திட்டமிட்ட போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை! தனிப்பட்ட சம்பவங்களை ஏற்றுக்கொள்கிறேன்: சரத் பொன்சேகா

தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க போர் குற்றங்கள் பற்றிய விசாரணைகளை வரவேற்பதாகவும் போர் நடைபெற்ற நேரத்தில் இராணுவ தளபதியாக பணியாற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தள்ளார். த காடியன் செய்தித்தாளுக்கு  வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் 26 வருட யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தின் தளபதியாக…

தீபனுக்கு விருது கிடைத்தமை வரவேற்கத்தக்கது: இலங்கை அரசாங்கம்

பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் திரைப்பட 2015 விழாவில் தீபன் என்ற ஈழக்கதையை மையப்படுத்திய திரைப்படத்திற்கு விருது கிடைத்தமை வரவேற்கப்பட வேண்டியது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாங்கப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவிக்கையில், புதிய அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொண்டு வரும் முனைப்புக்களை சர்வதேச சமூகத்திற்கு…

வித்தியா படுகொலை வழக்கு! நாம் விடுத்த கோரிக்கையினை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்!-…

யாழ்.புங்குடுதீவு மாணவி படுகொலை சம்பவத்தை விசேட வழக்காக எடுத்துக் கொண்டு, சிறப்பு நீதிபதிகள் குழு முன்பாக குறித்த வழக்கை விசாரித்து விரைவில் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுங்கள் என நாம் விடுத்த கோரிக்கையினை ஜனாதிபதி ஒத்துக்கொண்டாரென வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பு சென்றவுடன் இந்த விடயம் தொடர்பாக…

வித்தியாவின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறிய ஜனாதிபதி!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். வித்தியாவின் கொலை மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில் நேரடியாக ஆராய்வதற்கு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.…

வித்தியா கொலை விசாரணைக்கு விசேடநீதிமன்றம்! மைத்திரி அறிவிப்பு!!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தொடர்பினில் விசேட நீதிமன்றம் ஒன்றை அமைத்து, அதனூடாகவே கொலைக் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படுமெனவும் அத்துடன் மிக விரைவில் அத்தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி, வேம்படி மகளிர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற…

இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தை பிரதிபலிக்கும் திரைப்படம்: உயரிய விருதை வென்று…

இலங்கை தேசத்திலிருந்து அகதிகளாக வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பிரான்ஸ் மொழி திரைப்படும் அந்நாட்டின் உயரிய விருதை வென்று சாதனை படைத்துள்ளது. ‘தீபன்’(Dheepan) என பெயரிடப்பட்ட அந்த படத்தை பிரான்ஸ் நாட்டின் பிரபல இயக்குனரான Jacques Audiard என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக இலங்கை தமிழரான…

போர்க்களத்தில் ஒரு பூ! இசைப்பிரியா தொடர்பான திரைப்படத்துக்கு இந்தியாவில் தடை

இலங்கையின் இறுதிப்போரில் கொல்லப்பட்ட இசைப்பிரியாவை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற திரைப்படத்துக்கு இந்திய திரைப்பட மத்தியக்குழு அனுமதி வழங்க மறுத்துள்ளது. அண்டை நாடுகளுடன் நட்புரிமை உறவு என்ற அடிப்படையிலேயே இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த திரைப்படத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ கடிதம் இன்னும்…

தமிழ் மன்னன் இராவணனை பற்றி ஆராயும் அரசு

இலங்கையை தமிழ் அரசன் இராவணன் ஆண்டதற்கான ஆதாரபூர்வமான பல தடயங்கள் இலங்கையில் இருப்பதற்கான பல சான்றுகள் உள்ளது என்பது யாவரும் அறிந்த விடயமாகும். இந்த மன்னனின் ஆட்சி காலத்தில் அமைத்த ஆலயங்கள், இராமனின் மனைவி சீதா தேவியை கடத்தியதன் பல புராதன சான்றுகளும் இலங்கையில் காணப்படுகின்றன. இது தொடர்பாக…

வித்தியாவிற்கு நடந்த துயரம் பிரபாகரன் ஆட்சியில் வந்திருக்குமா…? மனம் உருகும்…

இலங்கையின் வட-கிழக்கு பகுதியில் ஒழுக்கமற்ற நிலையை உருவாக்குவதற்கு சில தீயசக்திகள் முனைகின்றன. அவை எவ்வாறு உருவாக்கப்படுகிறது என ஆதாரங்களுடன் விளக்குகிறார் திரைப்பட இயக்குநர் வ.கௌதமன். புலிகள் இருந்த காலம் தமிழ் பெண்களுக்கு மட்டுமல்ல, அயலில் உள்ள சிங்கள பெண்களுக்கும் பாதுகாப்பான காலம். என் தலைவன் பிரபாகரன் இருந்திருந்தால் வித்தியாவிற்கு…

‘சிங்கள மக்களின் மனசு நோகாமல்’ வேலை பார்க்கும் சம்பந்தன்

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆயுப்போராட்டமும் அதனைத் தாங்கிசென்ற விடுதலைப்புலிகளும், லட்சத்துக்குமேலான மக்களும் கொன்றொழிக்கப்பட்ட தினமான மே18 ஆனாது ஈழத்தமிழர்கள் மட்டுமல்லாது, தமிழகத்து தமிழர் மட்டுமன்றி மனிதத்தினை மதிக்கும் அனைத்துலக மக்களாலும் மறக்கமுடியாமல் போன ஒரு துன்பியல் நாள். இந்நாளில் கொல்லப்பட்ட மக்களிற்கான நீதி கிடைத்தால் கூட அந்நாள் அனைத்து மக்களின்…

இனப்படுகொலை – உலகம் ஏற்க தயங்குவதேன்?- பூங்குழலி

சென்னையில்நேற்று  அறிவாயுதம் - தமிழ் தேசிய ஆய்விதழ் நடத்திய "தொடரும்...இனப்படுகொலை!"  ஈழத்தமிழருக்கான நிரந்திர அரசியல் தீர்வை நோக்கிய கருத்தரங்கம் சிறப்புடன் நடைபெற்றது.  இவ் கருத்தரங்கில்  நெடுமாறன் பூங்குழலி அவர்கள் இனப்படுகொலை – உலகம் ஏற்க தயங்குவதேன்? என் தலைப்பில் உரையாற்றினர். அதன் எழுத்து வடிவம் :- போர்க் குற்றங்கள்,…

தமிழ் மக்களுக்கான உரிமைகள் சிங்களத் தலைவர்களின் கருணையால் ஒரு போதும்…

தமிழ் மக்களுக்கான உரிமைகள் சிங்களத் தலைவர்களின் கருணையால் ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். யேர்மனியின் டோட்முண்ட் நகரில் மே22ம் நாள் முதல் மூன்று நாள் அமர்வாக தொடங்கியுள்ளது. இதன் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து ஆற்றிய உரையில், நாடுகடந்த…

எங்களைப் பாதுகாக்க இராணுவம் தேவையில்லை: முதலமைச்சர்

எங்களைப் பாதுகாக்க இராணுவத்தினர் தேவையில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இணுவில் இந்துக் கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் ஆற்றிய உரையும் முழுமையாக, எமது தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு முக்கியமான கட்டம் இப்பொழுது…

தலைமை நீதியரசர் ஸ்ரீபவன் யாழ்.சென்று நிலைமைகளை பார்வையிட்டார்

  புதன்கிழமை போராட்டங்களின் போது நீதிமன்றத்தின்மீது கல்வீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன இலங்கையில் வடக்கே, யாழ்ப்பாணத்தில் புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கோரமாகக் கொலைசெய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து, நாட்டின் தலைமை நீதியரசர் கே. ஸ்ரீபவன் யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளார். தலைமை…

யாழ் நகரில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை! பொலிஸ் குவிப்பு –…

யாழ்ப்பாண நகரில ஆர்ப்பாட்டங்களை நடத்த யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தடைவித்துள்ளது. காவற்துறையினரின் விண்ணப்பத்துக்கு இணங்க இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக, காவற்துறை தலைமையகம் தெரிவத்துள்ளது. இதன்படி வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், குமாரவேலு தலைமையிலான மக்கள் சக்தி இயக்கம் - மானிப்பாய் மற்றும் ராஜினி தலைமையிலான பெண்கள் இயக்கம்…

சமூக கலாசார முறையின் வீழ்ச்சியே யாழ்ப்பாண நிலைமைக்கு காரணம்: பேராசிரியர்…

பாரம்பரிய சமூக மற்றும் நிர்வாக முறையின் வீழ்ச்சியே யாழ்ப்பாணத்தில் 18 வயது மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மனோதத்துவ பேராசிரியர் தயா சோமசுந்தரம் இதனை தெரிவித்துள்ளார். கொலையாளிகளை தண்டிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வருகின்றனர். தமிழ் அரசியல்வாதிகள்…

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி முன் நினைவேந்திய மொரிசியஸ் தமிழர்கள்

மொரிசியஸ் தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மே 18 – முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி முன் நினைவு கூர்ந்தார்கள். தமிழ் மக்கள் – தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் – என்ற உயர்ந்த நோக்கத்திற்காக போராடிய ஈழத் தமிழ் மக்களுக்கு நாம் துணையுடன் நிற்போம் என்று கூறிய…

மே 18 இல் சுமந்திரன், சம்பந்தன் எங்கே ஒளித்தார்கள்? தமிழன்…

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆயுப்போராட்டமும் அதனைத் தாங்கிசென்ற விடுதலைப்புலிகளும், லட்சத்துக்குமேலான மக்களும் கொன்றொழிக்கப்பட்ட தினமான மே18 ஆனாது ஈழத்தமிழர்கள் மட்டுமல்லாது, தமிழகத்து தமிழர் மட்டுமன்றி மனிதத்தினை மதிக்கும் அனைத்துலக மக்களாலும் மறக்கமுடியாமல் போன ஒரு துன்பியல் நாள். இந்நாளில் கொல்லப்பட்ட மக்களிற்கான நீதி கிடைத்தால் கூட அந்நாள் அனைத்து மக்களின்…

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த அனைவருக்கும் உரிமையுண்டு!

உயிரிழந்த சொந்தகளுக்காக அஞ்சலி செலுத்த அனைவருக்கும் உரிமையுண்டு என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. ஜே.வி.பி கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத், செய்தியாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்த சொந்தங்களுக்கு அஞ்சலி செலுத்த அனைவருக்கும் உரிமையுண்டு இதனை இனவாதப் பிரச்சாரம் செய்ய பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. சிலர் இதனை…

அடித்து நொருக்கப்பட்ட யாழ்.நீதிமன்றம்!

வித்தியாவின் படுகொலை தொடர்பில் கைதானவர்களை இன்று 12 மணிக்கு மக்கள் முன் கொண்டுவராமையால் யாழ் நீதிமன்றத்தை அடித்து நொருக்கியுள்ளனர் மக்கள். https://youtu.be/D_WDoM_yYrI இன்று நண்பகல் 12 மணிக்கு சந்தேக நபரையும் சட்டத்தரணியையும் நீதிமன்றத்திற்குக் கொண்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்திருந்தபோதிலும், 12 மணி கடந்தும் அவர்கள் கொண்டு வரப்படாததையடுத்து, மக்கள்…

இலங்கையின் பெருந்தோட்டத்துறைக்குள் மலேசியா

இலங்கையின் பெருந்தோட்டத்துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு மலேசிய அரசாங்கம் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. கோலாலம்பூரில் அண்மையில் இடம்பெற்ற மாநாடு ஒன்றின்போது இந்த ஆர்வத்தை மலேசியாவின் பெருந்தோட்டக்கைத்தொழில் அமைச்சர் டட்டுக் அமர் டக்ளஸ் இலங்கையின் அமைச்சர் லச்மன் கிரியெல்லவிடம் வெளிப்படுத்தினார். இதன்படி எதிர்காலத்தில் மலேசியா இலங்கையின் பெருந்தோட்டத்துறையில் முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளது. ஏற்கனவே…

மனவருத்தத்தில் வாடும் எம்மக்களின் முதுகில் ஏறிச் சவாரி செய்ய எத்தனிக்காதீர்கள்:…

மனவருத்தத்தில் வாடும் எம்மக்களின் முதுகில் ஏறிச் சவாரி செய்ய எத்தனிக்காதீர்கள். நீங்கள் அடையாளம் காணப்பட்டால் மிகவும் பாரதூரமான விளைவுகளை நீங்கள் எதிர்நோக்க நேரிடும் என வட மாகாண முதலமைச்சிர் சி.வி.விக்னேஸ்வரன். வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையின்…

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதி கோரி யாழில் பாடசாலை…

மாணவர்கள் மீதான வன்முறைகளை முற்றாக ஒழிப்போம் எனும் தொனிப் பொருளில் யாழ்.வயாவிளான் மத்திய கல்லூரி மாணவ சமூகத்தின் ஏற்பாட்டில் புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை (19.5.2015) கல்லூரி முன்பாக அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த…