தமிழர்களை அழிக்க வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி கோரும் பிக்குகள்…

இப்போதைய அரசியல் சூழலுக்கு அமைய தேரர்களும் தம் பங்கிற்கு புதிய ஆட்சி ஒன்றினை அமைக்க திட்டமிட்டு வருவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்து வருகின்றனர். அதே போன்று எந்த வகையிலும் இந்த புதிய அரசியல் யாப்பினை உருவாக்க சிங்கள தரப்பு மக்கள் இடம் கொடுக்கக் கூடாது என தேரர்கள் மூலமாக…

எழுந்து வா என் தெய்வமே… அம்மா.. அம்மா.. என்று கூப்பிடு,…

ஒரு தரப்பு எதிர்ப்பை தெரிவிக்க அதனையும் தாண்டி உலகமெங்கும் ஈழத்தமிழர்கள் இன்று மாவீரர் தினத்தினை துயருடன் அனுஷ்டித்து வருகின்றனர். அதேநேரம் இலங்கை முழுவதும் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவுகூரல் நடைப்பெற்று வருகின்ற நிலையில் முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்திலும் தாயொருவர் அஞ்சலி செலுத்தியுள்ளார். https://youtu.be/Ad1o1lePZoI எழுந்து வா என்…

பிரபாகரன் தொடர்பில் அறியப்படாத பல இரகசியங்கள்!!

அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காவிற்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா,வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன்…

புலிகளிடம் ஈழம் இருந்தபோது…..

ஆப்கன் பெண் புகழ் புகைப்படக் கலைஞர் ஸ்டீவ் மெக்கர்ரி, ஈழம் குறித்து வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரல் ஆகியுள்ளது. விடுதலைப் புலிகளின் ஆளுகையில் ஈழம் இருந்தபோது எப்படி இருந்தது என்பதை விளக்கும் ஒரு அருமையான புகைப்படத்தை அமெரிக்க புகைப்படக் கலைஞர் ஸ்டீவன் மெக்கர்ரி வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு சிங்களவர்கள்…

இராணுவ ஆட்சி சாத்தியமா?

கூட்டு எதிரணியின் தலைவரான தினேஸ குணவர்தன நாடாளுமன்றத்தில் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றும் வாய்ப்பு இருப்பதாக விடுத்த எச்சரிக்கையை அடுத்து இராணுவ ஆட்சிக்கான வாய்ப்புகள் இருக்கிறதா இல்லையா என்பதே அரசியலில் பெரும் விவாதக்குரிய விடயமாக மாறியிருக்கிறது. தெரிந்தோ தெரியாமலா தினேஸ் குணவர்தன இந்த ஆபத்தான விடயத்துக்குள் காலடியை எடுத்து வைத்து…

நவம்பர் 26 – பிரபாகரன் பிறந்தநாளில் மறைந்த பிடல் காஸ்ட்ரோ!

தமிழீழ மக்களின் புரட்சித் தலைவராக விளங்கிய விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய பிறந்த தினம் நேற்று. இதே நாளில் கியூபப் புரட்சியின் நாயகன் காஸ்ட்ரோ மறைந்துள்ளார். தமிழீழத்திற்காக இளைஞர் படையை உருவாக்கி தமிழீழ மக்களின் பெரும் ஒத்துழைப்புடன் மாபெரும் போரை நடத்தியவர் பிரபாகரன். அவரது தமிழீழ…

விடுதலைப் புலிகளும் இலங்கை பிரஜைகளே..! மாவீரர் தினம் கொண்டாடுவதில் என்ன…

விடுதலைப்புலிகளும் இலங்கையின் பிரஜைகளே. எனவே, அவர்கள் உயிர்நீத்த தினத்தை மாவீரர் தினமாக அனுஷ்டிப்பதில் எந்தத் தவறும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணசபை உறுப்பினரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி பொதுச்செயலாளருமான சண்.குகவரதன் இதனை தெரிவித்துள்ளார். இராணுவத்தினருக்கும் ஜே.வி.பியினருக்கும் உள்ள உரிமை அந்தப் போராளிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும்…

பிரபாகரனை புகழ்ந்த இலங்கை ராணுவ உயர் அதிகாரி!

"நான் மேயர் ஆல்ஃப்ரட் துரையப்பாவை சுட்டுக் கொன்றுவிட்டேன். இனி மக்களுக்கான சுதந்திரப் பாதையில்தான் என் கால்கள் பயணிக்கும். உங்களுக்கும் இந்தக் குடும்பத்துக்கும் நான் ஒரு ஒருபோதும் பயன்படமாட்டேன். எனது பாதை வேறு; லட்சியமும் வேறு'' என அந்த 21 வயது இளைஞன் தன் பெற்றோரிடம் உறுதிபடக் கூறிவிட்டு வீட்டை…

கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்னால் ஒன்று திரண்ட மக்கள் மாவீரர் துயிலும் இல்லத்தை சிரமதானம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வழி காட்டலுக்கு அமைய இன்று(25) காலை குறித்த சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தமிழ் இனத்தின் விடிவுக்காக போராடி…

மீண்டும் போர் ஏற்படும் சாத்தியக்கூறு – தமிழர்களுக்கு பாராளுமன்றத்தில் எச்சரிக்கை

இலங்கை அமைதியான நாடு இங்கு மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படும் வாய்ப்பு காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயாணி விஜேவிக்கிரம கூறினார். இன்று பாராளுமன்றத்தில் காணி அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், விடுதலைப்புலிகள் நாட்டில் யுத்தம் செய்தது தமக்கான…

பிரபாகரனின் பிறந்த தினத்தினை முன்னிட்டு யாழில் சுவரொட்டிகள்!

தமிழீழ மாவீரர் நாள் மற்றும் பிரபாகரனின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையிலான துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த துண்டுபிரசுரங்கள் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளேயே ஒட்டப்பட்டுள்ளன. மேலும், யாழ்.பல்கலைக்கழக சமூகம் என்ற அடையாளபடுத்தலுடன் இந்த துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், அநேகமான துண்டு பிரசுரங்களை பல்கலைகழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களால்…

ஜனாதிபதிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் அவசர சந்திப்பு –…

எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைபின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், தற்போது வடக்கு மற்றும்…

இலங்கை அகதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது! அமெரிக்கா திட்டவட்டம்!

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த அகதிகளை அமெரிக்கா ஏற்றுக் கொள்ள உள்ளமைக்கு அமெரிக்க செனட் சபையின் நீதித்துறைத் தலைவர் சக் க்ரேஸ்லி எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். எனினும் இந்த விடயம் தொடர்பாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி மற்றும் உள்துறை செயலாளர் ஜே ஜோன்சன் ஆகியோருக்கு சக்…

தமிழீழ அன்னையின் புனித நாளான மாவீரர் நாள்

தமிழீழ மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்ட வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஒரு சகாப்தத்தை ஏற்படுத்தியது விடுதலைப் புலிகள் இயக்கமாகும். எமது மக்கள் மீது அநீதி இழைக்கப்பட்ட போதும் அதர்மம் இழைக்கப்பட்ட போதும் எமது நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட போதும் அபகரிக்கப்பட்ட போதும் எமது மக்கள் ஆயுதங்களைக் கொண்டு தாக்கப்பட்ட…

கொதித்தெழும் தேரர்கள்! ஆவாவோடு இராணுவப் புரட்சி! அடுத்து எஞ்சியுள்ளது கார்த்திகை…

நாட்டில் இரத்த ஆறு ஓடும், அந்நிய மதங்களை இலங்கையை விட்டு அகற்ற வேண்டும், வடக்கு எமக்கு சொந்தம் அதனை உரிமை கொண்டாட எவரும் முயல வேண்டாம் எனக்கொதித்து பகிரங்க இனவாதத்தினை தூண்டிவந்தனர் பிக்குகள் என்பது அறிந்த விடயமே. அடுத்து இதில் அதிரடி திருப்பு முனையாக, நேற்று ஊடக சந்திப்பு…

சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான திருமண பந்தம் – விளக்குகின்றார் சீ.வி

தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான திருமண பந்தத்தை விட தமிழ் மக்களுக்கு இருக்கின்ற முக்கியமான பிரச்சினைகளை கண்டறியுமாறு தாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பில் நேற்று மும்மொழிகளிலும் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார். தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான திருமண பந்தம் பற்றி…

விடுதலைப்புலிகளுக்கு அஞ்சலி செலுத்தினால் தவறா? விக்னேஸ்வரன் பகீர் கேள்வி

தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்தின் போது உயிர் நீத்த சகோதர சகோதரிகளுக்கு அஞ்சலி செலுத்தினால் தவறில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற வடக்கு தெற்கிக்கான உரையாடலின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். போரின் போது உயிரிழந்தவர்களுக்கு அவர்களது…

தமிழீழ விடுதலைப் புலிகள் மக்களுக்காக போராடவில்லை – மாவீரர் தினமா?…

தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் இருந்து உயிரிழந்தவர்களுக்கு நினைவு தினம் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த கால யுத்தத்தில் நாட்டுக்காக உயிரை…

பிரபாகரன் ஏன் வளர்ந்தார்? ஆயிரம் பொலிஸார் வந்தாலும் அழிக்க முடியாது…

ஒன்றல்ல நூறல்ல ஆயிரம் பொலிஸார் வந்தாலும் எம்மை அடக்க முடியாது, அந்த எண்ணத்தை கைவிட்டு விடுங்கள் என ஞானசார தேரர் தெரிவித்தார். இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், 1980ஆம் ஆண்டுகளில்…

இலங்கையில் இராணுவ புரட்சி…! இந்தியாவின் நிலைப்பாடு என்ன..?

இலங்கையில் இராணுவ புரட்சி ஒன்று ஏற்படுவதை இந்தியா சகித்துக் கொள்ளாது என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை அரசியலில் அண்மைய நாட்களில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இராணுவ புரட்சி ஒன்று ஏற்பட போவதாக கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. கூட்டு எதிரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன வெளியிட்டிருந்த…

உருவாகும் பயங்கரமான புதிய படைகள்..! அடுத்த இலக்கு மட்டக்களப்பா??

மகுடிகளின் வாசிப்பிற்கு பாம்புகள் ஆடுவதைப் போல், சிலர் ஆட்டுவிக்க பலர் ஆடுகின்றார்கள், இங்கு மகுடிகளின் நாதம் இனவாதம் என்பது இருட்டறை மெழுகுவர்த்தியைப் போன்றது. இராணுவப்புரட்சி ஏற்படும் என ஒரு சிலர் எச்சரிக்கை விடுக்க, மறு புறத்தில் முழு நாடும் வேண்டும் என்ற கோரிக்கைகள் பூதாகரமாக வெடித்து வருகின்றது. “நீ…

பிரபாகரன் இல்லாத தீர்வு! புலம்பெயர் தமிழர்களின் மௌனம் நல்லதல்ல

“சுற்றிச் சுற்றி சுப்பற்ற கொல்லேக்கை” என்பது காலம் காலமாக தமிழ் மக்களிடையே இந்த வார்த்தைப் பிரயோகம் பேசப்பட்டுவருகின்றமை இப்பொழுது அடிக்கடி நினைவிற்கு வந்து போகின்றது. இன்று இலங்கை அரசாங்கமும் அதைத் தான் செய்து கொண்டிருக்கின்றது. நாட்டில் தீர்வுத் திட்டத்தை பகிர்ந்து கொள்வதற்கு விடுதலைப் புலிகள் தடையாக இருப்பதாக கூறிவந்த…

வடக்கில் புலிகளுக்கு அஞ்சலி செலுத்த முடியாது!

வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்த இடமில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். போரின் போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்த எவரேனும் ஒன்று கூடினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மாவீரர்…