ஜாயிஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி பட்டறை

  சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா அதிகாரிகள் தங்களுடைய கடமையை செவ்வனே ஆற்றுவதற்கும், அவர்களால் தகராறுகள் ஏற்படுவதை நிருத்துவதற்கும் அவர்களுக்கு பயிற்சி பட்டறை நடத்தப்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் காலிட் இப்ராகிம் கூறுகிரார். இந்தப் பயிற்சி பட்டறையில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களும் சட்ட நிபுணர்களும்…

நுருல் உத்துசானுக்கு எதிராக ஜயிஸில் புகார் செய்தார்

இஸ்லாம் குறித்த கருத்தரங்கு ஒன்றில் தாம் விடுத்த அறிக்கைகளை உத்துசான் மலேசியா திரித்து செய்தி வெளியிட்டுள்ளதாகக் கூறி பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறையிடம் புகார் செய்துள்ளார். அந்த நாளேட்டுக்கு எதிராக ஜயிஸ் இயக்குநர் மார்சுக்கி ஹுசினிடம் பந்தாய்…

ஜயிஸ் உத்துசானையும் விசாரிக்க வேண்டும் என நுருல் இஸ்ஸா விருப்பம்

ஜயிஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை தம்மை விசாரிப்பதற்கு முடிவு செய்தால் மலாய் மொழி நாளேடான உத்துசான் மலேசியாவையும் விசாரிக்க வேண்டும் என பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் கூறியிருக்கிறார். "ஆம் ஜயிஸ் உத்துசான் மலேசியாவையும் விசாரணைக்கு அழைக்கும் என நான் நம்புகிறேன். காரணம்…

ஜயிஸ் 38 பள்ளிவாசல்களைக் கண்காணித்து வருகிறது

சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (Jais), சிலாங்கூரில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் தளங்களாக மாறியுள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ள 38 பள்ளிவாசல்களைக் கண்காணித்து வருகிறது. “முன்பு 36 பள்ளிவாசல்கள்தாம் எங்கள் பட்டியலில் இருந்தன. இப்போது மேலும் இரண்டு சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன”, என்று ஜயிஸ் தலைவர் மர்சுகி உசேன் கூறியதாக இன்றைய சினார்…

ஜயிஸ் வெளியீட்டாளர் அலுவலகத்தை சோதனை செய்து மாஞ்சிஸின் புத்தகங்களைப் பறிமுதல்…

ஜயிஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை, வெளியீட்டாளரின் அலுவலகத்தைச் சோதனை செய்து தாராளச் சிந்தனை கொண்ட முஸ்லிம் ஆசிரியரான இர்ஷாட் மாஞ்சிஸ் எழுதிய 'Allah, Liberty & Love' என்னும் புத்தகத்தின் மொழியாக்கப் பதிப்புக்களைப் பறிமுதல் செய்துள்ளது. பெட்டாலிங் ஜெயா மர்ச்செண்ட் சதுக்கத்தில் உள்ள தமது அலுவலகத்திற்கு…

நகைச்சுவை நடிகரைக் கைது செய்வதற்கான ஆணைக்கு ஜயிஸ் விண்ணப்பிக்கும்

ஜயிஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறையின் முன்பு ஆஜராகத் தவறியதற்காக நகைச் சுவை நடிகரும் பாடலாசிரியருமான போப் லோக்மானைக் கைது செய்வதற்கான ஆணைக்கு அந்தத் துறை விண்ணப்பித்துக் கொள்ளும். "அவர் நேற்று காலை ஜயிஸ் தலைமையகத்தில் ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. அவர் பிடிவாதமாக…

என்ஜிஒ: மதம் மாற்ற முயற்சிக்காக முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்

டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் நிகழ்ந்த சர்ச்சைக்குரிய நன்றி தெரிவிக்கும் விருந்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என முஸ்லிம் அரசு சாரா அமைப்பு ஒன்று கோரியுள்ளது. போதுமான ஆதாரம் இல்லாததால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்றாலும் அந்த நிகழ்வில் முஸ்லிம்களுடைய நம்பிக்கைகளையும்…

ஆயர்: ஹசான் “மிகவும் கவனக் குறைவாக” இருந்துள்ளார்

சிலாங்கூரில் சமய விவகாரங்களுக்கு பொறுப்பேற்றுள்ள ஆட்சி மன்ற உறுப்பினரான பாஸ் கட்சியின் ஹசான் அலி, "மற்றவர்கள் தவறு செய்வதாக சாடும் போது ஒரு கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர் என்ற முறையில் சந்தேகத்துக்குரிய ஆதாரங்களை நம்பக் கூடாது", என கத்தோலிக்க ஆயர் பால் தான் சீ இங் நினைவுபடுத்தியுள்ளார். கடந்த…

ஹரப்பான் கம்யூனிட்டி சுல்தானுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது

விருந்து நிகழ்வு ஒன்றில் ஜயிஸ் எனப்படும் இஸ்லாமிய விவகாரத் துறை சோதனைகள் நடத்திய இரண்டு மாதங்களுக்கு பின்னர் சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா விடுத்த அறிக்கைக்கு அந்த விருந்தை ஏற்பாடு செய்த ஹரப்பான் கம்யூனிட்டி அமைப்பின்  வழக்குரைஞர் அன்னி சேவியர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். "நாங்கள் அந்த…

ஜயிஸ்-தேவாலயம்: சுல்தான் அறிக்கை மீது ஆயர் கவலை அடைந்துள்ளார்

கடந்த ஆகஸ்ட் மாதம் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் மய்யத்தில் கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களை மதம் மாற்றியதாக கூறப்படுவது தொடர்பில் ஜயிஸ் எனப்படும் சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத்துறை அறிக்கை மீது சிலாங்கூர் சுல்தான் வெளியிட்டுள்ள அறிக்கை " பல அர்த்தங்களைக் கொடுக்கும் வகையில்" அமைந்துள்ளதாக கத்தோலிக்க ஆயர் பால் தான் சீ…

சுல்தான்: ஜாய்ஸ் சோதனை தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கப் போதுமான ஆதாரம்…

சிலாங்கூர் சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா, ரமலான் மாதத்தின்போது டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலயத்தில் (டியுஎம்சி) நடைபெற்ற ஒரு நிகழ்வில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களின் நம்பிக்கைகளையும் கெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்று கூறினார். என்றாலும், போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால் அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவியலாது என்று ஊடகங்களுக்குத் தொலைநகல்வழி…

ஜயிஸ்: அரசியல்வாதி பேச்சுகளுக்கு இனி அனுமதி இல்லை

சிலாங்கூரில் உள்ள 2081 தொழுகை இல்லங்களிலும் 380 பள்ளிவாசல்களிலும் அரசியல்வாதிகள் ‘செராமா’(உரை) நிகழ்த்துவதற்கு இனி அனுமதி வழங்கப்பட மாட்டாது என சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை(ஜயிஸ்) இயக்குனர் மர்சுகி உசேன் இன்று கூறினார். “முன்பு அனுமதி பெற்றவர்கள் அந்த அனுமதி காலவதியான பின்னர் அதைப் புதுப்பிக்க முடியாது. இனி,…

மந்திரி புசார்: ஜயிஸ் அறிக்கை தயாரிக்க மேலும் ஒரு மாதம்…

ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் நடைபெற்ற பல இன விருந்தில் தான் நடத்திய சோதனை பற்றி அறிக்கை வழங்குவதற்கு ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டுள்ளது. அந்தத் தகவலை மந்திரி புசார் காலித்…