அண்மைக்காலமாக கிளர்ந்தெழும் பிக்குகள் பின்னணியில் யார்? யார்?

இப்போது நாட்டில் பௌத்தம் அழிக்கப்பட்டு வருகின்றது, என்ற புது விதமாக கருத்தொன்று பரவி வருகின்றது. உண்மையில் இது வலுக்கட்டாயமாக பரப்பப்படுகின்றது என்பதே உண்மை . இந்தக் கருத்து நாடு முழுவதும் பதற்றத்தினையும் கலவரத்தையும் தூண்டுவதற்காக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும் கூறப்படுகின்றது. ஒரு வகையில் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட…

கள்ளத் தோணியில் வந்தவர்களே தமிழர்கள்- கண்டியில் ஞானசார தேரர் விடுத்த…

இந்த நாட்டு சொத்துக்கள் தமிழனுக்கோ, முஸ்லிம்களுக்கோ சொந்தமானவை அல்ல. அவர்களின் தாய், தந்தையரினால் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட சொத்துக்களும் அல்ல. இவற்றை எமது பாட்டன், பூட்டனே உயிரைத் தியாகம்செய்து பாதுகாத்தனர் என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இன்று கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கில் பொதுபல சேனா…

ஐரோப்பா சென்ற யாழ் இளைஞனை அடித்துக் கொலை செய்த முகவர்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த இளைஞர் ஒருவர் உக்ரேனில் அடித்து கொல்லப்பட்டுள்ளதாக குறித்த இளைஞனின் தந்தை தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடொன்றிற்கு செல்வதற்காக உக்ரேனில் தங்கியிருந்த போது கடந்த 28ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வல்வெட்டித்துறை கொற்றாவத்தை பகுதியை சேர்ந்த 32 வயதான இரத்னசிங்கம் வினோதரன்…

புலம்பெயர் தமிழர்களுக்கு ரணில் வைத்திருக்கும் ஆப்பு? வெளிவர இருக்கும் புதிய…

உலகில் வெற்றிகளைக் குவிப்பதற்காக இரண்டு வழிகளைப் பயன்படுத்துவார்கள். ஒன்று போர், இரண்டாவது ராஜதந்திரம். மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையில் பகைமை ஏற்படுகின்றது. பாரதப்போர் நாட்டையே ரத்தக்காடாக்க காத்திருக்கிறது. எனினும் அப்போரானது பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கானதும் அல்ல. அது பாண்டவர்களின் வெற்றியையோ, கௌரவர்களின் வெற்றியையோ பிரதிபலிப்பதற்காகத் தான் என்று நாம் எடுத்துக்…

சம்பந்தன் ஐயாவின் காத்திரமான முன்னெடுப்புகள்!

எதிர்பார்ப்புகளுடன் பொறுமை காத்திருந்த தமிழ் மக்கள் களைப்படைந்து விட்டதாகவும் இந்த எதிர்பார்ப்புகளை அடைந்து கொள்வதற்காக அரசுடன் இணக்கப்பாட்டு அடிப்படையில் ஒத்துழைத்துச் செயற்படத் தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அவர் தமது நேர்மையான அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருப்பதாகவே கருத முடிகிறது.…

இலங்கை அகதிகளுக்கு ‘UNHCR’ கொடுத்த மகிழ்ச்சியான செய்தி

இலங்கை அகதிகள் 26,615 பேருக்கு மலேசியாவில் தங்கியிருப்பதற்கு ஐ.நா முகவர் அமைப்பு (UNHCR) அங்கீகாரம் அளித்திருப்பதாக மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது. மலேசிய பிரதமர் செயலக அமைச்சர் டருக் சேரி சஹிடான் காசிம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார் என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு தொடக்கம், 2016ஆம்…

இனவாதம் பேசுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை! பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி…

நாட்டில் இனிமேல் இனவாதம் பேசும் அனைவருக்கும் எதிராக, தயவு தாட்சண்யம், இனமத பேதங்கள் பார்க்காமல், நடவடிக்கை எடுக்க பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டார். பாதுகாப்பு கவுன்சில் நேற்று (17) வியாழக்கிழமை இரவு எட்டு மணியிலிருந்து பத்து மணிவரை நடைபெற்ற கூட்டத்தில் நாட்டில் இனவாதத்தை தூண்டிவிடும் நடவடிக்கைகள்…

இந்தியா செல்வோருக்கு ஓர் எச்சரிக்கை! – தற்காலிக அறிவுறுத்தல்

இலங்கையர்கள் இந்தியா செல்வதை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்வது நல்லது என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 8ம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு 500 மற்றும் 1000 ரூபா நோட்டுக்கள் செல்லாது என்றும், அதனை மார்கழி மாதம் 30ம் திகதிக்கு முன்னர் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அதிரடியாக…

வடக்கை அச்சுறுத்திய கும்பல் அதிரடியாக கைது! ஆயுதங்களும் மீட்பு

வடமாகாணத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் சட்ட அதிகாரத்தை பேணும் பிரிவு என்பன இணைந்து மேற்கொண்ட விசாரணை நடவடிக்கைகளையடுத்து குறித்த கைது இன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா,…

கந்தன் காலடியில் சிறார்களுக்கு நடக்கும் கொடுமைகள் – தட்டிக்கேட்போர் யாரும்…

கதிர்காமத்தில் சிறார்களை பயன்படுத்தி கந்தன் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசத்தில் பிச்சை எடுக்க வைக்கும் தொழில் நடந்து வருவதாக தெரிய வருகிறது. சிறுவர்களின் உரிமைகள் பற்றி பேசுவோர் எவரும் இது சம்பந்தமாக தேடிப்பார்ப்பதில்லை என கதிர்காமம் அபினவாராமய விகாராதிபதி தெரிவித்துள்ளார். கதிர்காமத்திற்கு வரும் பக்தர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்வதற்கு…

தமிழர்கள் பயங்கரவாதிகள் கிடையாது..! எதிர்காலத்தில் சிறுவர்கள் ஆயுதம் ஏந்துவதும் நிச்சயம்..?…

தற்போது வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சிறுவர்கள் தனது 16 வயதினை பூர்த்தி செய்ததன் பின்னர் ஆயுதம் ஏந்தப் போவது நிச்சயிக்கப்பட்ட ஒன்று என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் இதனை பாராளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், யுத்தம்…

தமிழ் இளைஞனின் புதிய கண்டுபிடிப்பு!!

தம்பிலுவில் சிவன் கோவில் வீதியை சேர்ந்த கிருஸ்ணமூர்த்தி ரவிதாஸ் என்பவர், விதை நடு கருவியை கண்டுபிடித்துள்ளார். இதன் அறிமுக நிகழ்வு சாகாமம் பிரதேசத்தில் நடைபெற்றதுடன், குறித்த இயந்திரத்தின் செயற்பாட்டை திருக்கோவில் உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயரூபன், விவசாயத்திணைக்களத்தின் போதனாசிரியர் தர்சினி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் அவதானித்தனர். இவரின் புதிய கண்டுபிடிப்பை…

எட்டாக் கனியாய் போன வடகிழக்கு மக்களின் எதிர்பார்ப்புகள்

சமஷ்டி முறையிலான ஆட்சியின் கீழ் கொண்டு வரப்படும் நியாயமான தீர்வின் மூலமே இலங்கைக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இதனை பாராளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கம் வடகிழக்கு மக்களுக்காக பாரிய வேலைத்திட்டம் எதனையும்…

மாவீரர் நாளை அனுஷ்டிக்க பாராளுமன்றம் அனுமதிக்க வேண்டும்..! கூட்டமைப்பு கோரிக்கை

இலங்கையில் அரச பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட்டு உயிர்நீத்த முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவுகூர்ந்து கார்த்திகை மாதத்தில் அஞ்சலி செலுத்தப்படும். இதற்கான உரிமையை தமிழ் மக்களுக்கு பாராளுமன்றம் வழங்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. பாராளுமன்றில் இன்று கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி…

யாழில் இருந்து ஒரே நாளில் இவ்வளவு போதை பொருளா? அதிரடியாக…

ஹயஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 70 கிலோ கேரளா கஞ்சா வவுனியா பொலிஸாரினால் நேற்று (15) இரவு மீட்கப்பட்டுள்ளதுடன் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழில் இருந்து கொழும்பு நோக்கி கொண்டு செல்லப்பட்ட 70 கிலோ கேரளா கஞ்சாவை வவுனியா பொலிஸார் ஹயஸ் ரக சொகுசு வாகனம் ஒன்றில் இருந்து…

தமிழர்களுக்கு ஒரு சட்டம் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமா? பாரபட்சம் பார்க்கிறதா…

மட்டக்களப்பில் பிரதேச செயலாளர்களையும் கிராம சேவையாளர்களையும் இடமாற்றம் செய்வார்களே தவிர பிக்குவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் யாரும் எடுக்கமாட்டார்கள் என பட்டிப்பளை பிரதேச மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். பட்டிப்பளை பிரதேசத்தில் பட்டிப்பளை பிரதேச சிவில் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பிக்குவுக்கு…

ஈழத்தமிழர்களுக்கு அமெரிக்கா அளிக்கும் பரிசு! அகதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

இலங்கையில் இருந்து அகதியாக புலம்பெயர்ந்து பப்புவா நியுகினி மற்றும் நவுறு போன்ற தீவுகளில் உள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நியாயமான அகதிகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் என அந்நாடு அறிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி கருத்து வெளியிடுகையில், அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இது…

சகுனிகள் வளர்க்கும் பூதம் – அம்பலமாகும் உண்மைகளும் அடக்கப்பட வேண்டிய…

குழப்பங்களும், சதிகளும், சகுனிகளும் நிறைந்த ஓர் அரசியல் பாதையில் பயணம் செய்கின்றது தற்போதைய இலங்கை அரசியல் என்பது வெளிப்படை. அடுத்தது என்ன என எதிர்ப்பார்க்க முடியாத அரசியல் நிலவரமே தற்போது காணப்படுகின்றது. ஆனாலும் இந்த நிலவரம் கலவரமாக மாற்றப்படக் கூடாது என்பதும் மிக முக்கியம். இவை அனைத்தும் பிக்குகள்…

ஆவா குழுவுடன் தொடர்புடைய இராணுவத்தினர் கைது! மூடி மறைக்க முயற்சி

ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் மேலுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு விநாயகபுரம் பிரதேசத்தில் வசிக்கும் மேலும் ஒரு சந்தேக நபர் நேற்று முன்தினம் இரவு பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு, விநாயகபுரத்தை சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக…

தமிழ்த் தேசியக் கட்டமைப்பிற்கான பல்பரிமாண வளர்ச்சியின் அவசியம்!

தோல்விகளை வழியனுப்பி வெற்றிகளுக்கு வழிதிறக்க வேண்டிய காலமிது. கற்பனைகளுக்கு சமாதி கட்டி நடைமுறைக்கு மகுடம் சூட்டவேண்டிய காலமிது. “எண்ணங்களும் உணர்ச்சிகளும் யார்த்தத்தில் சிக்கலானவை” வரலாறு எம்மை எங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறதோ அங்கிருந்துதான் அடுத்த கட்டப் பயணத்தை தொடரலாமே தவிர மனவேகத்தால் ஆயிரம் மைலுக்கு அப்பால் தாவிப்பயணிக்க முடியாது. “என்ன…

பௌத்த பிக்குக்கு எதிராக களமிறங்கிய அமைச்சர் மனோகணேசன்!

மட்டக்களப்பில் நேற்று முன்தினம் பௌத்த பிக்கு நடந்து கொண்ட விதம் தொடர்பாகவும் முஸ்லீம்களுக்கு எதிராக கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் சகோதர இனங்களுக்கு எதிராக குரோதமான பேச்சுக்களை பேசிய சிங்கள இளைஞரின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் சகல மத நல்லிணக்கம் சம்பந்தமாக செயல்படும் புத்தி ஜீவிகளுக்கு அமைச்சர் மனோ கணேசன்…

யாழில் ஆவா குழுவின் செயற்பாடு! நல்லாட்சி அரசாங்கத்திற்குள் முரண்பாடு

யாழில் செயற்படுவதாக பிரச்சாரம் செய்யப்படும் ஆவா குழு தொடர்பில் அரசாங்கத்திற்கள் முரண்பாடான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த குழு தொடர்பாக ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கருத்தினை வெளியிட்டு வருகின்றமை தற்போது குழப்பமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா குழு தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி கொண்டுள்ள நிலைப்பாட்டுக்கு…

ஆவா குழு சார்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஆவா குழு உறுப்பினர்கள் என்று குற்றம் சுமத்தி பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் 11 இளைஞர்களை சட்டவிரோதமாக கைது செய்துள்ளதாக கூறி அவர்களின் உறவினர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். ஆவா குழு என்பது கொள்ளை குழு என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், தமது உறவினர்கள்…