பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
மூன்று நாள் மட்டுமே அவகாசம் !! அபாயகரமான எச்சரிக்கை –…
தமது ஓய்வூதியம் முறையாக வழங்கப்பட வேண்டும் எனக்கூறி கொழும்பில் யுத்தத்தில் அங்கவீனமடைந்த இராணுவத்தினர் மூன்றாவது நாளாக இன்றும் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கூட்டு எதிர்க்கட்சிகள் தரப்பிலும் தமது பூரண ஆதரவை வழங்குவதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் ஜனாதிபதி செயலகத்தினை முற்றுகையிட்டும் இராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்றைய…
வடக்கில் வாள்வெட்டு கலாச்சாரத்தை வழி நடத்தும் இராணுவத்தினர்! அடித்துக் கூறும்…
யாழ்ப்பாணத்தில் மறைமுகமாக செயற்பட்டு வரும் ”ஆவா” உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் யாழ்ப்பாணத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அச்சமான சூழலில் உணர்ச்சிகளுக்கு இடம்கொடுக்காது பொறுமையுடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் தமிழ்…
‘எழுந்த பின்’ எழுக தமிழ்ப் பேரணி மீதான மறுபார்வை!
கடந்த வருடப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் வெளியில் தமிழருக்கு முன்னால் தெளிவான, பிரத்தியேகத் தெரிவுகள் இரண்டு இருந்தன. ஒரு புறம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மறு புறத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் அரசியல் எதிர்காலம் தொடர்பில் ஒன்றுக்கொன்று…
மலேசியாவில் சிங்களவர்களை துரத்தி துரத்தி வெட்டிய தமிழர்கள் – நாங்க…
மலேசியாவில் வேலை செய்யும் சில ஈழத் தமிழர்கள், தீபவளிக்கு என்று ஒரு பார்டி செய்துள்ளார்கள். இதில் சில சிங்களவர்களும் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. சாராயம் ஆறாய் பாய்ந்த நிலையில் இவர்கள் போதையில் படு சகஜமாக இருந்துள்ளார்கள். ஆனால் அங்கே இருந்த தமிழ் இளைஞர் ஒருவரி மிகவும் விலை உயர்ந்த மோபைல்…
தமிழ் மக்களுக்கு வெற்றி தர கூடிய தலைவர்கள் யார்? அறிஞர்கள்…
அவர்களின் வார்த்தையில் அவர்கள் கூறிவந்த அந்தப் “பயங்கரவாதம்” முடிவடைந்துவிட்டது. ஆனால் அப்பாவித் தமிழ் மக்கள் மீதான அவர்களின் துப்பாக்கி வேட்டுக்கள் இன்னும் முடிவடையவில்லை. தமிழ் மக்களின் பண்பாட்டைப் புரிந்து கொள்ளாமல் அவர்களின் அபிலாசைகளைப் புரிந்துகொள்ள முடியாது. அவர்களை அவர்களின் பலமான பண்பாடு ஒரு போதும் மண்டியிட அனுமதிக்காது. ஒன்றின்…
நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் இராணுவம் வெளியேற வேண்டும்! வடக்கு…
நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் வட பகுதியில் அளவுக்கு அதிகமாக குவிக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவம் வெளியேற்றப்பட வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் கொழும்பில் வட மாகாண முதலமைச்சர்…
சம்பந்தன், விக்கி, மாவை சிறந்த தலைவர்கள்….!
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா போன்றோர் சிறந்த அரசியல் தலைமைகளாக இருக்கின்றனர். எனினும், ஒரு சில அரசியல்வாதிகள் வாக்குகளுக்காக மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர் என யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார். அவர் மேலும்…
இலங்கையின் வரலாறு இந்தியாவில் இருந்து வந்தவர்களால் தொடங்கவில்லை
இந்தியாவில் இருந்து வந்து குடியேறிவர்களால் இலங்கையின் வரலாறு ஆரம்பமாகவில்லை என பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார். வட இந்தியாவில் இருந்து வந்தவர்கள் இலங்கையில் குடியேற்றங்களை ஏற்படுத்தியதில் இருந்தே இலங்கையில் வரலாறு ஆரம்பமாகின்றது என்ற நிலைப்பாடு தவறானது எனவும் அவர் கூறியுள்ளார். வட இந்தியாவில் இருந்து வந்தவர்களால் இலங்கையில் குடியேற்றங்கள்…
விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்! அதிரடி முடிவெடுத்த ஐரோப்பிய யூனியன்
விடுதலைப்புலிகள் மற்றும் ஹமாஸ் அமைப்பு ஆகிய இரண்டு அமைப்புகளின் மீதான தடை விவகாரத்தில் ஐரோப்பிய யூனியன் அதிரடி முடிவெடுத்துள்ளது. இரண்டு அமைப்புகளையும் தடை பட்டியலில் இருந்து நீக்க முதன் முறையாக ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிக்கை விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ஐரோப்பிய…
ஆவா குழுவினை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் அனுமதி கோரும் இராணுவம்
ஆவா குழுவினை கட்டுப்படுத்துவதற்கு அனுமதியளிக்குமாறு அரசாங்கத்திடம், இராணுவம் கோரியுள்ளது. ஆவா குழுவினால் வடக்கில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலையை மாற்றியமைக்க அனுமதி வழங்குமாறு உத்தியோகப் பற்றற்ற ரீதியில் கோரப்பட்டுள்ளது. நாட்டின் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்படாத நிலையில் இராணுவம் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் தலையீடு செய்ய முடியாது. எனவே, ஆவா குழுவினை…
வடக்கில் கார்த்திகை 27இனை குறிவைத்துள்ள விஷக்கிருமிகள்..!!
தற்போது புதிதாக உருவெடுத்துள்ளது பிரபாகரனின் படை எனும் பதற்றம் என்பது அனைவரும் அறிந்ததே இத்தனை காலமும் இல்லாத புதிய படை ஒன்று எங்கிருந்து வந்தது? அதன் பின்னணியில் உள்ள உண்மைத் தன்மை என்ன? என்ற வகையில் சிந்திக்கப்பட வேண்டியது அவசியம். யாழில் அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்களுக்கு இன்றுவரை விடை…
வடமாகாண பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுக்கும் பிரபாகரன் படை! சிங்கள ஊடகம்…
வட மாகாணத்தில் சேவை செய்யும் அனைத்து தமிழ் பொலிஸ் அதிகாரிகளையும் இலக்கு வைத்து அச்சுறுத்தல் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கே இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. “பிரபாகரன்…
புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் போருக்குப் பின்னர் முறையாக ஒருங்கிணைக்கப்படவில்லை
எமது விடுதலைப் போராட்டத்தைப் புலம்பெயர்ந்து சென்ற எமது தமிழ் உறவுகளே பொருளாதார ரீதியாகத் தாங்கி நின்றார்கள். அவர்கள் இப்போதும் இங்குள்ளவர்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். போராட்ட காலத்தில் அவர்களது உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. ஆனால், போருக்குப் பின்னர் புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் முறையாக ஒருங்கிணைக்கப்படவில்லையென்று வடக்கு விவசாய அமைச்சர்…
தமிழருக்கு உலைவைத்த கதை சொல்லும் ஒரு உலைப்பானை!
முல்லைத்தீவில் மாவட்டத்தில் மீள்குடியேறிய குடும்பங்களில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படும் குடும்பங்களுக்கு மாவட்ட செயலகத்தின் தெரிவின்படி நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பயனாளிகள் தமது வீடுகளை கட்டுவதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். இந்தநிலையில் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் பயனாளி ஒருவர் நிரந்தர வீடு ஒன்றை காட்டுவதற்காக அத்திவாரம் வெட்டும்…
இலங்கை உட்பட 4 நாடுகளில் வேற்று கிரகவாசிகள் தொடர்பில் ஆய்வு
பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் பிரபஞ்சத்தில் உலாவும் நுண்ணுயிரியல் துகள்கள் தொடர்பில் ஆய்வு நடவடிக்கைகளில் ஆசிய நாடுகள் ஈடுபட்டுள்ளன. இலங்கை, இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. மேற்கத்திய சித்தாந்தமாக கருதப்படும் ஆசிய கண்டுபிடிப்புகளுக்கு தலை வணங்கும் நிலை மேற்கத்திய விஞ்ஞானிகள் விரைவில்…
வடக்கில் தீவிரம் பெறும் இராணுவமயமாக்கல்! பலிக்கடாவாகும் மாணவர்கள்! பேராசிரியர்கள் குழு…
வடக்கில் இராணுவ மயமாக்கல் தீவிரம் பெற்றுள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர் குழுவொன்று சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கில் இராணுவ அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கான சமிக்ஞையாகவே யாழ் பல்கலைக்கழக மாணவர்களை நடுவீதியில் வைத்து கொலை செய்ததன் ஊடாக காணமுடிகின்றதென பேராசிரியர் குழு குறிப்பிட்டுள்ளது. விஜயராஜா சுலக்ஷன் மற்றும் நடராஜா கஜன் ஆகிய இரண்டு மாணவர்களும் பொலிஸாரின்…
விடுதலைப் புலிகளின் போர்த் தளபாடங்களை காட்சிப்படுத்த புதிய திட்டம்!
முல்லைத்தீவு மந்துவில் இராணுவக் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் போர்த்தளபாடங்கள் அனைத்தும் கடந்த மாதம் 24ஆம் திகதி இராணுவத்தினரின் அதிவேக செயற்பாட்டின் மூலம் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன. குறித்த காட்சியகத்தில் புலிகளினால் தயாரிக்கப்பட்ட போர்ப் படகுகள் மற்றும் கனரக ஆயுதங்களே அதிகம் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பார்ப்பதற்கு தெற்கில் இருந்து அதிகளவிலான…
பிரபாகரன் காலத்தில் வடக்கில் பாதாள குழுக்கள் இல்லை…!
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காலத்தில் வடக்கில் சமூகவிரோத குழுக்களுக்கு இடமளிக்கவில்லை என சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டு கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மைய நாட்களில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தின் பல இடங்களில் சமூகவிரோத குழுக்களின் செயற்பாடுகள் தலைதூக்கியுள்ள நிலையில் இவ்வாறு…
இராணுவ அதிகாரி ஒருவரே ஆவா குழுவை இரகசியமாக உருவாக்கினார்!
ஆவா குழு எனப்படும், உந்துருளிகளில் சென்று குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவை, முன்னைய ஆட்சிக்காலத்தில் வடக்கில் உயர் பதவியில் இருந்த இராணுவ அதிகாரி ஒருவரே, இரகசியமாக உருவாக்கினார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரை ஆதாரம் காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. போர்…
தமிழரசுக் கட்சியின் தளராத நம்பிக்கை!
2009ம் ஆண்டு முள்ளியவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தமிழர் தரப்பின் ஜனநாயக அரசியல் அமைப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பே இருந்து வருகின்றது. 30 வருட அகிம்சை, 30 வருட ஆயுதப் போராட்டம் என போராடிய இந்த நாட்டின் ஒரு தேசிய இனமான தமிழ் மக்கள் போர் முடிந்த பின் கூட…
வழமைக்கு திரும்பிய யாழ்ப்பாணம்..! பதற்றம் தனிப்பு
சமூக விரோத செயற்பாடுகளினால் வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட கிளிநொச்சி மற்றும் ஏனைய பகுதிகளில் அண்மைய நாட்களில் ஒருவித பதற்ற நிலை நிலவி வந்தது. இந்நிலையில், தற்போது குறித்த பகுதிகள் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் மக்கள் சுமூகமான இருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்…
விடுதலைப் புலிகளின் காலத்தில் ஆவா குழுவா? பின்னணியில் செயற்பட்ட இராணுவத்தினர்
யாழ்ப்பாணத்தில் ஆவா என்ற பெயரில் மோட்டார் சைக்கிளில் பயணித்து குற்ற சம்பவங்களை மேற்கொள்ளும் குழு, கடந்த அரசாங்க காலப்பகுதியில் செயற்பட்ட இராணுவ பிரதானியின் செயற்பாட்டில் இரகசியமாக கட்டியெழுப்பப்படுகின்ற ஒன்று என தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பல்கலைக்கழக மாணவர்கள்…
வடக்கில் அரங்கேறும் வன்முறைகள் – பின்னணியில் விடுதலைப் புலிகளா..?
வடக்கு மற்றும் கிழக்கில் அண்மைய காலங்களில் வன்முறை சம்பவங்கள், வாள் வெட்டு சம்பவங்கள் என சமூக விரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக வடக்கில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், இவ்வாறான சம்பவங்களுக்கு பின்னணியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இருக்கலாம்…
