புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியை வலுப்படுத்தும் – கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன

புதிய அரசியலமைப்பு சமஷ்டிக்கான எந்த அடையாளத்தையும் கொண்டிருக்காது என்றும், ஒற்றையாட்சியை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு விவகார நிபுணருமான கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன. புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பாக விளக்கமளிக்க கொழும்பில் நேற்றுமுன்தினம் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். “மக்கள்…

இந்திய அமைதிப்படை இலங்கை தமிழர்களின் விரோதியாக மாறியது எப்படி?

1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அமல்படுத்தவும், தமிழ் ஈழப் போராளிக்குழுக்களின் ஆயுதங்களைக் களையவும், இலங்கைக்கு அனுப்பப்பட்ட, இந்திய அமைதி காப்புப் படை ( ஐ.பி.கே.எஃப்) அங்கு பின்னர் மோதல்களில் சிக்கியது. இந்திய ராணுவம் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இலங்கை…

இலங்கையில் இடம்பெற்றது போர்க்குற்றமல்ல; சிறு குற்றமே: பஷில்

“இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்றவை போர்க்குற்றங்கள் அல்ல. அவை, சிறு குற்றங்களே. ஆகவே, போர்க்குற்றங்கள் என்று கூறுவதை அனைவரும் கைவிட வேண்டும்.” என்று முன்னாள் அமைச்சரான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.…

தமிழ் மக்கள் ஆதரிக்காத எந்தத் தீர்வையும் த.தே.கூ ஏற்றுக்கொள்ளாது; மன்னார்…

‘தமிழ் மக்கள் ஆதரிக்காத எந்தத் தீர்வையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது. தமிழ் மக்களின் எண்ணங்கயே நாம் பிரதிபலித்து வருகின்றோம்.’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். மன்னாருக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த இரா.சம்பந்தன், நேற்று சனிக்கிழமை மன்னார் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் கிங்ஸ்லி…

யாழில் ஆவா குழுவின் ஆயுத பூஜை: யார் சொன்னது நாங்கள்…

ஆவா குழுவை அடக்கி விட்டோம் என பொலிசார் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் ஆவா குழு யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஆயுத பூசைக் காட்சிகளை தமது முகப்புத்தகங்களில் புகைப்படங்களாக பதிவு செய்துள்ளனர். அத்தோடு யார் சொன்னது நாங்கள் அடங்கிவிட்டோம் என்றும் ? நாங்கள் அட்டக்க பிறந்தவர்கள் அடா , என்று பஞ்…

புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியை நீர்த்துப்போகச் செய்யாது – சிறிலங்கா பிரதமர்

புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சி தன்மையை எந்த வழியிலும் நீர்த்துப்போகச் செய்யும் வகையில் அமைந்திருக்காது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுர மாவட்டத்தில் உள்ள தலாவ, கஹட்டகஸ்திஹிலிய பகுதிகளில் நடந்த ஐதேகவின் கூட்டங்களில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ”டி.எஸ்.சேனநாயக்கவின் காலத்தில் இருந்து இந்த நாடு…

ஜெனீவா கூட்டம் நிறைவு: ‘‘சுதந்திர தமிழ் ஈழத்துக்கு பொது வாக்கெடுப்பு…

ஜெனீவா, ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மனித உரிமைகள் கவுன்சில் தலைவர், துணைத்தலைவர்கள், மனித உரிமைகள் கமி‌ஷனர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தார். அதன் விவரம் வருமாறு:– ஐ.நா.வின் ஜெனீவா ஒப்பந்தம் தடை செய்த குண்டுகளை சிங்கள ராணுவம் பயன்படுத்தி, விடுதலைப்புலிகள்…

வடக்கில் நுண் கடன் திட்டத்தினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பாதிப்பு

நுண் கடன் திட்டத்தினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பெரிதும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். நுண் கடன் வழங்கும் நிறுவனங்கள் தற்போது அதிகளவில் வட மாகாணத்தினைத் தளமாகக்கொண்டு, பல நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களுக்கு கடன் வழங்கி வருகின்றனர். இலங்கையில் வறுமை கூடிய மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.…

போரில் குற்றமிழைத்தவர்களைப் பாதுகாக்க முன்வரமாட்டேன் – சரத் பொன்சேகா

எனது கட்டளைக்கேற்ப போர் செய்த எவரையும் தண்டிக்க இடமளிக்கமாட்டேன், அதேவேளை, போரில் குற்றமிழைத்தவர்களைப் பாதுகாக்க முன்வரமாட்டேன்  என்று சிறிலங்கா அமைச்சரான  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். கிரிபத்கொடைவில்  நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,’ பெளத்த பிக்குகளை விமர்சிப்பதாக எம்மீது சிலர் குற்றம் சுமத்தி வருகின்றனர். பெளத்த…

தமிழர்கள் மீது திரும்பும் சீனாவின் அக்கறை

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதில் சீனா அக்கறை கொண்டுள்ளதாக,  சமகால உலக ஆய்வு நிலையம் மற்றும் சீன பட்டுப்பாதை சிந்தனை குழாமின் பணிப்பாளர் நாயகம் ஜின் ஷின் தெரிவித்துள்ளார். சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “உள்நாட்டுப் போரின்…

இலங்கையில் ஒற்றையாட்சி முறை மாறாது, புத்த மத முக்கியத்துவம் குறையாது:…

ஒற்றையாட்சி அல்லாத அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்க இடமளிக்கப்படாது என்றும், தற்போதைய அரசியல் யாப்பின் கீழ் புத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் நீக்கப்படாது என்றும்ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அம்பாறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன, புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பு தொடர்பாக, விசேட நாடாளுமன்ற தேர்வு குழு ஒன்று அண்மையில்…

படையினர் தொடர்பில் விக்னேஸ்வரன் எந்தக் கருத்தை சொன்னாலும் கவனத்தில் எடுக்கப்…

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கில் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள படையினர் தொடர்பாக எந்தவித கருத்தை வௌியிட்டாலும் கவனத்தில் கொள்ளப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பு மற்றும் தீர்மானங்களை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே முன்னெடுத்து வருவதாகவும் விக்னேஸ்வரன் கூறும் வகையில் செயற்பட முடியாது என பாதுகாப்பு…

வடக்கில் இருந்து இராணுவத்தை விலக்க வேண்டிய தேவை இல்லை –…

வடக்கு, கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினரை விலக்கிக் கொள்ள வேண்டிய தேவை இல்லை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா இராணுவத்தின் 68ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தலதா மாளிகையில் நேற்று வழிபாடுகளை நிகழ்த்தி விட்டு செய்தியாளர்களிடம் உரையாடிய போதே அவர் இதனைத்…

மகாசங்கங்களின் ஆலோசனைப்படியே ஆட்சி நடத்த வேண்டும் – அமரபுர மகாநாயக்கர்

நாட்டின் ஆட்சியாளர்கள் மகாநாயக்க தேரர்கள் மற்றும் மகா சங்கங்களை ஆலோசனைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று அமரபுர பீடத்தின் மகாநாயக்கரான கொட்டுகொட தம்மவாச தேரர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஏற்பாட்டில் நேற்று அலரி மாளிகையில் நடந்த ஆயிரக்கணக்கான பிக்குகளுக்கு தானம் அளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட…

ரொஹிங்யா அகதிகளை வெளியேற்றக் கோரி ஐ.நா பணியகம் முன் போராட்டம்

சிறிலங்காவில் இருந்து ரொஹிங்யா அகதிகள் வெளியேற்றப்பட வேண்டும் என்று கோரி, கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் முன்பாக, நேற்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. சிங்கள தேசியப் படை என்ற பெயரிலான அமைப்பைச் சேர்ந்த சுமார் 50 பேர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரொஹிங்யா அகதிகளால் நாட்டின் இறைமைக்கு ஆபத்து…

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் வேகமில்லை – ஐரோப்பிய ஒன்றியம்

ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைக்காக சிறிலங்கா அரசாங்கம் அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சில விடயங்களில் மெதுவான முன்னேற்றங்களே இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது. அதேவேளை, தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஆற்றல் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இருப்பதாகவும், ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுடன் நடந்த…

ரோஹிஞ்சா அகதிகளைத் தாக்கியவர்களால் நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பு: மங்கள சமரவீர

இலங்கையின் நிதி மற்றும் ஊடக துறை அமைச்சர் மங்கள சமரவீர, சில பௌத்த பிக்குகளை உள்ளடக்கிய குழுவொன்றினால் மியன்மார் அகதிகள் தாக்கப்பட்டதைக் கண்டிப்பதாகத் தான் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதன் முலம் அத்தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டிய அமைச்சர் சமரவீர, அகதிகள் மீது…

எப்படியும் காண்போம் தமிழீழம்! யாழ். சிறுமியின் கனவு நனவாகுமா?

ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த தியாக தீபம் திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று(26) யாழ். நல்லூர் பின் வீதியிலுள்ள திலீபனின் நினைவிடத்தில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வில், கலந்து கொண்டு…

சுவிஸ் குமாரை தப்பிக்க வைக்க முயன்றார் அமைச்சர் விஜயகலா –…

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில், பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமாரை தப்பிக்க வைக்க இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முனைந்துள்ளார் என்று நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார். வித்தியா கொலை வழக்கில், 9 ஆவது எதிரியான சுவிஸ் குமாரைப் பொதுமக்கள்…

இலங்கை: புங்குடு தீவு வித்தியா கூட்டு வன்புணர்வு, கொலை வழக்கில்…

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்வு, கொலை வழக்கில் 7 எதிரிகளுக்கு ட்ரையல் எட் பார் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. வன்புணர்வு, கொலைச் சம்பவம் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி நடந்தது. தண்டனை பெற்றவர்களில் இவ் வன்புணர்வுக்…

இலங்கை: வீடுகள் மீது பௌத்த பிக்குகள் தாக்குதல், மீண்டும் வெளியேறிய…

ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்கியிருந்த இடம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மீண்டும் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட கடும் போக்கு பௌத்தர்களின் முற்றுகைக்குள்ளான நிலையில் அகதிகள் முற்றாக அங்கிருந்து வெளியேறி விட்டனர். காலையில் அந்த இடத்தில் பௌத்த பிக்குகளினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக அந்த பகுதியில் அமைதியற்ற சூழ்நிலை…

தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கடத்தல் வழக்கில் கடற்படை அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதாக…

கடந்த 2008 -ஆம் ஆண்டு கொழும்பு நகரில் 11 தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போனமை தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்படையின் முன்னாள் ஊடக பேச்சாளர் டி.கே.பி. தசனாயக்க உற்பட 6 கடற்படை அதிகாரிகள் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதை…

ஒற்றை ஆட்சியை நிராகரித்து சமஷ்டி கோரும் தமிழ் மக்களை இடைக்கால…

“ஒற்றை ஆட்சியினை நிராகரித்து தமக்குரிய அரசியல் தீர்வாக சமஷ்டிக் கோரிக்கையினை தமிழர்கள் முன்வைத்துள்ள நிலையில், தொடர்ந்தும் ஒற்றை ஆட்சி முறைமையினை தக்க வைக்கும் பொருட்டு ‘புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை’ வார்த்தைப் பிரயோகங்களில் ஏமாற்ற முற்பட்டுள்ளமை அருவருப்பை ஏற்படுத்துகின்றது” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்புக்கான…