இந்திய மீனவர்களது அத்துமீறல் விவகாரத்தினில் புதிய அரசு உரிய நடவடிக்கை…

இந்திய மீனவர்களது அத்துமீறல் தொடர்பினில் புதிய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கையினை எடுக்கவேண்டுமென யாழ்.மாவட்ட மீனவ சங்ககளின் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன் தலைவர் எமிலியாம்பிள்ளை இன்று யாழ்.ஊடக அமையத்தினி;ல் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பினில் மேலும் பேசுகையினில் தற்போதைய பிரதமர் முன்னர் உறுதி மொழிவழங்கியவாறாக இந்திய மீன்வர்களினை கட்டுப்படுத்த நடவடிக்கை…

ஜெனீவா அறிக்கை சட்டவிரோதமானது! ஏற்றுக் கொள்ள இயலாது! திவயின பத்திரிகை…

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஜெனீவா அறிக்கையானது சட்டவிரோதமானது என்று திவயின பத்திரிகை காரசாரமாக செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் சாட்சியமளித்தவர்களின் விபரங்கள் பகிரங்கப்படுத்தாமையின் காரணமாக அந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள இயலாது என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையின் போர்க்களத்தை நேரடியாக கண்ணால் காணாத…

கொடுத்த வாக்குறுதியை மறுத்தவர் ரணில்..!

இலங்கை முழுவதும் சிங்களவர் நாடு. தமிழர் இரண்டாம் தர குடிகளே என்ற கண்ணோட்டம், 1919ல் இலங்கைத் தேசிய காங்கிரஸ் கட்சியை உருவாக்கித் தலைமை வகித்தவர் பொன்னம்பலம் அருணாசலம். யாழ்ப்பாணத் தமிழரோடு இலங்கைத் தேசிய காங்கிரஸார் ஒப்பந்தம் செய்து ஆதரவை பெற்றனர். மேற்கு யாழ்ப்பாணத்தில் தமிழர் ஒருவர் சட்டசபை உறுப்பினர்…

உணர்ச்சிப் பேச்சுக்களும், வெற்றுக் கோஷங்களும் எமது அரசியலைப் பலவீனப்படுத்தும்! எம்.…

இந்தப் பொதுத் தேர்தலில் பலத்த எதிர்ப்பு, சவால்களைத் தாண்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகத்தான வெற்றியினை ஈட்டியிருக்கின்றது. ஒரே வருடத்தில் இத்துடன் இரண்டாம் தடவை தெளிவான சிந்தையுடன், தமது நீண்ட நாள் போராட்டத்தின் இலட்சியம் சிதறாமல், தம் வாழ்வின் மறுமலர்ச்சியை வேண்டி எமது மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப்…

சமஷ்ட்டியே தீர்வு – சம்பந்தன்

சமஷ்ட்டி அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும்என்று தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார். தமிழ் மக்கள் கௌரவமாக வாழக்கூடிய அதிகாரங்களைக் கொண்ட தீர்வினை அடைய வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்ககூடாது: சிவாஜிலிங்கம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்ககூடாது என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். இந்தச் சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், இலங்கையில் மீண்டும் ஐ.தே.கட்சி ஆட்சியமைக்கவுள்ள…

கூட்டமைப்பின் வெற்றி சொல்லும் செய்தி! – புருஜோத்தமன் தங்கமயில்

ஓரணியில் அணி திரள்வதன் மூலம் பலமான அரசியல் சக்தியாக தம்மை முன்னிறுத்துவது தொடர்பில் தமிழ் மக்கள் மீண்டும் தமது உறுதிப்பாட்டினை பொதுத் தேர்தலினூடும் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி அதனையே காட்டுகின்றது. தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் எனும் நிலைப்பாட்டினை பருமட்டாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது…

பிரித்தாளும் அரசியலுக்கு இனி இடமில்லை! அனுமதிக்கவும் மாட்டோம்: ரணில்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, புதிய அரசாங்கத்தில் பங்கெடுக்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஆகஸ்ட் 17-ம் திகதி நடந்த பொதுத் தேர்தலில் அதிக இடங்களை வென்றுள்ள ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணி புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான…

சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி?

புதிதாக கூடவுள்ள நாட்டின் எட்டாவது பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்கலாமென அரசியல் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் பதவியேற்கவுள்ள ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தேசிய அரசாங்கம் ஒன்று அமையவுள்ளமை தொடர்பில் குறிப்பிட்டிருந்தார். இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த…

இலங்கையில் 16 ஆசனங்கள் பெற்று மூன்றாவது பலமுள்ள கட்சியாக தமிழ்…

இலங்கையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மாவட்ட ரீதியாக 14 ஆசனங்களைக் கைப்பற்றி, மூன்றாவது பெரும் கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவெடுத்துள்ளது. மாவட்ட ரீதியாக யாழ்ப்பாணத்தில் 5, வன்னியில் 4, மட்டக்களப்பில் 3 , திருகோணமலை மற்றும் அம்பாறையில் தலா 1 என மொத்தம் 14…

வெல்வது முக்கியம் அல்ல: 2016ம் ஆண்டு இனப் பிரச்சனை தீர்க்கப்படுமா…

வட கிழக்கில் உள்ள தமிழர்கள் , மீண்டும் ஒரு முறை தமிழ் தேசிய கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்துள்ளார்கள். இதேவேளை ஸ்ரீதரன் சார்பான இணையங்கள் மற்றும் சிலர் பேஸ் புக்கிலும் தோற்றுப்போன கஜேந்திர குமாரை மிகவும் கேவலமான முறையில் நக்கலடித்து எழுதி வருகிறார்கள். முதலில் அவரும் ஒரு தமிழர் தான்…

தேர்தலின் இறுதி முடிவுகள் முற்று முழுதாக வெளியாகியுள்ளது: இதோ அனைத்து…

நடைபெற்ற தேர்தலின் அனைத்து முடிவுகளும் இன்று வெளியாகியுள்ள நிலையில், ஐக்கிய தேசிய கட்சி 106 ஆசனங்களையும்(தேசிய பட்டியலோடு சேர்த்து) ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 95 ஆசனங்களையும். தமிழ் தேசிய கூட்டமைப்பு 16 ஆசனங்களையும் ஜேவிபி கட்சி 6 ஆசனங்களையும் பெற்றுள்ளது. மேலும் இதரக் கட்சிகள் 2 ஆசனங்களைப்…

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் இன்று பதவிப் பிரமாணம் செய்து…

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியத் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை மிகவும் எளிமையான நிகழ்வு ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க…

ஐ.தே.க அரசாங்கம் அமைப்பது உறுதி!- ஜோன் அமரதுங்க

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்கும் என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு தற்போது கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுவரையில் வெளியாகிய முடிவுகளுக்கமைய ஒவ்வொரு அரசியல் கட்சிகள் கருத்துக்களையும் நாங்கள் தொடர்பு கொண்டு விசாரித்தோம். அதற்கமையவே ஐக்கிய தேசிய கட்சி…

இலங்கை: யாழ். மாவட்டத்தின் 11 தொகுதிகளையும் கைப்பற்றி தமிழ்த் தேசியக்…

யாழ்ப்பாணம்: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. ஒரு சில வன்முறைகளுடன் நடைபெற்ற தேர்தலில் சுமார் 70% வாக்குகள் பதிவாகி…

மலேசியாவில் கைதாகி சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்பட்டவர் கடனட்டை மோசடிக் குழுவைச் சேர்ந்தவர்

மலேசியாவில் இருந்து சிறிலங்காவுக்கு அண்மையில் நாடுகடத்தப்பட்டவர், போலிக் கடனட்டை ஊடாக பல்லாயிரக்கணக்கான ரிங்கிட்களை மோசடி செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் இந்த மோசடிக்காக தமது நண்பர் ஒருவரையும் கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. மலேசியாவின் ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. 37 வயதாகும் சிறிஸ்கந்தராஜா ஈழமாறன், குறித்த நபர் விடுதலைப் புலிகளின்…

சராயம் ….உணக்கு …..சம்சாரம்….. எனக்கு: யாழ்பாணத்தில் நடக்கும் கூத்து இதுதான்

யாழில் பல தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்ப்பாளர்கள் ஒவ்வொருவரும் , சுமார் 2,500 க்கும் மேற்பட்ட சாராய பாட்டில்களை கொள்வனவு செய்துள்ளார்கள் என்ற தகவல் கசிந்துள்ளது. நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் , இன்று மாலை இது வினியோகிக்கப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்ப்பாளர்கள்…

இந்தியாவைப் புறந்தள்ளல் சாத்தியமா?

நாளை நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தலின் முடிவு எத்தகையதாக அமைந்தாலும், தமிழர் தரப்புக்குள் இரண்டுபட்ட நிலை ஒன்று உருவாகுவதற்கான தெளிவான சாத்தியங்களை அனுமானிக்க முடிகிறது. தேர்தல் பிரசாரங்களின் போது, சர்வதேச சமூகம் தொடர்பாக தமிழர் தரப்பில் முன்னிறுத்தப்பட்ட இருவேறுபட்ட நிலைப்பாடுகள், இனிவரும் காலங்களில் கூர்மையடைவதற்கான வாய்ப்புகளே அதிகமாகத் தென்படுகின்றன. ஒரு…

ரணிலுக்கு நம்பிக்கை! தமிழர்களுக்கு…! – இலங்கைத் தேர்தல் இறுதி நிலைவரம்

இலங்கை அரசியல் வரலாற்றில் இதுவரை நடந்திராதபடி நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம், உச்சத்துக்குப் போயிருக்கிறது. நேற்று  நள்ளிரவில் முடிந்த பிரச்சாரத்தில் தமிழ் மக்களைவிட, சிங்களவர் மத்தியில்தான் இரண்டு முன்னணி சிங்களக் கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. தமிழீழப் பகுதியான வட-கிழக்கு இலங்கையில், ஆரம்பம் முதல் கடைசிவரை பிரச்சாரம் மந்தமாகத் தான் இருந்தது.…

தமிழ் மக்களை இருண்ட யுகத்திற்குள் தள்ளும் முகவர்கள்!

இம்முறை பொதுத் தேர்தலில் பெருன்பான்மை கட்சிகளிடையே காணப்படும் போட்டியை விட தமிழ் கட்சிகளுக்கிடையே காணப்படும் போட்டி மிகவும் கடுமையாக காணப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக களமிறங்கியுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஜனநாயக போராளிகள் அமைப்பும் இந்த எதிர்பாராத போட்டிக்கு காரணமாக இருக்கின்றது ஆனால் இந்த இரண்டு…

மீண்டுமொரு இனப்பிரச்சினை உருவாகக் கூடாது! இரா.சம்பந்தன்

மீண்டுமொரு இனப்பிரச்சினை இந்நாட்டில் உருவாகக்கூடாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் திருகோணமலை மாவட்டத்தின் இறுதிக்கட்ட பிரச்சாரக் கூட்டம், திருகோணமலை முத்துகுமார சுவாமி ஆலய முன்றலில் நடைபெற்றது. இங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு…

தாயகம் – தன்னாட்சி!- தேர்தல் களத்தில் ஈழத்தமிழர்கள் குரல்

சொந்த நாட்டு மக்களை விட அக்கம்பக்க நாடுகளையும் வல்லரசுகளையும் கூடுதலாகக் கவனிக்க வைத்திருக்கிறது ஆகஸ்ட் 17-ம் தேதி நடக்கவுள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தல். முன்னாள் அரச அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு இதில் வெற்றியா, தோல்வியா என்ற அவர்களின் ஆவல் ஒருபுறம் இருக்க, இந்தத் தேர்தலால் தமிழ் மக்களுக்கு, குறிப்பாக…

புலிகள் கூட்டமைப்பை ஏன் உருவாக்கினர்?

தமிழரின் ஆயுதப் போராட்ட வரலாற்றில் 2002ஆம் ஆண்டு பொற்காலமாகும். புலிகள் நடத்திய 3 நாள் போரில் உலகமே அதிசயித்துப் பார்க்குமளவிலான வெற்றியை 2000ஆம் ஆண்டுகளில் பெற்றார்கள். இந்தப் போரியல் வெற்றியுடன் இலங்கை அரச படைகள் மற்றும் புலிகளுக்கிடையிலான படைவலு சமநிலைப்பட்டது என அப்போதைய இராணுவ ஆய்வாளர்கள் எழுதிவந்தார்கள். இதேகாலப்பகுதியில்…