இத்தாலியில் 2 மாத ஊரடங்கு முடிவுக்கு வந்தது

இத்தாலியில் சுமார் 2 மாதம் அமலில் இருந்த ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது. அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் முக கவசம் அணிந்தபடி சென்ற பொதுமக்கள். ரோம்: ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு இத்தாலி. கொரோனா பரவலைத் கட்டுப்படுத்த, நாடு முழுவதும் ஊரடங்கு…

சீனாவுக்கு மீண்டும் கொரோனா ஆபத்து: தேசிய சுகாதார கமிஷன் எச்சரிக்கை

பீஜிங்: சீனாவின், 10 மாகாணங்களில், கடந்த இரண்டு வாரங்களில், உள்ளூர் தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, மீண்டும் கொரோனா பரவும் ஆபத்து உள்ளதாக, தேசிய சுகாதாரக் கமிஷன் எச்சரித்துள்ளது. சீனாவில், கொரோனா தொற்றுக்கு, 4,633 பேர் பலியாகி உள்ளனர். 82 ஆயிரத்து, 880 பேர், பாதிக்கப்பட்டுள்ளனர்; 481 பேர்,…

கொரியா எல்லையில் குண்டு மழை பொழிந்த வடகொரியா: தென்கொரியாவும் பதிலடி

வடகொரியா - தென்கொரியா எல்லை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் 20 நாட்களுக்குப்பின் பொதுவெளியில் தோன்றிய நிலையில், கொரிய எல்லையில் குண்டுமழை பொழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையிலான நட்புணர்வு பெரும்பாலும் நன்றாக இருந்ததில்லை. வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனை நடத்தும்போது தென்கொரியா அமெரிக்காவுடன்…

ஜனநாயகத்தின் பாதுகாவலன் – இன்று உலக பத்திரிகை சுதந்திர தினம்…

உலகில் நடக்கும் நிகழ்வுகளை, அதன் உண்மை நிலையில் இருந்து தவறாமல், யாருக்கும் அஞ்சாமல் மக்களுக்கு வழங்குவதே பத்திரிகைகள். இவை சுதந்திரமாக செயல்பட்டால் தான், உண்மை நீடிக்கும். பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமைகளை கட்டிக்காப்பது; பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை தடுப்பது போன்ற நோக்கத்துடன் ஐ.நா., சார்பில் 1993 முதல், மே…

ஸ்பெயினில் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்; ஜாகிங் பிரியர்கள் குஷி..!

மாட்ரிட் : 49 நாள் ஊரடங்குக்குப் பின்னர் தற்போது ஸ்பெயினில் கட்டுப்பாடுகள் தளத்தப்பட்டு வருகிறது. கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று. பல்லாயிரக்கணக் கானவர்களது மறைவுக்குப் பின்னர் தற்போது ஸ்பெயினில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஸ்பெயினில் உடற்பயிற்சி, நடைபயிற்சியில் ஆர்வம் உடையவர்கள்…

அமெரிக்க ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு மலேரியா மாத்திரை நல்ல பலன்…

ஹைட்ராக்சிகுளோரோகுயின் அமெரிக்க ஆஸ்பத்திரிகளில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களுக்கு மலேரியா மாத்திரைகள் தரப்படுவதாகவும், அவை நல்ல பலன் அளிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வாஷிங்டன்:கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மலேரியா காய்ச்சல் வந்தவர்களுக்கு சிகிச்சையின்போது தரக்கூடிய ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள், கொரோனா நோயாளிகளுக்கு வைரசை கொல்வதில் நல்ல பலன்…

ஊரடங்கை மீறும் ஜப்பானியர்கள்

டோக்கியோ: கிழக்காசிய நாடான ஜப்பானில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.மக்கள் வீட்டுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். ஆனாலும், மக்கள் பணிக்கு சென்று கொண்டு தான் இருக்கின்றனர். உணவகங்கள், பூங்காக்களில், மக்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து, பொழுதை கழிக்கின்றனர். மக்களை வீட்டுக்குள் முடங்குமாறு…

சிங்கப்பூரில் தடை உத்தரவு நீட்டிப்பு

சிங்கப்பூர்: தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில், 17 ஆயிரம் பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து, சிங்கப்பூர் வந்து பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, அதிக அளவில், தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மே, 4 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள்,…

அறிகுறியின்றி தொற்று பரவல்: கதி கலங்கி நிற்கும் சீனா

பீஜிங் : சீனாவில், கொரோனா அறிகுறி எதுவும் இல்லாமல், அதேசமயம், வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பெருகி வருகிறது.அங்கு, நேற்று முன்தினம் இருமல், காய்ச்சல், தொண்டையில் வறட்சி என, எந்த விதமான அறிகுறியும் இல்லாத, 25 பேருக்கு, கொரோனா பாதிப்பு உள்ளது, பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அறிகுறி இல்லாமல்,…

கிம் ஜாங் உன்: மீண்டும் வந்தார் வட கொரியா தலைவர்

வட கொரியா அரசு ஊடகம் தரும் தகவலின் படி, கடந்த இருபது நாட்களில் முதல் முறையாக பொது வெளியில் தோன்றி இருக்கிறார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். உர தொழிற்சாலை ஒன்றினை கிம் ஜோங் உன் தொடங்கி வைத்தார் என்கிறது வட கொரியா அரசு ஊடகமான கே.சி.என்.ஏ.…

அமெரிக்காவுக்கு மீண்டும் மீண்டும் அதிர்ச்சி கொடுக்கும் கொரோனா – ஒரே…

அமெரிக்காவில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 201 பேர் பலியாகினர். இதனால் அந்நாட்டில் வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 63 ஆயிரத்தை கடந்தது. நியூயார்க்: உலகம் முழுவதும் 33 லட்சத்து 7 ஆயிரத்து 652 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில்…

16 ஆயிரம் பேரை ஆட்குறைப்பு செய்ய போயிங் நிறுவனம் முடிவு

வாஷிங்டன்: உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் நிறுவனம் 16 ஆயிரம் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம் போயிங் 777, மற்றும் 787, டிரிம்லைனர் உள்ளிட்ட பல்வேறு ரக பயணிகள் விமானத்தை தயாரித்து ஏற்றுமதி செய்கிறது. தற்போது அமெரிக்காவில் பரவியுள்ள…

நாட்டின் பிரதமருக்கே கொரோனா – அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

ரஷிய பிரதமர் மிக்கைல் மிஷூஸ்டினுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். மாஸ்கோ: ரஷியாவில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 498 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 7 ஆயிரத்து 99 பேருக்கு வைரஸ்…

கொரோனாவில் இருந்து 9 லட்சத்து 47 ஆயிரம் பேர் மீட்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 9 லட்சத்து 47 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். ஜெனீவா: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து…

எரிபொருள் கொண்டுவந்த லாரியில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 40 பேர்…

குண்டுவெடிப்பு நடந்த பகுதி சிரியாவில் எரிபொருள் கொண்டுவந்த லாரியில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 40 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். டமாஸ்கஸ்:சிரியாவில் 2011-ம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப்போரின் போது குர்திஷ் போராளிகள் அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பல்வேறு மாகாணங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தன்னிச்சையாக ஆட்சி…

மெக்சிகோ நாட்டில் ஒரே மாதத்தில் ஊரடங்கின்போது மாபியா குழுக்கள் மோதலில்…

மெக்சிகோ நாட்டில் கொரோனா ஊரடங்கின்போது மாபியா குழுக்களுக்கு இடையே நடந்த பயங்கர மோதலில் ஒரே மாதத்தில் 3 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பது, தெரிய வந்துள்ளது. மெக்சிகோ சிட்டி, போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் மாபியா குழுக்கள் அதிகம் நிறைந்த நாடுகளில் வட அமெரிக்க நாடான மெக்சிகோ முதலிடம் வகிக்கிறது.…

காற்று மாசுபாடு குறைபாடால் தாமாக மூடிக்கொண்ட ஓசோன் படல மிகப்பெரிய…

ஓசோன் படலத்தில் நடப்பாண்டு ஏற்பட்ட மிகப்பெரிய துளையானது தாமாக மூடிக்கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். லண்டன்; சூரிய ஒளியில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் கதிர்வீச்சுகளை பூமிக்கு வராமல் தடுக்கும் இயற்கை அரணாக ஓசோன் படலம் விளங்குகிறது. பூமியை சுற்றிலும் காணப்படும் இந்த…

10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ராணுவத்துக்கு அதிகம் செலவிட்ட உலக…

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு ராணுவத்துக்கு உலக நாடுகள் அதிகம் செலவிட்டுள்ளன. இதில், இந்தியாவுக்கு 3-வது இடம் கிடைத்துள்ளது. லண்டன்: சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரை சேர்ந்த ‘சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்‘ என்ற அமைப்பு, உலக நாடுகள் கடந்த 10 ஆண்டுகளில் தங்கள்…

‘வைரசை விட பட்டினியால் செத்துவிடுவோம்’ – வீதிகளில் இறங்கி மக்கள்…

வருமானம் இல்லாமல் வறுமை காரணமாக வைரசை விட பட்டினியால் உயிரிழந்து விடுவோம் என கூறி லெபனானில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெய்ரூட்:லெபனான் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மலைப்பாங்கான ஒரு சிறிய நாடு. இந்நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் சிரியாவுடனும், தெற்கே இஸ்ரேலையும், மேற்கே மத்திய தரைக்கடலையும்…

கொரோனாவில் இருந்து மீண்ட 9 லட்சத்து 17 ஆயிரம் பேர்

கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 9 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஜெனீவா: சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. கொரோனாவின் தாக்கம்…

மே 4 முதல் இத்தாலியில் தளர்த்தப்படும் ஊரடங்கு

கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியில், கடந்த மார்ச் மாத மத்தியில் அமல்படுத்தப்பட்ட முடக்கநிலை விரைவில் தளர்த்தப்படுகிறது. 7 வாரங்களுக்கு பிறகு, வரும் மே 4ஆம் தேதி முதல் இத்தாலியில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார். மக்கள் தங்கள் உறவினர்களை சந்திக்க…

இங்கிலாந்தில் நர்சுகளாக பணியாற்றிய இரட்டை சகோதரிகள் கொரோனாவுக்கு பலி

லண்டன், இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் நகர பொது மருத்துவமனையில் நர்சுகளாக பணியாற்றி வந்தவர்கள், கேட்டி டேவிஸ்(வயது 37), எம்மா டேவிஸ். இரட்டையர்களான இவர்கள் இருவரும் அச்சு அசலாக ஒரே முகச்சாயலை கொண்டவர்கள். கல்லூரி படிப்பின்போதும் ஒன்றாக நர்சிங் பாடத்தை எடுத்து படித்தனர். படித்து முடித்ததும் இருவருக்கும் ஒரே மருத்துவமனையில்…

அமெரிக்காவில் கலை, அறிவியல் அகாடமிக்கு இந்திய பெண் தேர்வு

அமெரிக்காவில் கலை, அறிவியல் அகாடமிக்கு இந்திய பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாஷிங்டன், அமெரிக்காவில் மிகவும் மதிப்பு மிகுந்த கல்வி அமைப்பான அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமியின் உறுப்பினராக இந்திய வம்சாவளி பெண் ரேணு கத்தோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 61 வயதான ரேணு, ஹூஸ்டன் பல்கலைக்கழக வேந்தராகவும், பல்கலைக்கழக…