பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
குறுக்கு வழியில் போகிறதா ஐ.நா.?
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக விசாரிக்க உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த ஐ.நாவும், இலங்கை அரசாங்கமும் இரகசியமான இணக்கமொன்றுக்கு வந்துள்ளதா என்ற சந்தேகம் ஊடகங்கள், சிவில் சமூகம் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் பரவலாக எழுந்திருக்கிறது. இறுதிப் போர்க்காலத்தில் நிகழ்ந்த போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய பிரித்தானியாவின்…
தமிழ்த் தேசியத்தின் எதிர்காலம்?!
ஈழப்போராட்டத்தின் ஆயுதப்போராட்ட வடிவம் மெளனிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில், கடந்த ஜனவரி 08ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து, மிக முக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்ற தேர்தல் இப்போது களை கட்டியிருக்கிறது. தமிழர் தரப்புக்கு மட்டுமல்ல தென்னிலங்கைக்கும் முக்கியமான தேர்தலாக பலராலும் கணிக்கப்பட்டு உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது. குடும்ப…
தமிழகத்தில் ஜெயலலிதாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள ஈழத் தமிழர் விவகாரம் !
ஏற்கனவே முன் நாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் இறுதிக் கிரியைகளுக்கு வராமல் டிமிக்கி கொடுத்தார் ஜெயலலிதா. கேரளா , ஆந்திரா , கன்னடா , மாநில முதல்வர்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல பிரமுகர்கள் அப்துல் கலாமின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டார்கள். இந்த அம்மா…
நீதிகளும் தீர்வுகளும் அற்ற நிலையில், அவலங்களை மட்டுமே சுமந்து நிற்கும்…
இலங்கை அரசினால் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதில் இருந்து மீண்டும் ஒருமுறை பின் வாங்குவதன் மூலம் நீதிக்கு காத்திருக்கும் தமிழ் மக்கள் தலையில் தீ வைக்கின்றதா ஜ நா மனித உரிமைகள் அவை ? இலங்கை இனவாத அரசாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒரு தீர்வைப் பெற்றுத்…
கூட்டமைப்பின் தலைவர்கள் வெளிநாடுகளில் குடும்பங்களை வைத்துக் கொண்டு அரசியல் வியாபாரம்…
வட மாகாணசபை முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களுக்குமிடையே கடுமையான முரண்பாடுகள் விரிந்து வருவது இரகசியமானதல்ல. இணைய ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய ஒளிப்பதிவு செய்யப்பட்ட நேர்காணலில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைபபின் தலைவர்கள் மீது மிகக் கடுமையான வார்த்தைகளைத் தொடுத்துள்ளார். “நான் யாரையும் தனிப்பட்ட…
எம்மை அழித்தவர்களின் பச்சை, நீலக்கொடிகளைக் கொண்டு எமது மண்ணில் அவர்களுக்கு…
21வீதமாக இருந்த தமிழர்களின் வீதாசாரம் இன்று 17.6 வீதமாக ஆக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான காரணம் என்ன? என்பதனை முதலில் ஆராயவேண்டிய பொறுப்பு எங்கள் ஒவ்வொருவரிடமும் தங்கியிருக்கின்றதென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட தேர்தல் வேட்பாளர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். இன்று மாலை 7.30 மணியளவில் ஆலையடிவேம்பு கிராமத்தில் செல்வப்…
போராளிகளுக்காக எழுதுகின்றேன்……. பாகம்-02
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளை உள்ளடக்கிய ஜனநாயகப் போராளிகள் என்ற அமைப்பு இலங்கை பாராளுமன்ற தேர்தலில் நேரடியாகவே களம் இறங்குவது தொடர்பான சில கேள்விகளுடன் சென்ற பகுதியை நிறைவு செய்திருந்தேன். இப்பகுதியில் முன்னாள் போராளிகள் தொடர்பில் அக்கறையுடைய தமிழ் தேசாபிமானிகளின் கருத்துக்களை விரிவாக ஆய்வுக்குட்படுத்தி எழுதுகிறேன். தமிழீழ…
உள்நாட்டு தேர்தலில் தமக்கு நம்பிக்கையில்லை என்கிறார் ருத்திரகுமாரன்
அடுத்த மாதம் நடைபெறவுள்ள இலங்கையின் பொதுத்தேர்தலி;ல் தமக்கு நம்பிக்கையில்லை என்று நாடு கடந்த தமிழீழ பிரதமர் வி.ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ருத்திரகுமாரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இலங்கையின் நாடாளுமன்றத்துக்குள் தமிழர்கள் செல்வதனால், சிங்கள பௌத்த இனவாத சிந்தனைகளை மாற்றமுடியாது என்று ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் நாடாளுமன்றமே தொடர்ந்தும்…
வடக்கை மீண்டும் எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து புலிகளின் ஆக்கிரமிப்பை…
யுத்தத்தின் மூலம் பிரபாகரன் அடைய நினைத்ததை இன்று அரசியல் சாணக்கியத்தின் மூலமாக அடைய முயற்சித்து வருகின்றனர். நாம் முடிவுக்கு கொண்டுவந்த ஆயுத கலாசாரத்தை இன்று மீண்டும் ஆரம்பித்துள்ளனர் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். வடக்கை மீண்டும் எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து புலிகளின் ஆக்கிரமிப்பினை…
ஐ.நா.வின் அயோக்கியத்தனம்
எந்த சமூகத்தில் அமைதியும் சம உரிமையும் தனி மனித சுதந்திரமும் இருக்கிறதோ, அந்தச் சமூகத்தில் பிறக்கிற குழந்தைகள் உண்மையிலேயே கொடுத்துவைத்தவை. அந்தக் குழந்தைகள் வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிக்கின்றன, ஆராதிக்கின்றன. எந்தச் சமூகத்துக்கு சுதந்திரம் இல்லையோ - எந்த சமூகத்துக்கு சம உரிமை மறுக்கப்படுகிறதோ - அந்தச் சமூகத்தில் பிறக்கிற…
இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு வடக்கு மக்களுக்கு ஐநா உதவி!
இலங்கையின் வடக்கு மக்களுக்கு சமாதான நடவடிக்கைகளில் நம்பிக்கையை ஊக்கப்படுத்துவதற்கான உதவிகள் உட்பட அந்த நாட்டுக்கு பரந்துபட்ட தொழில்நுட்ப மற்றும் நிதிகளை ஒதுக்கியுள்ளதாக ஐநா நேற்று கூறியுள்ளது. ஐநாவின் தலைமைச் செயலர் மற்றும் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐநாவின் துணைச் செயலர் ஆகியோரின் உறுதி மொழிகளுக்கு ஏற்ப இலங்கையில்…
உண்மையைச் சொன்னால் எங்களை புலிகள், தீவிரவாதிகள் என்கின்றார்கள்! நாம் தோற்ற…
உண்மை நிலையினை உலகிற்கு கூறும் காலம் தற்பொழுது உதித்துள்ளது. எனினும் இதை நாம் கூறினால் எங்களுக்கு புலிப்பட்டமும், தீவிரவாதப்பட்டமும் சூட்டுகின்றார்கள் என்றார் வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன். இந்து மாமன்றத்தின் இந்து ஆராய்ச்சி மாநாடு நேற்று முந்தினம் நல்லூரில் ஆரம்பமானது. இதில் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.…
மீண்டும் இலங்கையில் இந்திய அமெரிக்க ஆதிக்கப்போட்டியா?
உலக நாடுகளில் சுயநலமிக்க நாடுகளில் முதன்மை நாடு அமெரிக்கா. அடுத்து முதன்மை பெறுவது இந்தியா என்பது நம்மில் பலருக்கும் நன்கு தெரியும். இந்திய தேசம் அண்டை தேசம் என்பதுடன், இலங்கை தேசத்தின் தாய்த் தேசம் என்று சொன்னால் மிகைப்படுத்தலன்று. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பூர்வீக பந்தங்கள் நிறையவே உண்டு, மொழி,…
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை! காணாமல் போனோருக்கு நட்டஈடு!- முல்லைத்தீவில்…
இனப்பிரச்சினையை புண்ணாக வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியம் தமக்குக் கிடையாதென்றும் மிக விரைவில் அதற்குத் தீர்வு காண்பதே தமது நோக்கமென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முல்லைத்தீவில் தெரிவித்தார். தென்னாபிரிக்காவைப் போன்று உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் அதன் மூலம் பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும்…
இருதேசம் ஒரு நாடு என்ற கோசம் ஒரு அர்த்தமில்லாத கோசம்!-பிரபாகரனை…
இருதேசம் ஒரு நாடு என்ற கோசம் ஒரு அர்த்தமில்லாத கோசம் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து நவாலியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2015ம் ஆண்டின் இந்த நாடாளுமன்றத் தேர்தலில்…
இன்றுவரை இயங்கும் ரகசிய சித்திரவதை முகாம்கள்: சாட்டலைட் படம் பிடித்து…
இன்றுவரை இலங்கையில் சித்திரவதை முகாம்கள் இயங்கி வருவதாகவும் , அவை பெரும்பாலும் ராணுவ முகாம்களிலும் , பொலிஸ் நிலையங்களிலும் மற்றும் அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ளதாகவும் வெளிநாட்டு அமைப்பு ஒன்று அறிக்கை சம்ர்ப்பித்து குற்றஞ்சாட்டியுள்ளது. இன்று வரை சுமார் 40 ரகசிய சித்திரவதை முகாம்கள் இயங்கிக் கொண்டு இருப்பதாக…
வடக்கு இளைஞர்கள் போராட்டம் பற்றி சிந்திக்காதிருக்க போதையையும் ஆபாசத்தையும் ராஜபக்சாக்கள்…
பாகிஸ்தானில் இருந்து இலங்கை உட்பட சில நாடுகளுக்கு ஹெரோயின் போதைப் பொருளை விநியோகிக்கும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் வலையமைப்பின் தலைவரான மொஹமட் முபாரக் மொஹமட் என்பவர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரின் உற்ற நண்பர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளதாக அமைச்சர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்ச…
சமஷ்டி தீர்வு வழங்கப்படமாட்டாது, சிங்கள மக்களோடு தமிழர்களை சேர்ந்து வாழ…
சமஷ்டி கொள்கையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கைவிட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவின் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் சமஷ்டியை விட்டு பெரும்பான்மை சிங்கள மக்களோடு இணைந்து வாழ வரவேண்டும் என்றும் அவர்…
விதியென்று சொல்லி நாம் விலகப் போவதில்லை, புதிய வழியொன்று உருவாக்குவோம்!…
நீதிக்காக ஏக்கத்தோடு காத்திருப்பவர்களுக்கு இந்த நாள் ஒரு சோகம் மிகுந்த நாள். உயிர்கள் மரணித்த இடம் முள்ளிவாய்க்கால், நீதி மரணித்தது ஐ.நாவிலா என்ற கேள்வியோடு இருள் சூழந்தது நேற்று. ஐ.நாவின் அறிக்கை வெளிவருவது ஆறு மாதத்துக்கு பிற்போடப்பட்டுள்ளது என்ற செய்தியே நீதிக்காக ஏங்கியோரின் நெஞ்சுகளை உலுக்கியது. தாமதத்தினால் நீர்த்துப்…
ஐ.நா. இலங்கையுடன் சேர்ந்து உருவாக்கிய போர்க்குற்ற ஆவணம்? – கெலம்…
இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா என்ற கவலையை ஐ.நாவில் இருந்து கிடைத்துள்ள ஆவணம் ஒன்று ஏற்படுத்தியுள்ளதாக, பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் அறிவித்தது. இது தொடர்பில் கெலம் மக்ரே தெரிவிக்கையில், இந்த ஆவணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. https://youtu.be/5yZ4nKhiLXg போரில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விசாரணை மூலம் தங்களுக்கு நீதி கிடைக்கும்…
தேர்தல் களத்தில் நான் யார் பக்கம்? – வட மாகாண…
எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பில் வட மாகாண சபை முதலமைச்சர் சி.விக்கினேஸ்வரன் அவர்கள் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார். என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, நான் வெளிநாடுகள் சென்ற சமயத்தில்த் தான் பொதுத் தேர்தல் நியமிக்கப்பட்டது. நான் தற்பொழுது திரும்பி வந்துள்ளேன். தேர்தலில் உங்கள்…
போராளிகளுக்காக எழுதுகிறேன்…!
முள்ளிவாய்க்காலில் எம்மால் தவிர்க்க முடியாமல் போன அவமானகரமான தோல்வி, அதற்கடுத்து வந்த நாட்களில் எம்மீது தொடர்ச்சியான அவமானங்களை குவித்துகொண்டே இருக்கின்றது.... என குறிப்பிடுகின்றது முன்னாள் போராளிகளுக்கான ஓர் கடிதம். அன்பான உடன்பிறப்புக்களே, 2009 மே 18ம் நாளுக்கு முன்னர் நாம் உலகமே வியந்த ஒரு தலைவனின் தனிப்பெரும் வீரர்களாகவும்,…
எங்கள் பிள்ளைகளை மீட்டுக் கொடுங்கள்: யாழில் ஜனாதிபதியிடம் கண்ணீர்மல்கிய உறவுகள்
எங்கள் பிள்ளைகளை படையினரும், ஆயுதம் தாங்கியவர்களும் கொண்டு சென்றார்கள். அதற்குப் பின்னர் அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்பது தெரியவில்லை. எங்கள் பிள்ளைகளை மீட்டுக் கொடுங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முன்னிலையில் காணாமல்போனவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர்மல்க உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ்.மாவட்டத்திற்கு நேற்றைய வருகை…
