பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
தமிழர் சிறுபான்மை இனம் அல்ல ஐ.நாவில் ஒலித்த குரல்
இலங்கையின் வரலாற்றை கூர்ந்து கவனித்தால் தமிழர் சமூகத்திற்கு என்ன நேர்ந்துள்ளது என்பது புரிய வரும் என பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனர் ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் சபையின் பக்க அறையில் இடம் பெற்று வரும் கூட்ட தொடரில் இலங்கை விடயம் தொடர்பில் விவாதிக்கப்பட்ட போது…
உரிமைகளுக்காக குரல் கொடுக்க ‘எழுக தமிழ்’ பேரணியை வெற்றிபெறச் செய்வோம்:…
உரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு ‘எழுக தமிழ்’ பேரணியை வெற்றி பெறச்செய்வோம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணித் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் மக்கள் பேரவை நடாத்தும் ‘எழுக தமிழ்’ பேரணி தொடர்பாக அவர் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட…
போதைப்பொருள் பாவனையிலும் கலாசார சீர்கேட்டிலும் தலைவன் பிறந்த வடக்கிற்கு முதலிடம்…
இலங்கையின் மணிமகுடமாக விளங்குகின்றது யாழ்ப்பாணம் வரலாற்று சிறப்புக்களையும் பெருமைகளையும் கொண்ட ஒரு குடா. அனைத்து வளங்களும் நிறைந்த ஒரு சொர்க்க பூமி தமிழர்களது தலைநகராக திருகோணமலை இருந்ததாலும் கூட உலகத்தில் வாழும் பன்னிரண்டு கோடிக்கு அதிகமான தமிழர்கள் தமது தலைநகராக யாழ்ப்பாணத்தையே கருதுகின்றனர். உலகம் வியக்கும் தலைவன் பிறந்ததாலேயோ…
விச ஊசி விவகாரம்; மருத்துவப் பரிசோதனைகளில் முன்னாள் போராளிகள் ஆர்வமின்மை!
அரச புனர்வாழ்வில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் விடயம் தொடர்பில் மருத்துவப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், அதில் கலந்து கொள்வதிலிருந்து முன்னாள் போராளிகள் விலகியிருப்பதாக வடக்கு மாகாண சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. பிரதேச சுகாதார வைத்திய அலுவலகத்தின் ஊடாக மருத்துவப் பரிசோதனைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு,…
போர் பற்றிய இரகசியங்களை வெளிப்படுத்துவாரா சரத் பொன்சேகா?
மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எழுதிய ‘நந்திக்கடலுக்கான பாதை’ நூல் பல்வேறு பரபரப்பான தகவல்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ள நிலையில், போர் தொடர்பாக தாமும் ஒரு நூலை எழுதி வெளியிடப் போவதாக கிளம்பியிருக்கிறார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. அவர் இந்த நூலை எழுதுவதற்கான முயற்சிகளை மிகச் சமீபகாலத்தில் தான்…
முன்னாள் போராளிகள் பீதியில் இராணுவ வீரர்கள் சலுகையில்..
நாட்டில் அபிவிருத்தி செயற்பாடுகள் நடைபெற்று கொண்டு வரும் வேளையில் தற்போதைய அரசும் கடந்த கால அரசின் நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. கடந்த ஆட்சி பகிரங்கமான அடக்கு முறை, தமிழ் மக்கள் மீதாக தாக்குதல் போன்ற வற்றில் ஈடுபட்டது. அதே போல் தற்போதைய ஆட்சியும் நல்லிணக்கம் எனும் போர்வையில் பக்க சார்புகளையும்…
சிங்களப் பொலிசார் திகைப்பில் – திலீபனின் நினைவு தினம் கிளிநொச்சியில்…
விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட அரசியல் துறை பொறுப்பாளர் திலீபனின் 29ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கிளிநொச்சியில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.கிளிநொச்சி தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வை, ஜனநாயக போராளிகள் கட்சி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.…
பிரபாகரனின் மரணச்சான்றிதழ் மூலம் ஏற்படும் குழப்பம்?
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் தொடர்பான சர்ச்சை இன்றுவரைதொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அவர் யுத்தத்தில் மரணமடைந்து விட்டார் என்று பலவகையான சான்றுகளை நிறுவி இலங்கை அரசு பிரபாகரன் மரணமடைந்து விட்டார் என்று அடித்து கூறுகின்றது. அதே சமயம் புத்தகங்கள் வெளியிட்டும் இதனை உறுதிப்படுத்த முனைகின்றது. யுத்த நிறைவுக்கு பின்னர் தற்போதே இது அன்றாடம்…
தமிழீழம் நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது!
தமிழீழம் என்ற தனியான பிரிவு நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது என தெரிவித்து தமிழரல்லாத சாரா றோஸ் என்ற பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் கடிதம் ஒன்றை எழுதியுள்ள அவர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இலத்திரனியல் கருத்துக் கணிப்பில்…
பிரபாகரனின் கடிதத்தை இப்போது வெளியிட்டது ஏன்?- விளக்குகிறார் வைகோ
விடுதலைப் புலிகள்’ இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தை, 28 ஆண்டுகளுக்குப்பிறகு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டார். செப்டம்பர் 15-ம் தேதி, திருச்சியில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவில், வைகோ அந்தக் கடிதத்தை வெளியிட்டது ஏன்? என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்கள் தொடங்கி…
கூட்டமைப்பினரின் நடவடிக்கைகள் என்ன?
காணாமல்போக செய்யப்பட்டவர்கள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? என்பது தொடர்பில் விளக்கம் கோரும் இரண்டாவது சந்திப்பு முல்லைத்தீவில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பு முல்லைத்தீவில் உள்ள வீரகத்தி பிள்ளையார் கோவில் மண்டபத்தில் நேற்று மாலை 4.50 மணிக்கு ஆரம்பமாகியது. இந்த நிகழ்வு, பாதிக்கப்பட்டவர்களால் இணைந்து…
387 பேரை பலிகொடுத்து 30வருடங்களாக காத்திருக்கும் தமிழ்மக்கள்!
கடந்த யுத்த சூழலாலும் இனக்கலவரங்களாலும் மூன்றுமுறை இடம்பெயர்ந்து 387பேரை பலிகொடுத்த புல்லுமலை தமிழ்மக்கள் மீள்குடியேற ஆவலுடன் காத்திருக்கின்றனர். கடந்த யுத்தத்தினால் இருந்தஇடமே தெரியாமல் சின்னாபின்னமான எல்லைப்புறக் கிராமங்களில் ஒன்றுதான் புல்லுமலை. இது மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்றுபிரதேச செயலாளர் பிரிவுக்குள் வருகின்ற எல்லைக்கிராமமாகும். முன்னர் அங்கு 620குடும்பங்கள் செல்வச்செழிப்புடன் வாழ்ந்துவந்திருந்தன.…
தம்பி விக்னேஷிற்கு ஈழத்து அண்ணாவின் துயர்மடல்!
தம்பி விக்னேஷ்.. வேதனையுடன் ஈழத்து அண்ணா எழுதுகின்றேன்... தம்பி விக்னேஷ்.. நீ போய்விட்டாய் உன் முடிவை சொல்ல வேறு வழிகள் இருந்தது. அவ்வாறு இருக்க நீ இறந்து போனது முட்டாள்தனம். நீ என் தம்பி என்பதற்காக உன் முடிவை ஆமோதிக்க முடியாது. நீ நெருப்பு. நீ இருந்திருக்க வேண்டியவன்…
இலங்கையில் நல்லிணக்கம் குறித்து உலகத் தமிழர் பேரவை பேச்சுவார்த்தை!
இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்காக புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பில்அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் பேச்சுவார்த்தைகளில்ஈடுப்பட்டு வருகின்றார். அமெரிக்காவின் ஜனநாயகம்,மனித உரிமைகள் மற்றும் தொழில் உரிமைகள் உதவி செயலாளர்டொம் மாலிநொவ்ஸ்கியும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தை முன்னணி தமிழ் புலம் பெயர் குழுவினர் மூலம்…
தமிழகத்து சகோதரர்களே எங்கள் நெஞ்சம் பதறுகிறது
எங்கள் தமிழகத்து சகோதரர்களுக்கு கர்நாடக மாநிலத்தில் எம் தமிழ் சகோதரர்கள் தாக்கப்பட்டனர் என்ற செய்தி அறிந்த நெஞ்சம் பதறுகிறது. உங்கள் உடலில் விழுகின்ற ஒவ்வொரு அடியும் எங்களுக்கு வலி தருவன. எங்களுக்காக குரல் கொடுக்கின்ற எம் தமிழகத்து சகோதரர்கள் எந்த துன்பத்துக்கும் ஆளாகாமல் இருந்தாலே அது ஈழத் தமிழினத்தின்…
உயிருக்கு ஊசலாடும் தமிழினம்! காக்க மறுக்கும் தலைமைகள்
வாழ்விற்கும் சாவிற்கும் நடுவில் தமிழ் மக்களின் வாழ்வு சிக்கித்தவித்துக் கொண்டிருக்கின்றது. இது இலங்கையில் மட்டுமல்ல, தமிழகத்திலும், பர்மா , மலேசியாவிலும் என்று நாடுகள் தேசங்கள் கடந்து இந்த நிலை நீடித்துக் கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் தமிழ் அரசியல் தலைமைகள் தான் மௌனத்திலும் மௌனமாகவே இருக்கிறார்கள் என்பது வேதனையிலும் வேதனை…
தமிழர்களுக்கு முறையான அரசியல் தீர்வு இல்லையேல் எம்மை ஆளமுடியாத நிலை…
தமிழ் மக்கள் அனைவரும் எதிர்பார்க்கும் முறையான அரசியல் தீர்வொன்றை புதிய அரசியல் யாப்பில் இலங்கை அரசாங்கம் முன்வைக்காமல் விட்டால் மீண்டும் ஆயுதமேந்த மாட்டோம், ஆனால் எம்மை ஆளமுடியாத நிலையை ஏற்படுத்துவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ‘இன்றைய அரசியலும் பெண்களின் பங்களிப்பும்’…
தமிழீழத்தை ஒரு நாடாக அங்கீகரித்ததுக்கு மன்னிப்பு கோரும் டென்மார்க்
நுழைவிசைவுக்கு விண்ணப்பிக்கும் நாடுகளின் பட்டியலில், தமிழீழத்தை ஒரு நாடாக அங்கீகரித்திருந்தமைக்கு இலங்கையிடம் மன்னிப்புக் கோரியுள்ள டென்மார்க், அந்தப் பட்டியலில் இருந்து தமிழீழத்தை நீக்குவதாகவும் உறுதியளித்துள்ளது. டென்மார்க் குடிவரவுத் திணைக்கள இணையத்தளத்தில், நுழைவிசைவுக்கான விண்ணப்பத்தில், எந்த நாட்டவர் என்ற தெரிவுப் பட்டியல் ஒன்று வழங்கப்பட்டிருந்தது. அதில் “தமிழீழம்” என்ற நாடும்…
பிரபாகரன் அடக்கி வைத்த ஜாதி, பேதம் மீண்டும் தலைத்தூக்கியுள்ளது:ரெஜினோல்ட் குரே
வடக்கு மாகாணத்தில் தற்போதுள்ள மிகப் பெரிய பிரச்சினை ஜாதி, பேதம் என ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். இந்த நிலைமை மிகவும் பாரதூரமாக மாறியுள்ளதாகவும் ஜாதி, பேதம் காரணமாக ஆதரவற்றவர்கள் பாதிப்புக்கு உள்ளாகும் விதம் மிலேச்சத்தனமாக இருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார். வடக்கில் காணப்படும் ஜாதி, பேதங்கள் பற்றி…
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதை கண்டித்து 7 தமிழ்க்கட்சிகள் கோரிக்கை மனு!
இந்தியா கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்களை நிறுத்தக்கோரி இலங்கை தமிழர்கள் சார்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை மனுவை கையளிக்க 7 தமிழ் அரசியல் கட்சிகள்கூட்டாக தீர்மானித்துள்ளன. காவிரி நீரை தமிழகத்திற்கு வழங்குமாறு இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் மீது…
சுயநல வாதிகளா ஈழத்தமிழர்கள்?
சொந்த நாட்டிலே போர் சூழல் காரணமாக பல உயிர்கள் கொன்று குவிக்கப் பட்டதுடன், ஈழத் தமிழர்கள் உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருந்தது கவலைக்குரிய விடயமாக இருந்தாலும், உலகத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அனைத்து நாடுகளிலும் தமிழ் மொழியையும், தமிழ் கலை கலாச்சாரத்தையும் நிலை…
தொப்புள்கொடி உறவுத் தமிழர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்
கர்நாடக தமிழர் மீதான தாக்குதல் சம்பவத்தினை நடுவன் அரசு தலையிட்டு சுமூகமான நிலமைக்கு கொண்டு வர வேண்டும் என மிருகபலிக்கு எதிரான அமைப்பின் தலைவர் மறவன்புலே சச்சிதானந்தம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர்சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் அங்கு…
இயக்கத்தில் இருக்கும்போதே தமிழினிக்கு புற்றுநோய் என்பது பொய் ! தாயாரின்…
தமிழினிக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருக்கும்போது புற்றுநோய் என சிலர் சொல்வது உண்மைக்குப்புறம்பானது என தமிழியின் தாயார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருக்கும் போது எனது மகள் தமிழினிக்கு புற்றுநோய் இருந்ததாக முன்னாள் போராளி ஒருவர் வவுனியாவில்…
