பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
புலிகளை நினைவுக்கூர்ந்தவர்களை கைதுசெய்ய நடவடிக்கை
வடக்கில் நேற்று(27)புலிகளை நினைவுக்கூர்ந்தவர்கள் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணைகளை முன்னெடுக்கும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார். பியகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்குமபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு…
‘கடந்த ஆட்சிக் காலத்தில் சுதந்திரம் இருக்கவில்லை’
“கடந்த ஆட்சிக் காலத்தில், அரச அலுவலர்களுக்கு சுதந்திரம் இருக்கவில்லை” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அலுவலக கருத்தரங்கு மண்டபத்தில் இன்று (28) இடம்பெற்ற பாராட்டுவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது, “முன்னைய ராஜபக்ஷ…
தாயகம் உறவுகளின் கண்ணீர் மாவீரர்களின் கல்லறைகளை கழுவின
தமிழர் தாயக மீட்புக்கான விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த விடுதலைப் போராளிகளை நினைவு கூர்ந்து, ஒருவாரமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் வாரத்தின் பின்னர் வடக்கு, கிழக்கில் பல்வேறு நிகழ்வுகள் நேற்று (27) முன்னெடுக்கப்பட்டன. நவம்பர் 26ஆம் திகதி, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளாகும்.…
வரலாற்றின்பட்டறிவை உணர்ந்தவர்கள் மாவீரர்கள் – பிரதமர் வி.உருத்திரகுமாரன்
தமிழீழத் தனியரசு ஒன்று அமைந்தால் சிங்களத்தின் இனவழிப்புக்கு உட்படாமல் , சுதந்திரமாகவும், சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும் தமிழ்மக்கள் இருக்க முடியும் என்பதனை வரலாற்றுப்பட்டறிவின் மூலம் உணர்ந்தவர்களாகவே மாவீரர்கள் களமாடினார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ளார். மாவீரர் நாளை முன்னிட்டு நாடுகடந்த…
பிரபாகரனின் வீட்டில், கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்..
யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், யாழ். வல்வெட்டித்துறையிலுள்ள பிரபாகரனின் வீட்டில் இளைஞர்களால் இன்று அதிகாலை கேக் வெட்டி பிறந்த தின கொண்டாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை யாழ். பல்கலைக்கழகத்திலும் கேக் வெட்டி, பிரபாகரனின் பிறந்த…
தமிழீழத்தின் மாவீரர் நாள் வரலாறு : நீங்கள் அறிந்திராத தகவல்..!!
தமிழீழ தலைவரும் விடுதலை புலிகளின் தலைவருமான பிரபாகரனின் பிறந்த நாளைத்தான் மாவீரர் நாளாக கொண்டாடப்படுவதாக பலரும் நினைக்கிறார்கள், எழுதுகிறார்கள். பிரபாகரனின் பிறந்தநாள் நவம்பர் 26. ஆனால், மாவீரர் நாள் என்பது நவம்பர் 27. பல உணர்வாளர்களுக்குக் கூட இந்த வேறுபாடு தெரியவில்லை. மாவீரர் நாள் என்பது லெப்டினன்ட் சங்கரின்…
இலங்கை, வடக்கில் திடீர் இராணுவ குவிப்பு, மாவீரர் தினத்தை இலக்கு…
வடக்கில் மாவீரர் தினத்தையும், பிரபாகரனின் பிறந்த தினத்தையும் கொண்டாடியதாக தகவல்கள் பதிவாகியுள்ளது. எனினும் எம்மால் எதையும் செய்ய முடியாது என இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார். விஷேட காரணிகளுக்காக வடக்கில் இராணுவத்தை குவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். வடக்கில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பது மற்றும்…
‘ஜனாதிபதி, பிரதமருக்கும் புதிய யாப்பு அவசியம்’
“புதிய அரசியல் யாப்பை உருவாக்க வேண்டியது, தமிழர்களுக்கு மட்டும் கட்டாயமானது அல்ல. இந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், பெரும்பான்மை இன மக்களுக்கும் அவசியமான ஒன்றாகமாறி வருகிறது. இந்தச் சாதகமான சூழ்நிலை மீண்டும் ஒருமுறை ஏற்படுமென எண்ண முடியாது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று…
மாவீரர் நாளுக்காக மீளுயிர் பெறும் துயிலுமில்லங்கள்
தமிழீழ விடுதலைக்காக உயிர் கொடுத்த மாவீரர்களை நினைவு கூரும், மாவீரர் நாளுக்காக தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் தயாராகி வருகின்றன. மாவீரர் நாள் நாளை உலகெங்கும் ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளில் நினைவுகூரப்படவுள்ளது. 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர், இம்முறை தாயகத்தில் உள்ள பெரும்பாலான துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை…
ஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர்!
ஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகிதத்தில் வடக்கு மாகாணம் இராணுவமயப்படுத்தப்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் எட்டு பொது மக்களுக்கு ஒரு இராணுவம் என்ற விகிதம் காணப்படுகிறது. யுத்தம் முடிந்து எட்டரை வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளபோதும், தமிழ் மக்கள் இன்னமும் இராணுவத்தின்…
கஜேந்திரகுமாருடன் அரசியல் ரீதியாக இணைந்து செயற்படவில்லை – முதலமைச்சர்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அணியினருடன் தாம் அரசியல் ரீதியாக இணைந்து செயற்படவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே, அவர் இதனைக் கூறினார். முன்னதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு…
இலங்கை: வடக்கு மாகாண சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி…
உயிர் நீத்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மாவீரர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண சபைக்குள் அஞ்சலி செலுத்த வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஈ.ஆனோல்ட் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின் அமர்வு வியாழன்று நிறைவடையும் தருணத்தில், மாகாண சபை உறுப்பினர் ஈ.ஆனோல்ட்டினால், அவைத்…
அரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனுஷ்டிக்க வேண்டும்:…
அரசியல் கலப்புக்கள் ஏதுமின்றி அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணைந்து மாவீரர் தினத்தை புனித நாளாக அனுஷ்டிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு…
இப்போது இருப்பதெல்லாம் என்ன தமிழகம்.. தமிழர்களுக்கென்று ஒரு நாடே இருந்தது…
இன்று தனி நாடாக இருக்கும் இலங்கை அன்று தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்து சங்க இலக்கியங்களை போலவே அங்கும் தமிழ் இலக்கியத்திற்கு என்று தனி வரலாறே இருக்கிறது. உலகம் எங்கிலும், நமது தமிழ் தமிழகத்தைப் போல் இலங்கையிலும் எண்ணற்ற தமிழ் இலக்கியங்கள் இயற்றப் பட்டுள்ளன. இலங்கையில் உள்ள தமிழ் இலக்கியங்களை…
தமிழ்த் தேசிய இனத்திற்காக குரல் கொடுத்துவரும் தலைவர்களின் வழியையே பின்பற்றினேன்…
கடந்த சில நாட்களாக தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் சிலரும், ஊடகங்களும் தேசிய கொடி விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இவ்விடயத்தை அதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் பற்றிப் பேசுவதைவிட, என்மீது சட்ட நடவடிக்கையை பிரதானப்படுத்துவதானது இவ்விடயத்தினை குறுகிய அரசியல் இலாபங்களுக்காக திசைதிருப்பி பூதாகாரப் படுத்துகின்ற போக்காகவே…
யுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியும் தேவையில்லை: சிவஞானம்…
‘யுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு. இதற்கு இடையூறு ஏற்படுத்த யாருக்கும் உரிமையில்லை’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல சிரமதானப் பணிகளின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். யுத்தத்தில்…
யாழில் வாள்வெட்டுக் கும்பல்களின் அட்டகாசம்: இதுவரை 81 பேர் சிக்கினர்;…
யாழில் வாள்வெட்டுக் கும்பல்களின் அட்டகாசம்: இதுவரை 81 பேர் சிக்கினர்; 75 பேருக்குப் பிணை “யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசத்தை அடக்கும் முயற்சியாக கடந்த சில நாட்களில் மட்டும் பொலிஸாரால் 81 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். மிகுதி 75 பேரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.”…
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம்!
தமிழர்களின் உரிமைக்காக போராடி வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் நினைவேந்தல் வார நிகழ்வுகள், தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கிலும், தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் இன்று ஆரம்பமாகின்றன. தமிழர்களின் உரிமைக்காக போராடி வீரச்சாவடைந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் நினைவேந்தல் வார நிகழ்வுகள், தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கிலும்,…
கூட்டமைப்புக்குள் பிளவு மக்களை பாதிக்குமா?
பல மாதங்கள் அல்ல; பல வருடங்களாக நீடித்து வந்த, உட்பூசலொன்றின் உச்சக் கட்டத்தை எடுத்துக் காட்டும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து, தேர்தல்களில் தனியாகப் போட்டியிடப் போவதாக, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) கடந்த வாரம், பகிரங்கமாக நாட்டு மக்களுக்கு அறிவித்தது. கடந்த 12…
அரசியல்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் – நாடாளுமன்றில் சம்பந்தன் கோரிக்கை
தமிழ் அரசியல் கைதிகள் அரசியல் காரணங்களுக்காகவே குற்றங்களில் ஈடுபட்டனர் என்பதால், அவர்களின் விடுதலை குறித்து அரசியல் ரீதியாக முடிவெடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து…
‘புதிய அரசமைப்பின் ஊடாக அச்சமின்றி வாழும் நிலை உருவாக்கப்படவேண்டும்’
“புதிய அரசமைப்பின் ஊடாக, சகல மக்களும் அச்சமின்றி உரிமையுடன் வாழும் நிலை உருவாக்கப்படவேண்டும். அனைத்து மக்களதும் சுயநிர்ணய உரிமை நிலைநாட்டப்பட்டு, உரிமையைப் பகிர்ந்து வாழும்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது” என, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்…
11,000 புலிகளை விடுவித்தது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் – என்கிறார்…
முன்னைய அரசாங்கம் எடுத்த சில தவறான முடிவுகள் தேசிய பாதுகாப்புக்கு மோசமான அச்சுறுத்தல் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்துள்ளது என்று சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த விவாதத்தில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு…
மாவீரர் தினத்துக்கு தயாராகும் மட்டக்களப்பு.. முன்னாயித்தப்பணிகள் தீவிரம்..
மாவீரர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசங்களில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் புனரமைக்கப்பட்டு மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்று…























