்ட டோர்னாடூ புயல் காரணமாக வீடுகள் மற்றும் கார்கள் தூக்கிய ஏறியப்பட்டதால் பல்வேறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளனர் பொதுமக்கள். பிரித்தானியாவின் இன்று காலை 10.30 மணி அளவில் சுமார் 95 கி.மீற்றர் அளவிற்கு அதிவேகமாக TORNADO புயல் வீசியதால், பிரித்தானியாவின் முக்கிய நகரமான West Wales பகுதியில் அமைந்துள்ள…