பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
புலிகள் அழைத்தால் என் -கேஜ் ஆக இருக்கட்டும்: நரி வேலை…
இலங்கையில் தேர்தல் என்று வந்து விட்டால் போதும். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விடுதலைப் புலிகளைப் பற்றி பேசி மக்களிடம் கை தட்டலை வாங்கி வாக்குகளைப் பெற்று MP ஆகிவிடுவது வழக்கம். ஆனால் புலிகள் ஆதரவாளர்களை புற முதுகில் குத்துவது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களின் பாரம்பரியமாக இருந்து வருகிறது.…
தேர்தல் முடிவுகளை வைத்தே இனப் பிரச்சினைக்கு தீர்வு – இன்டர்நேஷனல்…
இலங்கையில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று ஆறு மாதங்கள் கழிந்திருக்கும் நிலையில் பிரிவினைவாத அரசியலின் சிக்கல்கள் மீண்டும் இலங்கையில் உருவெடுத்திருப்பதாக இன்டர்நேஷனல் க்ரைசிஸ் க்ரூப் என்ற ஆய்வு நிறுவனத்தின் புதிய அறிக்கை ஒன்று கூறியிருக்கிறது. தன் ஆட்சிக் காலத்தின் முதல் ஆறு மாதத்தில் குறிப்பிடத்தக்க செயல்களைச் செய்துள்ளதாக இன்டர்நேஷனல்…
தேர்தலின் பின் தமிழ் மக்களது தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்த்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்றைய தினம் திருகோணமலை நகரை அண்மித்த பகுதிகளில் நடைபெற்றது. திருகோணமலை பாலையூற்று பகுதிப் பிரச்சார நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, முன்னாள் திருகோணமலை நகராட்சிமன்றத் தலைவர் செல்வராசா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை வேட்பாளர்களான யதீந்திரா,…
வடக்கு, கிழக்கில் இளைஞர்களைக் கொண்ட தலைமைத்துவம் வரவேண்டும்!- சீ.வி.விக்னேஸ்வரன்
வடக்கு,கிழக்கு மாகாணங்களை பொறுத்த வரையிலே 70 வயதிற்கு மேற்பட்டவர்களே தலைமைப் பொறுப்பு வகிக்கின்றார்கள். அடுத்த கட்ட மாற்றமாக இளைஞர்களைக் கொண்ட தலைமைத்துவம் வரவேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டு வரவேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்கள் இளைஞர், யுவதிகளாகத் தான் இருப்பார்கள். வயதிலே…
முதலமைச்சரை நீக்க கூட்டமைப்பு சதி – மக்கள் எதிர்ப்பு
நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கௌரவ முதலமைச்சர் வடமாகாணம் அன்புக்கும் பெருமதிப்புக்குரிய ஐயா‚ அநேக வணக்கங்கள்! நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஐயாவுக்கு வடபகுதி மக்கள் தமது நன்றியையும் பேராதரவையும் தெரிவிக்கிறார்கள். தாங்கள் இன்று தமிழ்த் தேசியக் கூட்மைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளால் நெருக்குதல்களுக்கு உள்ளாவதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்து தங்களைத் தெரிவு செய்த…
தமிழ் தேசிய கூட்டமைப்பு நெருக்கடியில் – த ஹிந்து
வடக்கு கிழக்கில் கடந்த காலத்தில் பெருமளவான ஆசனங்களை கைப்பற்றி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த முறை கடும் சவாலை எதிர்நோக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. த ஹிந்து பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது. அதிகபடியான சிறுகட்சிகள் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த நெருக்கடியான சவாலை ஏற்படுத்தி இருக்கின்றன. கடந்த…
எமக்கு ஒரு அரசியல் தீர்வு தராவிட்டால் இன அழிவு ஏற்படும்…
“சர்வதேச மனித உரிமைகள் பேரவை 3 தீர்மானங்களை எடுத்துள்ளது அதில் மூன்றாவது தீர்மானத்தின் அடிப்படையில் இனப்படுகொலை சம்பந்தமாக ஒரு சர்வதேச விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை அறிக்கை இந்த வருடம் புரட்டாதி மாதம் வெளிவரும் என்று நம்புகின்றோம்” தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வவுனியா கலைமகள் சனசமூக நிலையத்தில்…
கூட்டமைப்பின் சமஷ்டிக் கோரிக்கை உண்மையானதா? கோபி
இம்மாதம் 17ம் திகதி நடைபெறவிருக்கிற சிறிலங்காவின் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற நான்கு கட்சிகளின் கூட்டான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளன. தமிழ்த் தேசிய அரசியலில் உள்ள இரண்டு முக்கிய அணிகளான இவையிரண்டும் வடக்கு கிழக்கிலுள்ள எல்லாத் தேர்தல் மாவட்டங்களிலும்…
தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்மை எங்கு அழைத்துச் செல்லும்? –…
ஈழத் தமிழரின் ஜனநாயக அரசியலுக்கு நீண்டதொரு வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இந்த ஜனநாயக அரசியல் தமிழர்களின் கனதியான அவதானிப்பைப் பெற்றிருக்கின்றது. அன்றைய சேர். பொன். இராமநாதன் தொடக்கம் ஜீ.ஜீ. பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம் ஊடாக இன்றைய இரா. சம்பந்தன் வரையில் மக்களின் மென் பங்குபற்றலுடன்…
‘இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கிடையாது’
இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது என்று இலங்கையின் நீதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான விஜேதாஸ ராஜபக்ச பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார். 'இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கிடையாது' முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே இறுதியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி எனவும்,…
விடுதலைப் புலிகளின் போராட்டத்தை வைத்து பிழைப்பு நடத்திக் கொள்பவர்கள் இதனைப்…
பாராளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில், விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவது, தெற்கில் மட்டுமன்றி, வடக்கிலும் வாடிக்கையாகி விட்டது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளையும், அதன் தலைவர் வே.பிரபாகரனையும், தமது பிரசாரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டது. ஆனால், இம்முறை பாராளுமன்றத் தேர்தலில், விடுதலைப் புலிகள்,…
தமிழ் மக்களுடைய சகல பிரச்சினைகளுக்கும் நிச்சயமாக தீர்வினைக் காண்போம்!- யாழில்…
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் இன்றைய தினம் யாழ்.மானிப்பாய் மற்றும் நெல்லியடி பகுதிகளில் இடம்பெற்றுள்ளது. முதலாம் கட்ட தேர்தல் பிரச்சார பணிகள் நிறைவடைந்த நிலையில் 2ம் கட்ட பிரச்சார பணிகள் நேற்றைய தினம் மாலை 5.30 மணிக்கு ஆரம்பமானது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
சனல் 4 இல் வெளியான ஐ.நா சபையின் விசாரணை அறிக்கை…
சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான – கசியவிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை என்ற செய்தி உண்மையானது என்று சுதந்திர ஊடகவியலாளர் கெலும் மைக்ரே தெரிவித்துள்ளார். அந்தச் செய்தி திரிபுபடுத்தப்பட்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் சுமந்திரனினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை கெலும் மைக்ரே…
சமஷ்ட்டியை வழங்காத அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை இல்லை – சுரேஷ்
சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வை ஏற்றுக் கொள்ளதாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் காணப்படும் இனப்பிரச்சினைக்கு சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வே சரியானதாக அமையும். முன்னர் தனி ஈழம் கோரி…
ஐநா மனித உரிமைகள் அறிக்கை 20ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிப்பு
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல் சம்பவம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அறிக்கை இம்மாதம் 20ம் திகதி இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. இந்த அறிக்கை இரகசிய ஆவணமாக தயாரிக்கப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த அறிக்கை கிடைத்த…
உள்நாட்டு விசாரணையில் எதிர்நோக்கப்படும் சிக்கல்
போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில், சர்வதேச விசாரணை மூலமே தமக்கு நீதி கிடைக்கும் என்று தமிழர்கள் நம்பும் நிலையில், நம்பகமான உள்நாட்டு விசாரணை மூலம் இந்த விவகாரத்துக்கு தீர்வு காண்போம் என்று இலங்கை அரசாங்கம் கூறிவருகிறது. நம்பகமான உள்நாட்டு விசாரணை விவகாரத்தில், தமிழ் மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் திருப்தியையும், நம்பிக்கையையும்…
இனப்படுகொலையில் ஈடுபட்டவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த மத்திய அரசு…
இலங்கையில் தமிழர்களுக்கு சமவுரிமை கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை விரைவில் அமுல்படுத்துவதற்கு இந்திய மத்திய அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. சென்னைக்கு இன்று விஜயம் செய்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடிய தமிழக…
ரணில் அதிகாரத்திற்கு வந்தால் ஈழம் உருவாக்கப்படும்! சிலாபத்தில் மஹிந்த
ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி அதிகாரம் வழங்கினால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையை நிறைவு செய்து, ஈழ அரசாங்கம் அல்லது சமஸ்டி அரசாங்கத்தை உருவாக்குவார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிலாபத்தல் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…
அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து பேரம் பேச மக்களின் அமோக…
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்திலே முன்வைத்திருக்கின்ற அரசியல் தீர்வுத் திட்டத்திற்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஓர் அணியிலே திரண்டு மிகவும் தெளிவாக தங்களுடைய முற்று முழுதான ஆணை வழங்க வேண்டிய தேவை உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு செங்கலடி கணபதிப்பிள்ளை…
எமது தியாகங்களும், அர்ப்பணிப்புக்களும் வீண் போகக் கூடாது: மாவை சேனாதிராஜா
விடுதலைக்காக நாம் கடந்த காலங்களில் முன்னெடுத்த போராட்டங்களும், அதற்கான எமது தியாகங்களும், அர்ப்பணிப்புக்களும் வீண் போகக் கூடாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கான உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து அடிமைகளாக வைத்திருக்க சிங்களப் பேரினவாதம் தமது அராஜக நடவடிக்கைகளைக்…
அதிகாரப்பகிர்வை முன்வைக்காத நாடுகளே பிரிந்துள்ளன!- ராஜித அதிரடி
அதிகாரப்பகிர்வு இடம்பெற்ற நாடுகள் உலகில் பிரிந்ததாக இல்லை என்றும், அதிகாரப்பகிர்வை முன்வைக்காத நாடுகளே பிரிந்துள்ளன என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜத சேனாரத்ன சுட்டிக்காட்டினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. கேள்வி நேரத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமஷ்டி…
மீண்டும் படையெடுக்கின்றன இந்திய இழுவை படகுகள்!
வடமராட்சி கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மீண்டும் அதிகரித்துள்ளதாகவும் இதனால், தமது மீனவர்கள்; பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத் தலைவர் இ.அருள்தாஸ் தெரிவித்துள்ளார். கடந்த பல மாதங்களாக அத்துமீறாத மீனவர்கள், கடந்த 3 தினங்களாக வடமராட்சி கடற்பரப்புக்குள் மீண்டும் அத்துமீறி நுழைந்;து…
60 வருட காலப்போராட்டமும் தடுமாறும் தலைமைகளும்! – லோ.விஜயநாதன்
தமிழின அழிப்பு நடந்து 6 வருடங்கள் உருண்டோடி விட்டன. ஆனாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி நிலை நாட்டப்படுவதற்கான எந்தவித அறிகுறிகளும் தென்படுவதாகத் தெரியவில்லை. உறவுகளைத் தொலைத்தவர்களினதும், அவயவங்களை இழந்து அங்கவீனமானவர்களினதும், வதை முகாம்களில் காலங்களைத் தொலைக்கின்றவர்களினதும் துன்பங்களோ விடிவில்லாத் தொடர்கதையாகவே உள்ளன. மாற்றத்திற்காக வாக்களித்து விட்டு எந்த வித மாற்றமும்…
