பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
லண்டன் ஒலிம்பிக் மைதானத்தில் இம் முறை மாவீரர் தினம்: வரலாற்று…
லண்டன் ஸ்ரட் பேட்டில் ஒலிம்பிக் மைதானத்தில் (எக்ஸெல் மண்டபத்திற்கு அருகாமையில்) நவம்பர் 27 மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளுக்காக நிறுவப்பட்ட இம் மைதானத்தில் மாபெரும் தூண்கள் , மாவீரர் வளைவு , கல்லறைகள் மற்றும் மாவீரர்களை நினைவு படுத்தும் தூபிகள் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த முறை…
தமிழீழ அரசவை பிரதிநிதியாக தமிழகத்தைச் சேர்ந்தவர் நியமனம்
நாடு கடந்த தமிழீழ அரசின் அரசவை பிரதிநிதியாக தமிழகம், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த த.தமிழினியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த போருக்குப் பிறகு, புலம்பெயர்ந்த தமிழர்கள், நாடு கடந்த தமிழீழ அரசை நிறுவினர். இந்த அரசின் பிரதமராக உருத்ரகுமாரன் செயல்பட்டு வருகிறார். இந்த அரசுக்கான அரசவைப்…
புலித்தமிழா… நீ யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டு போ எம்மிடம்…
எந்தவொரு வகையிலும் நான் பெரியவன் நீ சிறியவன் என்ற ஒரு பாகுபாடு இருக்கும் வரையில் வீடாக இருந்தாலும் சரி அது நாடாக இருந்தாலும் சரி சீரழிந்தே போகும் என்பது மட்டும் திண்ணம். நல்லிணக்க நாடு என்ற வகையில் சர்வதேச ரீதியில் இலங்கை நற்பெயரை பெற்றுக் கொள்ள மட்டும் முயன்றால்…
பட்ட பகலில் 20 வயது பெண்ணை கடத்திய வாலிபர்- தகப்பன்…
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில், பட்டப் பகலில் மோட்டார் சைக்கிளில் வந்து ஒருவர் பெண்ணை கடத்திச் சென்றுள்ளார். 20 வயதான அப்பெண்ணின் தந்தையார் பெரும் பதற்றத்தோடு, பொலிஸ் நிலையம் சென்று முறையிட்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர் தன்னை ஒரு இளைஞர் சந்தித்ததாகவும். உங்கள் மகளின் காதலன் நான் என்று தன்னை அறிமுகப்படுத்தியதாகவும்…
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்! வியப்பில் உலக நாடுகள்
அடுத்து வரும் காலங்களில் எரிபொருளுக்கு ஏற்படப் போகும் பற்றாக்குறை குறித்து உலக நாடுகள் கவலை கொண்டுள்ளன. அதனை நிவர்த்தி செய்யும் வகையில் மாற்றீடாக ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு வலுச்சேர்கும் வகையில் இலங்கை விஞ்ஞானிகளாலும் புதிய எரிபொருள் ஒன்று தயாரிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…
விக்னேஸ்வரன் கேட்கும் கேள்வி சரியே! தமிழர்களை சத்தமில்லாமல் அழிக்கும் அரசு
வடக்கில் நடக்கும்இன்றைய நிலைகளுக்கு முற்று முழுதாக இலங்கை அரசாங்கங்கள் தான் காரணம் என்பதை சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் காட்ட வேண்டிய கட்டாய சூழல்கள் ஏற்பட்டிருப்பதை இன்றைய காலகட்டத்தில்தமிழ் மக்களும், தமிழர் அரசியல் தரப்பும் உணர்ந்து கொள்ள வேண்டும். வடக்கில் 1 இலட்சத்து 50 ஆயிரம் இராணுவ வீரர்கள் கடமையில்…
இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரகசிய முகாம்..! வெளியானது காணொளி
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக இலங்கையிலிருந்து அதிகளவான பெண்கள் செல்கின்ற நிலையில் அங்கு பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில் அண்மைய நாட்களாக சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கைப் பெண்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து பேசப்படுகின்றன. குறிப்பாக சவூதி அரேபியாவில் இலங்கையர்கள் தடுத்து…
மீண்டும் யாழில் பதற்றம்..! தொடரும் வாள் வெட்டு – இருவர்…
யாழ். சங்கரத்தை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வாள் வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, துவிச்சக்கர…
மதுவையும் மாதுவையும் விரும்பாத தலைவன் வாழ்ந்த மண்ணில் இன்று போதைப்பொருள்…!
யாழ்ப்பாணம் கண்ணீரோடு எழுந்து நின்று கதறுகிறாள். அந்நியர்களால் அழிக்கப்பட்டதற்கு நிகராக தன்னுடைய புதல்வர்களே தன்னை அழித்தார்கள், அழிக்கின்றார்கள் என்பதை நினைத்து கலங்கும் அவள், நீண்ட ஆயுதப் போராட்டத்தில் அந்நியர்களால் தமிழர்கள் அடக்கப்பட்டாலும், தமிழர்களின் இரத்தத்தை தாங்கிப் பிடித்தவள் யாழ் அன்னை. ஆனால் இன்று அவள் கதி கலங்கி வயிற்றில்…
ஆவா குழுவின் முக்கியஸ்தர் சிக்கினார்!
யாழில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொக்குவில் பகுதியைச் சேர்ந்த ஒருவரை பயங்கரவாத குற்றத்தடுப்புப் பொலிஸார் காங்கேசன்துறையில் வைத்து இன்று பிற்பகல் வேளையில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் முக்கியஸ்தரை கொழும்பிற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை…
கூட்டு ரோந்துக்கு முதல் தடவையாக இணங்கிய இந்தியா
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் இரண்டு நாட்டு கடற்படையினரும் கூட்டு கண்காணிப்பை மேற்கொள்ளும் இலங்கையின் யோசனையை பரிசீலிக்க இந்தியா முதல் தடவையாக இணங்கியுள்ளது. இது இலங்கையின் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதை தடுக்க உதவும் என்று இந்திய செய்தித்தாள்…
தமிழர்களின் கோபமும் நியாயமானது…! கூட்டமைப்பை ஒரே கட்சியாக மாற்றவும் முடியாது…
தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருப்பது நியாயமான ஒன்று என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஏனெனில் இதுவரையிலும் ஒன்றுமே நடைபெறவில்லை. நடப்பதும் மந்தகதியிலேயே நடைபெறுகின்றது. எனவே 20 வருடம் வராத தீர்வு நாளை வந்துவிடுமா என மக்கள் கேட்பது நியாயமானது என அவர்…
அச்சுறுத்தும் ஆவா குழு – விடுதலைப் புலிகளுக்கு தொடர்பில்லை..!
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தின் பல பகுதிகளிலும் சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள ஆவா குழு விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து தோற்றம் பெற்ற ஒன்றல்ல என அரசாங்கம் அறிவித்துள்ளது. மாறாக வடக்கிலுள்ள அப்பாவிப் பொது மக்களை அச்சுறுத்தி கப்பம் பெற்று பிழைப்பு நடாத்தும் ஒரு குழுவே ஆவா குழு என…
மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரம்! கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு…
புதிதாக உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் அமைப்பு வரைபின் ஊடாக மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பின் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் தொடர்பில் முன்னைய யாப்பின் 13வது திருத்தச்சட்டத்தில் காணப்பட்ட அனைத்து உரிமைகளும் அப்படியே உள்வாங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாகாண சபைகள் பொலிஸ் மற்றும்…
இந்தியாவின் மூன்று கோரிக்கைகள் – நிராகரித்தது சிறிலங்கா
மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இந்தியத் தரப்பில் முன்வைக்கப்பட்ட மூன்று கோரிக்கைகளை சிறிலங்கா அமைச்சர்கள் நிராகரித்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தலைமையிலான குழுவுக்கும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவுக்கும் இடையில் மீனவர்கள் விவகாரம் தொடர்பாக நேற்று புதுடெல்லியில் பேச்சுக்கள்…
ஆவா குழுவும் இராணுவமும்..
வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரைக் குறைக்க வேண்டும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் தடையாக உள்ள இராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. ஆயினும், இராணுவத்தைக் குறைப்பதற்கும், இராணுவத்தின் பிடியில் உள்ள பொதுமக்களின் காணிகளைக் கைவிடுவதற்கும் முன்னைய அரசாங்கம் விரும்பியிருக்கவில்லை. வடக்கில்…
இலங்கையில் சர்வதேச விசாரணைகள் அவசியம் இல்லை! ஜனாதிபதி மைத்திரி
இலங்கையின் போர் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் அவசியம் இல்லை என்பதை சர்வதேச சமூகம் இன்று உணர்ந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மஹரகமையில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நீதிபதிகள் இலங்கையின் விசாரணைகளுக்கு அவசியம் இல்லை என்பதையும் சர்வதேசம் நம்புவதாக ஜனாதிபதி…
தமிழீழத்தை உருவாக்குவதற்கு தடையாக இருப்பது எது..? நீதிபதி எஸ்.சிவசுப்பிரமணியம்
இலங்கையில் தமிழீழ அரசு ஒன்றை அமைப்பது தொடர்பிலான பிரேரணை ஒன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளது. மதுரையிலுள்ள ஓய்வு நிலை நீதிபதி எஸ்.சிவசுப்பிரமணியம் இந்த பிரேரணையை முன்வைத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பிரேரணைக்கு அமெரிக்காவின் முன்னாள் சட்ட மா அதிபர்…
புலிகளின் செயற்பாடு பயங்கரவாதம் என்றால் காணி பிடிப்பது அரச பயங்கரவாதம்…
அமைச்சர் ராஜித சேனாரத்ன பற்றியும், முதல்வர் விக்னேஸ்வரன் பற்றியும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சொல்வது பிழை. ரெஜினோல்ட் இவை பற்றிய விபரங்களை அறியாமல் குழந்தைத்தனமாக பேசுகிறார் என நினைக்கின்றேன் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ…
இலங்கையில் சித்திரவதைகள் தொடர்கிறதா? விளக்கம் அளிக்க ஜெனிவா செல்லும் குழு
இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள சித்திரவதைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பில் பதிலளிப்பதற்காக சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய தலைமையிலான குழு, ஜெனிவாவுக்கு செல்லவுள்ளது. இந்தக்குழு, ஜெனிவாவில் நடைபெறவுள்ள சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் 59வது நிகழ்வில் பங்கேற்கவுள்ளது. இந்தக்குழுவில் ஐக்கிய நாடுகளின் நியூயோர்க்கிற்கான வதிவிடப்பிரதிநிதி ரொஹான் பெரேரரா, ஜெனீவாவுக்கான பிரதிநிதி ரவிநாத்…
பொறுமை போதும் பொங்கி எழு!
அடுத்த வருசத்துக்குள் தீர்வாமே? என்ன கதை இது? 1996 ஆம் ஆண்டு சந்திரிக்கா அம்மையார் முன் வைத்த தீர்வைக் கிழித்தெறிந்த ரணில் விக்கிரமசிங்க, 2016 ஆம் ஆண்டு மைத்திரி அரசுடன் இணைந்து சாத்தியமான தீர்வை முன்வைப்பார் என நம்பிக்கொண்டிருப்பது இலவு காத்த கிளியைப் போன்றது. கடந்த கால வரலாற்றை–கொள்கைகளைப்…
யுத்தத்தால் சேதமடைந்த குழந்தைவேல் சுவாமிகள் சமாதி சிவாலயத்திற்குச் செந்தமிழில் குடமுழுக்கு
வரலாற்றுப் பெருமை மிகு கீரிமலை மண்ணில் ஈழத்துச் சித்தர் பரம்பரை முன்னோடிகளில் ஒருவரான குழந்தைவேல் சுவாமிகள் சமாதி சிவாலயம் மூன்று தசாப்தங்களுக்குப் பின்னர் மீள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு இன்று செந்தமிழ் ஓத திருக்குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது. ஈழத்துச் சித்தர்களின் முக்கியமானவராகத் திகழ்ந்த கடையிற் சுவாமிகளின் நேரடிச் சீடரான குழந்தை…
தொடரும் முன்னாள் போராளிகளின் மரணம்
வவுனியா பனிக்கநீராவி புளியங்குளம் பகுதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் நேற்றைய தினம்(02) திடீரென மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது குறித்த பகுதியை சேர்ந்த அமலதாஸ் (வயது46) எனும் நபரே இவ்வாறு மரணித்தவர் என்று கூறப்படுகின்றது நேற்றைய தினம் உறவினர்களுடன் வெளியில் சென்று விட்டு மதியம் மூன்று மணியளவில் வீட்டிற்கு வந்து…
