பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
ஐரோப்பாவிலிருந்து விலகும் டொனால்ட் டரம்ப்! கடுமையாக எச்சரிக்கும் நேட்டோ!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் தனித்து செயற்பட விரும்புவது குறித்து நேட்டோ அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. டொனால்ட் ட்ரம்ப் தனித்து இயங்குவதோ அல்லது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து விலகி நிற்பதோ உலக நாடுகளுக்கு ஆரோக்கியமான விடயமாக அமையாது என்று நேட்டோ அமைப்பின்…
நியூஸிலாந்தைத் தாக்கிய சுனாமி…! அச்சத்தின் உச்சத்தில் மக்கள்
நியூஸிலாந்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து, அங்கு சுனாமி தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சி பகுதியிலிருந்து சுமார் 95 கிலோமீற்றர் தொலைவில் 7.8 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் நியூஸிலாந்தின்…
டொனால்ட் டிரம்பை கொல்ல வேண்டும்: மிரட்டல் விடுத்தது யார் தெரியுமா?
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பை கொல்ல வேண்டும் என இந்திய பெண் ஊடகவியலாளர் ஒருவர் விடுத்துள்ள மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த மோனிஷா ராஜேஷ் என்ற இளம்பெண் தற்போது பிரித்தானியாவில் குடியேறி கார்டியன் மற்றும் தி டெலிகிராப் ஆகிய இரண்டு பத்திரிகைகளுக்கு செய்திகள் எழுதி…
ஒரு டொலர் சம்பளமேனும் வேண்டாம்! உலக தலைவர்களுக்கு எடுத்துக்காட்டாகிய டொனால்ட்…
தற்போது உலகம் எங்கும் டொனால்ட் ட்ரம்ப் அலை வீசிக் கொண்டிருக்கிறது. பெரும் சர்ச்சைக்குரிய நபர் ஒருவர் உலக வல்லாதிக சக்தியாக திகழும் அமெரிக்காவின் ஜனாதிபதினாது பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது. பல கருத்துக் கணிப்புக்களை பொய்யாக்கி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஹிலாரி கிளின்டனை தோற்கடித்து வெற்றி கொண்டார். அமெரிக்காவின் 45வது ஜனாதிபதி…
தலைகீழாக மாறப்போகும் அமெரிக்கா! இலங்கை பேராசிரியர் தகவல்
வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் சர்ச்சைகள் வெடித்துள்ளன. அமெரிக்க நீதிமன்றில் தேர்தல் தொடர்பில் மனு ஒன்று தாக்கதல் செய்யும் நிலைமை உருவாகிக் கொண்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். டொனால்ட் ட்ரம்பின் வெற்றிக்கு சவால் விடுக்கும் வகையில் முன்னெடுக்கப்படுகின்ற எதிர்ப்பு மற்றும்…
இதோ அதிரடி மாற்றங்கள்…! மும்மூர்த்திகளின் கையில் உலகம்
இந்த வாரத்தில் அதிரடிக்கு பஞ்சமேயில்லை. சொல்லி வைத்ததைப் போன்று பலரின் வாய்களும் இந்த விடையங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றன. இந்த வாரம் முழுவதும், ஏன் அடுத்த வாரங்களுக்கும் இந்த பேச்சு அடிபடும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒவ்வொருவாரமும் ஒரு விடையம் சமூக வலைத்தள வாசிகளுக்கு தீனியாகக்…
ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால்.. அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் நுழையும் முதல்…
சென்னை: நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் 2 தமிழர்கள் வெற்றி பெற்று அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் முதன் முறையாக நுழைகின்றனர். அமெரிக்க வாழ் இந்தியரான ராஜா கிருஷ்ணமூர்த்தி, இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு முதல் முறையாக நாடாளுமன்றத்திற்கு செல்லும்…
அரபு நாட்டில் சிறப்பு பெற்ற தமிழ் மொழி..! துபாய் விமான…
உலக அளவில் சுற்றுலா நகரங்களில் துபாய் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இங்குள்ள வானுயர்ந்த கட்டிடங்கள் பிரமிக்க வைக்கும். துபாயில் பொழுதுபோக்கு இடங்கள் அதிகம் இருப்பதால் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்து வருகிறது. துபாய் நகருக்கு உலக நாடுகளில் இருந்துவரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. துபாய் நகருக்கு…
பெரும் மனித புதை குழி: மொசூல் நகரில் 100 பேர்…
ஈராக்கில் உள்ள மோசூல் நகரை, ஈராக்கிய ராணுவம் நெருங்கி வரும் நிலையில். ஐ.எஸ் தீவிரவாதிகள் பின் நோக்கி நகர்ந்து வருகிறார்கள். இதேவேளை நகரின் எல்லை புறத்தில் பலமாக துர் நாற்றம் காணப்பட்டது. இதனை அடுத்து ராணுவத்தினர் குறித்த பகுதியில் உள்ள மண்ணை தோண்டி பார்த்தவேளை. பல சிறுவர்கள் தலை…
சிறைக்கைதியை தாக்கிய பொலிஸ்: ரூ.542 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
அமெரிக்காவில் உள்ள சிறைக்கைதி ஒருவரை தாக்கிய குற்றத்திற்காக அவருக்கு ரூ.542 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என பொலிசாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மிச்சிகன் நகரை சேர்ந்த வில்லியம் ஜென்னிங்ஸ்(42) என்ற நபர் கடந்த 2010ம் ஆண்டு சாலையில் வாகனத்தை ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது, காரை வழிமறைத்த பொலிசார் வில்லியமிடம்…
அகதிகளுக்கு எதிராக குடிமக்கள் எடுத்த அதிரடி நடவடிக்கை: அதிர்ச்சியில் அரசு
ஜேர்மனி நாட்டில் அகதிகள் மற்றும் குடிமக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு மத்தியில் உயரமான சுவர் எழுப்பப்பட்டு வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் முனிச் நகருக்கு அருகில் உள்ள Neuperlach Sud என்ற நகரில் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதே நகரில் உள்ள முகாமில் ஆதரவற்ற குழந்தைகள்…
தீவிரவாதத்தை எதிர்த்து போராட பிரான்ஸ் அதிரடி திட்டம்!
பிரான்சில் மீண்டும் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க அந்நாட்டு அரசு அதிரடி திட்டம் திட்டியுள்ளது. கடந்த ஆண்டு பிரான்சில் இடம்பெற்ற தொடர் தீவிரவாத தாக்குதல்களினால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிரடியாக குறைந்துள்ளது. இதனால், நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 13 ஆண்டுகளில் முதன் முறையாக அரசாங்க…
பள்ளி மாணவிகளை கடத்தும் தீவிரவாதிகள்…அவர்களை என்ன செய்கிறார்கள் தெரியுமா? அதிர்ச்சி…
நைஜீரியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவிகளில் ஒருவர் கைக்குழந்தையுடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்கோ ஹராம் தீவிரவாதிகள் கடந்த 7 ஆண்டுகளாக நைஜீரியா, நைஜர், சாத், கேமரூன் போன்ற நாடுகளை மையப்படுத்தி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நைஜீரியாவின் Chibok நகரில் பள்ளி…
அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்த என்ன காரணம்…
என்ன தவறுகள் செய்தோம்? எதற்காக இவ்வளவு பெரிய தண்டனை? வாழும் போதே நரகத்தை கண்டு விட்டோம். இந்த நாட்டில் பிறந்தவர்கள் மட்டுமன்றி இனி பிறக்கப்போகும் குழந்தைகளுக்கும் தண்டனை எதற்கு? இனி ஒரும் போதும் மனிதர்களாய் பிறக்கவே கூடாது. இப்படித்தான் எண்ணியிருப்பான் அன்றைய நாளில் மரணத்தின் விளிம்பில் துடித்துக்கொண்டிருந்த ஒவ்வொரு…
ஐ.எஸ் அமைப்புக்கே அப்புவைத்த அந்த 5 பேர் யார் ?
ஐ.எஸ் அமைப்பு தற்போது பாரிய பின்னடைவுகளை சந்தித்து, அனைத்து இடங்களையும் இழந்துள்ளது. அவர்கள் மொசூல் நகரில் தற்போது சிக்குண்டு உள்ள நிலையில். இறுதிகட்ட தாக்குதலை நடத்தி அவர்களை முற்றாக அழிக்க ஈராக் ராணுவம் முணைப்புக் காட்டி வருகிறது. இன் நிலையில் ஈராக்கில் உள்ள பல எண்ணைக் கிணறுகளை தம்வசம்…
தொடரும் அவலம்..! 250 பேர் கடலில் மூழ்கிப் பலி
சட்டவிரோதமாக அகதிகளை ஏற்றி வந்த இரண்டு படகுகள் இத்தாலி கடலில் மூழ்கியதில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இத்தாலியின் லம்பேடுசா தீவை அண்மித்த பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட அகதிகள் பயணித்த படகு கடலில் மூழ்கியதில் 100க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தின்…
வரலாற்றில் முதன்முறையாக! எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் குணமான அதிசயம்
பிரித்தானியாவில் HIV கிருமியால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் குணமான அதிசய சம்பவம் நடந்துள்ளது. Human Immuno-deficiency Virus (HIV) இந்த கிருமி பாதிப்பால் தான் Acquired immunodeficiency syndrome (AIDS) ஏனும் கொடிய உயிர்கொல்லி நோய் ஏறபடுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒரு 44…
49,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆதிமனிதன்? ஆதாரங்களை கண்டறிந்த விஞ்ஞானிகள்!
அவுஸ்திரேலியாவில் 49,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆதிமனிதன் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அவுஸ்திரேலியாவின் அடிலெய்டு மாகாணத்தில் இருந்து சுமார் 550 கிலோ மீற்றர் தூரத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வாரட்டை குகைதளத்தை மெல்பேர்னின் லா ட்ரோப் பல்கலைக்கழக தொல்லியல் அறிஞர் கில்ஸ் ஹாம் அவர்கள் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.…
“இறுதி எச்சரிக்கை…உலகம் அழியப்போகிறது..!” – அலூனா சொல்லும் செய்தி
இது இறுதி எச்சரிக்கை... " எதிர்வரும் அழிவை உங்கள் காதுகளுக்கு கடத்த முயன்றோம். நீங்கள் செவிசாய்க்கவில்லை. கண்களில் தான் பார்க்க விரும்புகிறீர்கள். நிலம் அழிந்து, ஊர் உடைந்து, இனம் இழந்து, உயிர் துறந்து, கடல் கலந்து, நீர் நிறைந்து வரக் கூடிய பேரழிவைக் கண்களால் காணப் போகிறீர்கள்..." 18,000…
வயிற்றில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட 1.36 கிலோ போதை மருந்து:…
ஐக்கிய அரபு அமீரகத்தில் 1.36 கிலோ போதை மருந்தை வயிற்றில் மறைத்து வைத்து கடத்த முயற்சி செய்த பாகிஸ்தான் இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமா என்ற பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக சிலர் போதைமருந்துகள் பயன்படுத்துவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொலிசாருக்கு தகவல்…
விளைநிலத்தில் மாடு மேய்ந்த விவகாரம்… போர்க்களமான வயல்கள்- 18 பேர்…
அபுஜா: நைஜீரியா நாட்டில் கால்நடை மேய்ப்பாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே எழுந்த மோதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவில் உள்ள ஃபுலானி எனும் நாடோடி இனத்தைச் சேர்ந்த மக்கள் ஊர் ஊராக சென்று கால்நடைகளை மேய்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நைஜர் மாநிலத்தில் உள்ள பிங்குயி கிராமத்தில் அவர்கள்…
பிரித்தானியாவில் லொறி மோதி இழுத்துச் செல்லப்பட்ட இளவரசர் பரிதாப மரணம்
பிரித்தானியாவில் லொறி மோதி இழுத்துச் செல்லப்பட்ட இத்தாலிய இளவரசர் பரிதாபமக இயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலிய இளவரசர் பிலிப்பினொ கார்சினி என்பவர்தான் குறித்த வாகன விபத்தில் பரிதாபமாக கொல்லப்பட்டவர். இவர் லணடனில் உள்ள Regent's பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். சம்பவத்தின்போது பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் சிறப்பு விரிவுரையில்…
முழுமையாக அழிந்து போகும் பேராபத்தில் பூமி!! விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
பாரியளவிலான ஐந்து ஆபத்தினை தற்போது பூமி எதிர்கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் குழுவொன்று சுட்டிக்காட்டியுள்ளது. ஏற்படப் போகும் பேராபத்தினை சிறியளவில் கட்டுப்படுத்த கூடிய போதிலும், பாதிப்புக்கள் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாதென போர்ப்ஸ் சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது. பெரிய விண்கல் ஒன்று பூமியுடன் மோதும் ஆபாயம் உள்ளது. எல்லையற்ற அண்டம் முழுவதும் எண்ணிக்கையற்ற…
