ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு பிரதமர்…

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் நேற்று செவ்வாய்க்கிழமை வேண்டுகோள் விடுத்தார். 28 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறலாமா? வேண்டமா? என்பது குறித்து, பிரிட்டனில் நாளை வியாழக்கிழமை பொது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. ஐரோப்பிய…

அதிகரிக்கும் மனச்சோர்வு நோய்: ஓராண்டில் மட்டும் 12,000 பேர் மாயம்!

ஜப்பான் நாட்டில் அதிகரிக்கும் மனச்சோர்வு நோய் (Dementia) காரணமாக கடந்த ஓராண்டில் மட்டும் 12,000 பேர் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவல் வெளியிட்ட ஜப்பான் நாட்டின் தேசிய பொலிஸ் அமைப்பு, கடந்த ஓராண்டில் மட்டும் மனச்சோர்வு நோயால் பாதிக்கப்பட்ட 12,208 பேர் மாயமாகியுள்ளனர். இது கடந்த…

டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கியால் தாக்க முயற்சி: தேர்தல் பொதுக்கூட்டத்தில்…

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த குடியரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மீது இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெவாடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகஸ் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்…

யார் என்பது முக்கியமல்ல.. எப்படிப்பட்டவர் என்பது தான் முக்கியம்: விளாடிமிர்…

அமெரிக்க அதிபர் பதவிக்கு யார் வந்தாலும் ரஷ்யா ஒத்துழைக்க தயாராக இருப்பதாக ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த வியாழக்கிழமை தொடங்கி இரண்டு நாட்கள் நடந்த முக்கிய கருத்தரங்குக் கூட்டத்தில் ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தலைவர், இத்தாலி பிரதமர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.…

அகதிகள் உருவாக யார் காரணம்?

ஒருவனுடைய அழிவில் தான் இன்னொருவனுடைய வாழ்வு இருக்கிறது என்ற விபரீத நோக்கத்தை ஒரு தனிமனிதன் கையிலெடுப்பதே கலகம். ஒரு நாடே அப்படி நடந்தால் என்னவாகும்? கதிகலங்கும். அந்த அவதியில் தான் அகதிகள் உலகில் உருவாகிறார்கள். உள்நாட்டிலும் வெளிநாடுகளோடும் சுமூக உறவை நிலைநாட்டும் அதிகார மையமாக இருப்பது ஒரு அரசு.…

1,70,000 யூதர்களை கொலை செய்ய உடந்தையாக இருந்த அதிகாரிக்கு 5…

ஜேர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லரின் உத்தரவின் பேரில் 1,70,000 யூதர்களை சித்ரவதை முகாமில் அடைத்து கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த அதிகாரி ஒருவருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. 70 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாம் உலக யுத்தம் நடைபெற்று வந்த நேரத்தில் லட்சக்கணக்கான யூதர்கள் ஹிட்லரின் உத்தரவின் பேரி கொல்லப்பட்டனர்.…

செக்ஸ் சிறுவர்களை பயன்படுத்தி போலீசாரை கொல்லும் தீவிரவாதிகள்

ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை கொல்லவும், அவர்களின் அலுவலகங்களின் மீதும் தாக்குதல் நடத்தவும் தலிபான்கள் தற்கொலை படை தீவிரவாதிகளை பயன்படுத்தி வந்தனர்.தற்போது போலீசாரை கொலை செய்ய செக்சில் ஈடுபடும் சிறுவர்களை பயன்படுத்துகின்றனர். சோதனைச் சாவடிகள் மற்றும் போலீஸ் அலுவலகங்களில் தாக்குதல் நடத்தும் முன்பு அழகான, கவர்ச்சிமிக்க ‘செக்ஸ்’…

பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த ஒரு மனித இனம் அழிந்து போன…

மலேசியாவின் ’லேங்காங்’ பள்ளத்தாக்கு குகைகளில் 11,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த ஒரு இனம் மர்மமாக அழிந்தது எப்படி? அங்கு காணப்படும் குகைகளில், கிடைத்த எலும்புக்கூடுகளில் 5000 ஆண்டுகளுக்கு உரியது, 1700 ஆண்டுகளுக்கு உரியது என பல காலகட்ட படிமங்கள் கிடைத்துள்ளது, மேலும் மர்மத்தை வலுப்படுத்துகிறது.…

உணவு கேட்டு மறியல் போராட்டம்: 4 வயது சிறுமி உள்ளிட்ட…

வெனிசுலாவில் தொடரும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் உணவு தட்டுப்பாடு காரணமாக எழுந்த மறியல் போராட்டத்தில் இதுவரை 4 வயது சிறுமி உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். உணவு கேட்டு அரசுக்கு எதிரான போராட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் தீவிரமடைந்து வருகின்றது. இதனிடையே மெரிதா பகுதியில் 17 வயது மதிக்கத்தக்க…

பிரித்தானிய பெண் பாராளுமன்ற உறுப்பினர் துப்பாக்கி சூட்டில் மரணம்

பிரிட்டனின் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்வதா வேண்டாமா என்பதற்கான கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்களை இரு தரப்பினரும்…

டிஸ்னி லேண்டில் 2 வயது சிறுவனை முதலை இழுத்துச் சென்ற…

மூன்று குழந்தைகளோடு டிஸ்னி ரிசார்ட்டுக்கு பொழுதுபோக்க சென்ற தம்பதிகளின் 2 வயது குழந்தையை திடீரென முதலை நீருக்குள் இழுத்துச் சென்றது, இதை அறிந்த ஃபுளோரிடா பொலிசார் தீவிரமாக தேடிவருகின்றனர். டிஸ்னிக்கு சொந்தமானது ஆர்லாண்டோவில் உள்ள கிராண்ட் ஃபுளோரிடியன் ரிசார்ட் மற்றும் ஸ்பா. இது டிஸ்னி மேஜிக் ராஜ்யத்துக்கு அருகில்…

ஐ.எஸ். அமைப்பின் தலைவர் தாக்குதலில் பலி?

ஐ.எஸ். அமைப்பின் தலைவரான அபுபக்கர் அல்-பாக்தாதி, ஈராக்கிலுள்ள சிரியா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஐ.எஸ். தலைமையகத்துக்கு வந்த போது அமெரிக்காவின் விமானத் தாக்குதலில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதலில் பாக்தாதியும் ஐ.எஸ். அமைப்பின் முன்னணி தலைவர்கள் சிலரும் காயமடைந்ததாக உள்ளூரில் இருந்து உறுதியான தகவல்கள் கிடைத்திருப்பதாக ஈராக்கின் அல்…

பாகிஸ்தானில் 90 வயது இந்து முதியவரை தாக்கிய பொலிஸ்: எதற்காக…

பாகிஸ்தானில் ரமழான் நோன்பு முடிவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்னதாக உணவு உட்கொண்ட குற்றத்திற்காக, 90 வயது இந்து முதியவரை பொலிசார் கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. கோத்கி மாவட்டத்தில் ரமழான் நோன்பு முடிவதற்கு முன்னதாக உணவுப்பொருட்களை விற்பனை செய்தது மற்றும் உணவு உண்ட குற்றத்திற்காக கோகுல் தாஸ்…

புளோரிடா சம்பவம்: கொலையாளியின் வீட்டினை சோதனையிட்டதில் கிடைத்த அதிர்ச்சி தகவல்கள்

புளோரிடா மாகாணத்தில் உள்ள Pulse இரவு விடுதியில் யூன் 12 ஆம் திகதி 50 பேரை கொன்று வெறியாட்டம் நடத்திய நபரின் வீட்டினை சோதனையிட்டதில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன. புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள Fort Pierce நகரில் உள்ள 107 ஆம் நம்பர் குடியிருப்பில் Omar Mateen வசித்து…

அன்றாட தேவைகளுக்கு கூட உடல்களை விற்கும் சிரிய அகதிகள்: எரியும்…

சிரியாவில் நடக்கும் யுத்தம் காரணமாக உயிரை கையில் பிடித்துக்கொண்டு, சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காக அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்கு படையெடுத்துக்கொண்டிருக்கின்றனர். சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து அரசாங்க படையினருக்கும், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது, போர் நடந்தாலும் பராவாயில்லை, சிரியாவில் வாழலாம் என…

50 பேரை கொன்று வெறியாட்டம் நடத்திய நபர் ஐ.எஸ் தீவிரவாதியா?…

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள Pulse என்ற ஓரினச்சேர்க்கையாளர் இரவு மதுவிடுதிக்குள் நுழைந்த மர்ம நபர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 50 பேர் பலியாகியுள்ளதாகவும், 53 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 3 மணிநேரம் மதுவிடுதியை ஆக்கிரமித்துகொண்ட இந்நபரின் பிடியில் இருந்து,…

பிரிட்டன் விலகினால் ஐரோப்பிய ஒன்றியம் உடைந்துவிடும்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு பிரிட்டன் வாக்களித்தால், ஐரோப்பா ஒன்றியம் உடைய வாய்ப்பாக அமைந்துவிடும் என சுவீடனின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆலோசனை கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையராக கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மார்கட் வால்ஸ்ட்ராம், பிரிட்டன் வெளியேறினால் இது மற்ற நாடுகளிலும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு…

உலகின் மிக அமைதியான நாடுகளின் பட்டியல்

உலகின் மிக அமைதியான நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டதில் முதல் 10 நாடுகளில் சுவிஸ் 7வது இடத்திற்கு தெரிவாகியுள்ளது. இந்த ஆண்டிற்கான உலகின் மிக அமைதியான நாடுகளின் பட்டியலை பிரபல தனியார் அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இதில் உலக அளவில் வெறும் 10 நாடுகள் மட்டுமே உள்நாட்டு போர் மற்றும்…

கிழக்கு ஐரோப்பிய நாடுகளை 60 மணி நேரத்தில் பிடிக்கலாம்- புட்டின்

கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சுமார் 60 மணித்தியாலத்தில் ரஷ்யா கைப்பற்றிவிடும் என்று அமெரிக்க உளவுப்பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்து பெரும் சர்சையைக் கிளப்பியுள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடுகளை ரஷ்யா ஒரு காலத்தில் தனது கட்டுப்பாடினுள் கொண்டுவரும் என்ற அச்சம் நீண்ட நாட்களாக உள்ளது. இதன் காரணமாகவே நேச நாடுகள்…

ரம்ளான் அழைப்பு மணி அடிக்கவில்லை- ஜேர்மனி முகாமையே கொழுத்தி எரித்த…

ஜேர்மனியில் டொசுல்டோப் நகரில் உள்ள அகதிகள் முகாம் பற்றி எரிகிறது. இதனை அங்குள்ள அகதிகளே கொழுத்தி விட்டதாக அறியப்படுகிறது. முஸ்லீம்களின் புனித வாரமான ரம்ளான் தற்போது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ரம்ளான் தினங்களில் தமக்கு எச்சரிக்கை மணி அடிக்கவில்லை என்றும் நோண்பு முடிந்த பின்னர் தாம் பல மணி நேரம்…

ஏழைகளுக்கு ஒரு லட்சம் கோழிகள்: உலக கோடீஸ்வரர் பில்கேட்ஸ் வழங்குகிறார்

ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள ஏழைகளின் வறுமையை போக்க அவர்களுக்கு ஒரு லட்சம் கோழிகளை இலவசமாக வழங்கவுள்ளதாக உலகின் முதல் கோடீஸ்வரரான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். மைக்ரோசொப்ட் நிறுவனரும் உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான பில் கேட்சும் Heifer International என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். இதன்…

பாலியல் தொழிலாளர்களாக உருமாறும் அகதிகள்: கிரேக்கத்தில் விலகாத துயரம்

சிரியா மற்றும் ஆப்கான் நாட்டு அகதிகள் பலர் பிழைப்புக்காக கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரியா மற்றும் ஆப்கான் நாட்டினரான பல எண்ணிக்கையிலான ஆண்கள் கிரேக்கத்தில் தங்களது அன்றாட தேவைகளை பூர்த்திசெய்து கொள்ளும் பொருட்டு வெறும் 2 யூரோ பணத்திற்காக…

கடலையே அழிக்கும் சுனாமி? ஆக்கிரமிக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்

ஸ்பெயின் கடற்கரையில் சில ஆண்டுகளுக்கு முன் 75 ஆயிரம் எடை கொண்ட திமிங்கிலம் உயிருக்கு போராடிய நிலையில் கரை ஒதுங்கியது. கடல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் அதை மீண்டும் கடலுக்குள் அனுப்ப ஒரு கால்வாயே வெட்டி வழிசெய்தனர். ஆனாலும், திமிங்கிலம் செல்லவில்லை. மீண்டும் கடலுக்குள் வழியனுப்ப, நான்…