உன்னதமான தலைவராக வடக்கின் முதலமைச்சர்!

காலத்துக்குக் காலம் தலைவர்கள் தோன்றுவது இந்த உலகின் நியதியாகவுள்ளது. தலைவர்கள் பிறக்கிறார்கள் என்பது முன்னைய கருத்தாக இருந்த போதிலும் சமகாலத்து முகாமைத்துவ சிந்தனை தலைவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் என்பதாகும். தலைவர்கள் பிறக்கிறார்கள் என்பதே எமது நிலைப்பாடு. அதற்காக நீங்கள் சொல்வது தான் சரியா? என்று யாரும் வாதம் புரிந்து விடாதீர்கள்.…

தமிழர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த தயார் நிலையில் சிங்கள இளைஞர்கள்!…

தற்போது உள்ள அரசியல் நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்த இனரீதியான கலவரங்களை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகள் அதிவேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அண்மையில் ஞானசார தேரர் தமிழர்களை விரட்டியடிப்போம் என்ற சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றினை வெளிப்படுத்தி இருந்தார். அதே போல் மீண்டும் ஒரு கருத்து அதுவும் முற்றிலும் தமிழர்களுக்கு எதிரான கருப்பு ஜீலை…

பூநகரி சோழர் கால கோவில் முற்றாக அழியும் நிலை.. காரணம்…

இந்து சமயம் காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்று. ஆதி அந்தம் என்பது அறியமுடியாத ஒரு சமயமாகவே இந்து சமயம் இன்றுவரை நோக்கப்படுகின்றது. அவ்வகையான ஓர் சமயம் கலையிழந்து, நிலையிழந்து போகக்கூடிய சூழல் ஏற்பட்டால் யார் பொறுப்பு? விடை கூற முற்பட்டால் தற்போதைய இந்துக்கள் தலை குனிய…

பிரபாகரனை கொலைசெய்த மஹிந்த மீது தமிழ் மக்கள் கோபத்தில்!

வடக்கு, கிழக்கு தமிழர்களின் மனங்களில் இன்னும் பிரபாகரனே தலைவராக இருக்கின்றார். அந்த தலைவரைக் கொலைசெய்த மஹிந்த மீது அந்த மக்கள் இன்னும் கோபத்தில்தான் உள்ளனர். இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், யார் என்ன…

பயங்கரவாத பட்டியலில் இருந்து புலிகளை நீக்க இலங்கை அனுமதிக்காது!

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை அகற்றக்கூடாது என்பதற்காக இலங்கை அரசாங்கம், சாட்சியங்களை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, அண்மையில் நியூயோர்க்கில் வைத்து இதனை தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கத்தை தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கப்பட்டியலில் ஏன்…

தமிழர்களை தமிழ்நாட்டுக்கு விரட்டியடிப்போம்: ஞானசார தேரர் எச்சரிக்கை

வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் சிங்களவர்களுக்கு எதிரான போக்கை தொடர்ந்தும் கடைபிடித்தால் தமிழர்கள் அனைவரையும் தமிழ் நாட்டிற்கு நாடு கடத்துவதாக பொதுபல சேனா அமைப்பு பொதுச் செயலாளர் ஞானசாரதேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் கொழும்பு கிருலப்பனையில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற…

தீர்க்கமான ஒரு செய்தியைச் சொல்லிய எழுக தமிழ் பேரணி..!

கடந்த 24ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவை ஏற்பாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்டு மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி எமது வரலாற்றின் ஒரு பதிவாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த அஹிம்சைப் போராட்டத்தில் அலைகடலெனத் திரண்டெழுந்த‌ மக்கள் எழுச்சியானது ஒரு தீர்க்கமான செய்தியைச் சொல்லி…

எழுக தமிழ் போராட்டத்திற்கு பெருந்தோட்ட தமிழ் மக்களின் ஆதரவளிக்கப்படும்! செந்தில்…

எழுக தமிழ் போராட்டத்திற்கு பெருந்தோட்ட தமிழ் மக்களின் ஆதரவளிக்கப்படும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஸ்ட உறுப்பினரும் ஊவாமாகாண அமைச்சருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். எழுக தமிழ் போராட்டம் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்… வடக்கு மாகாண முதலமைச்சர்…

இலங்கைத் தமிழர் வாழ்வில் ஒளி பிறப்பது எப்போது?

இலங்கையின் வடக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால், மக்கள் எதிர்பார்த்த நன்மைகளோ வளர்ச்சியோ ஏற்படவில்லை. தீர்மானங்கள் இயற்றப்படுவதும் அறிக்கைகள் வாசிக்கப்படுவதுமாக மாகாண சபை வெறும் பேச்சு மடமாகி விட்டது. இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ‘சிறிசேன -…

எழுக தமிழ் எழுச்சிப் பேரணி தொடர்பான தெற்கின் அதிருப்தி!

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணியானது தென்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அரசாங்க அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எழுக தமிழ் தொடர்பான தமது எச்சரிக்கைகளையும், அதிருப்திகளையும் வெளிப்படுத்தியிருக்கின்றனர். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.…

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை!

ஐரோப்பாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான தடையை நீக்குமாறு கோரி விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சிலர் பரிந்துரை செய்துள்ள நிலையில் தாம் அதற்கு இடம் வழங்கப் போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 'விடுதலைப் புலிகள் மீதான தடையை இலகுவில் அகற்ற முடியாது' என அமைச்சர மங்கள…

விடுதலைப்புலிகளை தண்டிக்கத் தயாராகும் ஐ.நா! தமிழர் தரப்பின் மௌனம் ஆபத்து…

தற்போதைய ஐ.நா கூட்டத்தொடரில் இலங்கை பற்றி கூடிய கவனம் செலுத்தப்படா விடினும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் இன்னும் காலம் நீடிக்குமா? அல்லது மார்ச் மாதம் ஐ.நா உரிமை கூட்டத்தில் இலங்கையின் நிலைப்பாடு எப்படி இருக்கப்போகின்றது போன்ற பல்வேறு வினாக்களுக்கு மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் பிரான்ஸ் மனித உரிமைகள்…

வடக்கை அழிக்கும் சக்திகள் யார்? வெளிவரும் உண்மைகள்

தமிழீழம் இது வெறும் வார்த்தையல்ல. தமிழீழம் என்பது ஒரு இனத்தின் வரலாறு, ஒரு மொழியின் வரலாறு, தமிழ் இன கலாச்சாரத்தின் மொத்த உருவம், வீரத்தின் அடையாளம், வெற்றியின் குறியீடு என்று சொன்னாலும் அது மிகையாகாது. ஏனெனில் மேற்கூறிய அனைத்துக்குமான ஒரு உருவமாக தமிழீழம் காணப்பட்டது. நீண்டகால வரலாற்றை கொண்ட…

பேரணியின் எழுச்சி கண்டு நெகிழாதார் யாருமில்லை

எம் பாசத்துக்குரிய தமிழ் மக்களே! நேற்றைய தினம் நடந்த எழுக தமிழ் எழுச்சிப் பேரணி கண்டு இதயம் நெகிழ்ந்து போயுள்ளது. வரலாறு காணாத எழுச்சியைக் கண்டு உள்ளம் நெகிழாதார் எவரும் இருக்க முடியாது. அந்தளவுக்கு ஒவ்வொரு தமிழ் மகனும் உணர்வு பூர்வமாக பேரணியில் கலந்து கொண்டனர். பேரணியின் எழுச்சியை…

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் கேரளா கஞ்சா

யாழ்ப்பாணத்தில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கேரளா கஞ்சா வர்த்தகம் தொடர்பில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 130 கிலோவுக்கும் அதிகமான கேரளா கஞ்சா போதைப்பொருள் பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து கடந்த 20 ஆம் திகதி மீட்கப்பட்டது. இதன் பெறுமதி 2கோடி ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பிலும் ஐந்து பேர்…

யாழ். முற்றவெளியை சென்றடைந்த எழுக தமிழ் பேரணி: அலையென திரண்டு…

யாழில், ஆரம்பமான எழுக தமிழ் பேரணி தற்போது யாழ், முற்றவெளி மைதானத்தினை சென்றடைந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தமது பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பி பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். அலையாக ஒன்று திரண்டுள்ளமக்கள் “தேச துரோகியே வெளியேறு”, ”“சிங்கள…

2017 இல் ஐரோப்பாவில் முழுமையாக விடுதலை அடையும் விடுதலைப்புலிகள்!! இந்தியா…

விடுதலைப் புலிகள் மீதான தடையினை ஐரோப்பிய ஒன்றியம் நீக்குவதற்கான ஏதுக்கள் அதிகரிக்கின்ற சூழலில் இதனை தக்க வைப்பதற்கு தமிழர் தரப்பு கையால வேண்டிய அவர தேவை என்னவாக இருக்கும். இதற்காக சட்ட ரீதியாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எவை? இருக்கின்ற காலங்களில் அரசு மாறிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் ஜரோப்பிய ஒன்றியத்தின்…

உலக நாடுகள் இலங்கைக்கு காட்டியுள்ள சாதக சமிக்ஞை!

இலங்கை தொடர்பிலான சர்வதேசத்தின் பார்வை பச்சை விளக்கு சமிக்ஞை சாதகமான போக்கில் காணப்படுவதை ஐ. நா. பொதுச் சபை கூட்டத்தின் போது நன்கு அவதானிக்க முடிந்துள்ளதாக அறிய முடிகிறது. 2015க்கு முன்னர் வரை சர்வதேசம் இலங்கை தொடர்பில் கொண்டிருந்த மோசமான எண்ணக்கரு எமது நாட்டை உலக அரங்கிலிருந்து தனிமைப்படுத்தும்…

துயரகரமான விதியை எதிர்நோக்கும் இலங்கையின் இளம் பெண்கள்!

பெண்களால் இலங்கை பல சந்தர்ப்பங்களில் பல்வேறு புகழ்களை பெற்றுள்ளது. குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார் அதிகமுள்ள நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. உலகில் முதல் பெண் பிரதமர், உலகின் முதல் பெண் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆகியோரும் இலங்கையிலேயே உருவாகினர். இவ்வாறு பெண்களால் புகழ்பெற்ற இலங்கையின் இளம்…

எழிலன் உட்பட சரணடைந்த அனைவரின் நிலையும் கவலைக்கிடம்

காணாமல் போனோர் தொடர்பில் பல்வேறுபட்ட வாக்குறுதிகளை இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் சபையிடம் கொடுத்திருந்தது. ஆனாலும் தற்போது வரை அவை நிறைவேற்றப்படாமல் காணப்பட்டு வருவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். ஐ.நா மனித உரிமைச்சபையில் 33வது கூட்டத்தொடரில், இலங்கையினை மையப்படுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால்…

வஞ்சிக்கப்படும் எமது வரலாற்றை உலகறியச் செய்வோம்; ‘எழுக தமிழ்’ பேரணியில்…

தமிழ் மக்கள் தொடர்ந்தும் வஞ்சிக்கப்படும் வரலாற்றை உலகறியச் செய்யும் நோக்கில் ‘எழுக தமிழ்’ பேரணியில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்று வடக்க மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார். எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர்…

விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றதா?

ஹமாஸ் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பு ஆகியவற்றை ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்ற ஆர்வலர் ஒருவர் இன்று தெரிவித்துள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஏனெனில், இந்த அமைப்புகள் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டது என்பதற்கான எந்த சாட்சியங்களும்…

“எழுக தமிழ்” தமிழ் பேரணியை தடுத்தால் ஆபத்து – கூட்டமைப்பு…

எழுக தமிழ்' மக்கள் பேரணியை தடுத்தால் ஆபத்தான நிலைமையை நாடு எதிர்நோக்க வேண்டி ஏற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றில் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்களின் சார்பில் ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள்…