அன்று சிதைந்த முகம்! இன்று அழகு தேவதையாய் மாறிய பெண்

விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு முகமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் மூன்று வருடங்களுக்கு பின்னர் தனது முகத்தை வெளி உலகுக்கு காட்டியுள்ளார். Joanna என்னும் இளம் பெண் முன்று வருடங்களுக்கு முன்னர் Neurofibromatosis என்னும் விசித்திர நரம்பு வியாதியால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரால் எதையும் சாப்பிடவோ, மெல்லவோ,…

படகுகளில் வரும் அகதிகளுக்கு புகலிடம் கிடையாது: பிரதமர் அதிரடி அறிவிப்பு

அவுஸ்ரேலியா நாட்டிற்கு படகுகளில் வரும் அகதிகளுக்கு புகலிடம் மறுக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் அதிரடியாக அறிவித்துள்ளார். செய்தியாளர்களை இன்று சந்தித்த அவுஸ்ரேலியா பிரதமரான Malcolm Turnbull இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அகதிகளை கடத்தி படகுகள் மூலம் அவுஸ்ரேலியா நாட்டில் புகலிடத்திற்காக அனுப்பி வைக்கும் நடவடிக்கையை தடுக்க இந்த…

கற்பழிக்க முயன்றவனை கொன்ற இளம்பெண்ணின் கடைசி செய்தி

ஈரானைச் சேர்ந்த ரேஹானே ஜப்பாரி என்ற 26 வயதே நிரம்பிய இளம்பெண் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தூக்கிலிடப்பட்டார். ஏன் இந்த இளம்பெண் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் என்பது தெரியுமா? 2009ஆம் ஆண்டு டெஹ்ரானை சேர்ந்த ஒரு உளவுத்துறை அதிகாரி இவரை பாலியல் பலாத்காரம்…

அன்று அவமானத்தின் அடையாளம்..! இன்று உலகமே பாராட்டும் பிரபலம்..!

கோரமான முகத்துடன் உயரம் குறைவாக பிறந்து பலரால் வெறுக்கப்பட்ட ஒரு மனிதர் இன்று பொப் ஸ்டாராக உயர்ந்துள்ளார். உகாண்டா நாட்டில் வசித்து வருபவர் காட்ஃப்ரே பாகுமா (47) இவர் பிறக்கும் போதே வினோத தலை, குள்ள உருவம், கோர முகம் என ஒரு வித ஊனத்துடனே பிறந்துள்ளார். இவரின்…

பட்டப்பகலில் மக்கள் முன்னிலையில் நபர் எரித்துக் கொலை: பின்னணி காரணம்?

அவுஸ்திரேலியாவில் இந்தியா வம்சாவளியை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் பயணிகளுக்கு முன்னிலையில் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிஸ்பேன் பஞ்சாபி சமூகத்தில் நன்கு அறியப்பட்ட பாடகரான 29 வயது Manmeet Alisher என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். பேருந்தில் பயணித்த மர்ம நபர் ஒருவர் பயணிகளுக்கு…

விமானம் வெடித்து சிதறும்: பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிக்கு கடவுள் விடுத்த எச்சரிக்கை

பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதி பயணம் செய்த விமானத்தை வெடிக்க வைத்துவிடுவேன் என கடவுள் அவரிடம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியான Rodrigo Duterte ஜப்பான் நாட்டில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு தாய்நாட்டிற்கு விமானத்தில் புறப்பட்டுள்ளார். தாய்நாட்டிற்கு திரும்பிய பிறகு Davao என்ற நகரில் ஜனாதிபதி செய்தியாளர்களுக்கு…

இயேசு கிறிஸ்துவின் கல்லறை திறப்பு! வெளியான பிரத்யேக வீடியோ

ஜெருசலம், இஸ்ரேலில் உள்ள இயேசுவின் கல்லறை பல நூற்றாண்டுகளுக்குப் பின் முதல் முறையாக திறக்கப்பட்டுள்ளது. கடந்த 1808-1810ல் தீப்பிடித்து நாசமான பின்னர் சீரமைக்கப்பட்ட கல்லறையை தற்போது, தலைமை அறிவியல் பேராசிரியர் Antonia Moropoulou வழிகாட்டுதலின் கீழ், ஏதென்ஸ் தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு மறுசீரமைத்து வருகின்றது. கல்லறையின்…

ஐரோப்பா சென்ற அகதிகளுக்கு நேர்ந்த அவலம்..! நூற்றுக்கு மேற்பட்டவர்கள் மாயம்

சட்ட விரோதமாக ஐரோப்பா செல்லும் நோக்கில் ஆபத்தான கடல் பயணம் மேற்கொண்ட அகதிகள் பலர் கடலில் முழ்கி காணாமல் போயுள்ளதாக லிபியா கடற்படை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இவர்களில் பல்வேறு ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த 20 பேர் வரை மட்டுமே காப்பாற்ற முடிந்ததாகவும்…

250 குழந்தைகளை பேக்கரி மிசினில் போட்டு கொடூரமாக கொலை செய்த…

சிரியாவில் 250க்கும் மேற்பட்ட கிறிஸ்டியன் குழந்தைகளை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினர் பேக்கரி மிசினில் போட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்டதாக சிரியாவைச் சேர்ந்த கிறிஸ்டியன் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் கழகம் சிரியாவைச் சேந்த ஆலைச் அசப் என்ற பெண்ணிடம் நேர்காணல் எடுத்துள்ளது.…

மிரட்டிய ரஷ்யா? எல்லையில் பீரங்கிகளுடன் படை வீரர்களை குவித்த பிரித்தானிய…

பிரித்தானிய அரசு ரஷ்யா எல்லைப்பகுதியில் நூற்றுக்கணக்கான படைவீரர்கள் மற்றும் பீரங்கிகள் ஆகியவற்றை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய அரசு அண்மையில் ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதாக அறிவித்தது. அதன் படியே விலகியது. இந்நிலையில் ரஷ்யா கடந்த மாதம் அணு வெளியேற்றுதல் சோதனையை மேற்கொண்டது, அது வெற்றிகரமாக முடிந்ததால் இதை மேற்கு…

சட்டங்களை முறையாக பின்பற்றாத நாடுகளின் பட்டியல் வெளியீடு

சர்வதேச அளவில் சட்டங்கள் இல்லாத மற்றும் சட்டங்களை முறையாக பின்பற்றாத நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. உலகளவில் உள்நாட்டு சட்டங்களை முறையாக பின்பற்றுவது மற்றும் அவற்றை பின்பற்றாத நாடுகள் குறித்து 44 அம்சங்களின் அடிப்படையில் 113 நாடுகளில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் உலகளவில் முறையான…

ப்ரூஸ்லீயின் மரணம் – 43 ஆண்டுகள் கழித்து வெளியான இரகசியம்

ப்ரூஸ்லீ மறைந்து 43 ஆண்டுகள் கடந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த ஓர் கலைஞன். ஏன் ஆசான் என கூறுவதில் மாற்றுகருத்தில்லை. அவரது வாழ்கை பலருக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் அமைத்துள்ளது. இவர் தனது 33வது வயதில் மரணமடைந்தார். அதற்கான காரணம் பலதரப்பட்ட முரண்பாடுகளுடன் இன்றளவும் வெளிவந்த வண்ணம் தான்…

பல ஆண்டுகள் நீடித்த பெர்முடா முக்கோணத்தின் மர்மம் நீங்கியது

அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 5,00,000 சதுரடி பரப்பளவில் பெர்முடா முக்கோணம் அமைந்துள்ளது. இது Florida, Puerto Rico மற்றும் Bermuda ஆகிய பகுதிகளுக்கு இடையே ஒரு முக்கோண வடிவில் காணப்படுகிறது. இந்த கடற்பரப்பின் மீது செல்லும் கப்பல்களும், இதற்கு மேல் பறக்கும் விமானங்களும் திடீரென மாயமாக காணாமல் போவது…

உயிர்பிழைக்க மாட்டேன்…ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்த 10 வயது சிறுமியின் கதறல்!

இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளிமிடருந்த 10 வயது சிறுமியை இராணுவத்தினர் காப்பாற்றியுள்ளனர். இராக்கின் வடக்கு மாகாணத்தில் உள்ள மோசுல் என்ற பகுதியை ஐஎஸ் இயக்கத்தினர் கடந்த 2014 ஆம் ஆண்டு தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் அவர்களிடம் சிக்கி தவிக்கின்றனர். இதன் காரணமாக ஐஎஸ் இயக்கத்தினரிடம் சிக்கித்தவிக்கும்…

குழந்தைகள் உள்பட 284 நபர்களை கொன்று குவித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்

ஈராக் நாட்டில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 284 அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்துள்ளதாக ஐ.நா சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஈராக் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மோசூலை கடந்த 2014ம் ஆண்டு யூன் மாதம் ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு…

விண்வெளி வீரர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இந்தியா, சீனா நாடுகளில் நிலவும் காற்று மாசு அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது என விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்த பெருமைக்குரிய வீரர் ஸ்காட் கெல்லி தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்துவிட்டு வந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர்…

பொலிசார் உயிருக்கே பாதுகாப்பு இல்லை! பிரான்சில் பதற்றம்

பிரான்சில் அரசை கண்டித்து பொலிசார் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் பாரிஸ், கலயிஸ், லில்லே, டவ்லாம் உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பிரான்ஸ் நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் 230-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்…

2.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே வேற்று கிரகவாசிகள்? அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

ருமேனியா பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட உலோகத் துண்டானது 2.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வேற்று கிரகவாசிகள் பயன்படுத்தியது என்ற தகவல் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ருமேனியாவில் 1973 ஆம் ஆண்டு வாக்கில் உலோகத் துண்டு ஒன்றை வேற்று கிரகங்கள் குறித்து ஆய்வு நடத்தும் ஆய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்றது. இந்த உலோகத்தை…

ஸ்பெயினில் மாடுகளை அடக்கிக் கொல்லும் போட்டிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

ஸ்பெயினின் கடலோனிய பிரதேசத்தில் மாடுகளை அடக்கிக் கொல்லும் விளையாட்டுக்கு விதித்த தடை அரசியல் அமைப்பிற்கு எதிரானது என்று கூறி அரசியலமைப்பு நீதிமன்றம் ஒன்று, அத்தடையை நீக்கியுள்ளது. இந்த மாட்டை அடக்கும் விளையாட்டை ஸ்பானிஷ் கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்றும் இம்மாதிரியான முடிவுகளை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும் என்றும்…

சைவ உணவு பழக்கம் உள்ளவர்கள் ராணுவத்தில் சேர முடியாதா?

சுவிட்சர்லாந்து நாட்டில் சைவ உணவு பழக்கம் கொண்ட நபரை ராணுவத்தில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறபித்துள்ளது. சுவிஸில் உள்ள Lausanne நகரை சேர்ந்த Antoni Da Campo என்பவர் கடுமையான சைவ உணவு பழக்கம் கொண்டவர். இதுமட்டுமில்லாமல், விலங்குகள் நல அமைப்பான…

அமெரிக்காவில் தற்போது கடும் நிறவெறி நிலவிவருகிறது!

அமெரிக்காவில் தற்போது கடும் நிறவெறி நிலவிவருகிறது. பல இடங்களில் கறுப்பு இன இளைஞர்களை வெள்ளை இனப் பொலிசார் தேவை இல்லாமலே சுட்டுக் கொலை செய்தார்கள். மேலும் சில பொலிசார் அடித்து உதைத்தார்கள். நேற்று முன் தினம் இடம்பெற்ற சம்பவம் மேலும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. றோட்டில் பாதசாரிகள் நடக்கும் இடத்தில்…

அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிராக மூண்டது கலவரம்: தாக்கப்பட்ட பொலிஸ் வாகனம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் அமெரிக்க ஆதிக்கக்கத்திற்கு எதிராக அந்நாட்டு தூதரகம் முன்பு திரளான மக்கள் கூடி பேரணியில் ஈடுபட்டது கலவரத்தில் முடிந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் அமைந்துள்ள அமெரிக்க தூதரம் முன்பு கூடிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அமெரிக்க ராணுவத்தை நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கூட்டத்தை கலைக்க…

இளவரசரின் தலையை வெட்டி மரண தண்டனையை நிறைவேற்றிய சவுதி அரசு

சவுதி அரேபியா நாட்டில் வாலிபர் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக அரசு குடும்பத்தை சேர்ந்த இளவரசர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவின் அரச குடும்பத்தை சேர்ந்தவர் Turki bin Saud al-Kabir என்ற இளவரசர் ஆகும். கடந்த 2012ம் ஆண்டு டிசம்பவர் மாதம்…