பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
அமெரிக்காவில் புதிய திருப்பம்: மூன்று மாநிலங்களில் மறுவாக்கு எண்ணிக்கை.. சிக்கலில்…
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டு, அவரும் புதிய அமைச்சரவை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் விஸ்கான்ஸின் மாநிலத்தில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. மிஷிகன் மற்றும் பென்சில்வேனியா மா நிலங்களிலும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி…
அமெரிக்கா செய்யும் பதற வைக்கும் சதி இது..! அழிக்கப்படும் பூமி…
உலகம் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டு அனைவரும் அடிமைகளாக மாறி வருகின்றனர், எதிர்காலத்தில் ஒரு குடையின் கீழ் முழு உலகமும் ஆட்சி செய்யப்படப் போகின்றது அதற்கான சதிகளும் மறைமுகமாக நடைபெற்று வருகின்றது. அமெரிக்கா விஞ்ஞானம் என்ற பெயரில் உலகை அழிவுக்கு அழைத்து செல்கின்றது. உலகம் முழுவதனையும் ஆட்சி செய்யவே அமெரிக்காவின் NASA,…
வேற்றுகிரகவாசிகளுடன் அமெரிக்காவுக்கு நேரடி தொடர்பு! ஆதாரத்தை அம்பலப்படுத்தினார் புலனாய்வுதுறை அதிகாரி
அமெரிக்காவின் பல ரகசியங்களை அம்பலப்படுத்தியதன் மூலம் பல மர்மங்கள் வெளி உலகுக்கு தெரிய வருவதற்கு எட்வட் ஸ்னோடன் காரணமாக இருந்தார். அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரியாக செயற்பட்ட எட்வட் ஸ்னோடன், அந்நாட்டின் பல ரகசியங்களை அம்பலப்படுத்தியிருந்தார். இந்நிலையில் அவர் உயிர் அச்சுறுத்தல் காரணமாக பிறிதொரு நாட்டில் தஞ்சம்…
உலகில் முதல் தலைமாற்று சத்திர சிகிச்சை! வரலாற்று சாதனை படைக்கும்…
ஒரு நபரின் உடலில் வெட்டி அகற்றப்பட்ட பாகங்கள் மற்றவர்களுக்கு பொருத்தும் சத்திரசிகிச்சை பற்றி நாம் கேள்விபட்டிருப்போம். பிற நபரிடம் இருந்து பெறப்பட்ட சிறுநீரகம், கண் ஆகியன மற்றவர்களுக்கு சத்திரசிகிச்சை மூலம் பொருத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஒருவரின் தலை மற்றுமொருவரின் உடலில் பொருத்தப்பட்ட சத்திர சிகிச்சை பற்றி நீங்கள் கேள்விபட்டுள்ளீர்களா?.…
தன்னை கடுமையாக விமர்சித்த பெண்களுக்கு உயர் பதவி வழங்கிய டொனால்ட்…
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் தனது அமைச்சரவைக்கு இரண்டு பெண்களை பெயரிட்டுள்ளார். தெற்கு கரோலினா ஆளுநராக தற்போது செயற்படுகின்ற நிகி ஹேலி (Nikki Haley) மற்றும் பெட்சி டிவோஸ் (Betsy DeVos) ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனர். நிகி ஹேலி ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமெரிக்க பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.…
48 நாடுகள் அழியும் ஆபத்து..! வெளியான அதிர்ச்சி தகவல்
புவி வெப்பமயமாதலால் 48 நாடுகள் அழியும் ஆபத்து இருப்பதால் 2050ம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை, 100 சதவீதம் பயன்படுத்த 48 நாடுகளும் தீர்மானம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. உலகில் ஏற்படும் பருவ நிலை மாற்றத்தால் புவி அதிக அளவு வெப்பமாகி வருகிறது, இதன் காரணமாக பனிப்பாறைகள் உருகுகின்றன. அவை தண்ணீராக…
வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவார்கள்! டிரம்ப் அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் தனது ஆட்சிக் காலத்தின் முதல் 100 நாட்களுக்கான செயல் திட்டத்தை அறிவித்திருப்பது சர்வதேச அரங்கிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக குடியரசு கட்சித்தலைவர் டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி பதவி ஏற்க உள்ளார்.…
இந்த கிராமத்தை பற்றி தெரிந்தால் நம்பவே மாட்டீங்க… அப்படியென்ன கிராமம்…
புற்றுநோயின் தாக்கத்தால் மரணிக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. எந்த நாட்டினை எடுத்துக்கொண்டாலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் இருக்கத்தான் செய்வார்கள். இப்படிபட்ட காலத்தில் எந்த விதமான நோய்களின் பாதிப்புகளும் இல்லாமல், நோய்கள் பற்றி தெரியாமல் வாழ்ந்து வரும் மக்கள் வசிக்கும் விசித்திரமான நகரம் ஒன்று இருக்கிறது.…
ஹிட்லரின் இந்த ரகசியம் தெரியுமா?… உஷ்ஷப்பா… இப்பவே கண்ணக்கட்டுதே!…
வரலாற்றை நாம் திரும்பி பார்க்கிறோமோ இல்லையோ, வரலாறு நம்மை திரும்பி பார்க்க வைக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்த மனிதர் தான் அடால்ப் ஹிட்லர். உலகில் ஜேர்மனியரே உயர்ந்த இனத்தினர், உலக மக்கள் அனைவரும் தனது கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டும் என்பதற்காக நாஜி கட்சியை ஆரம்பித்தார். இந்த நாஜி கட்சியினர், யூத…
டிரம்பை பிடிக்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம்: சொன்னது யார் தெரியுமா?
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பை பிடிக்காதவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறி வேறு நாட்டில் குடியேறலாம் என அந்நாட்டு நீதிபதி ஒருவர் வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தெரிவானதை தொடர்ந்து அவருக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.…
உலகில் பாம்புகள் மட்டுமே வாழும் மர்மத்தீவு… மனிதர்கள் சென்றால் அதோகதிதான்!
பிரேஸில் அருகே அட்லாண்டிக் பெருங்கடலில் பிரேஸிலின் சா பாலோ மாகாணத்திலிருந்து 33 கி.மீ. தொலைவில் சுமார் 4,30,000 ச.மீ. பரப்பளவுள்ள ஒரு தீவு உண்டு. Ilha da Queimada Grande என்றழைக்கப்படும் இந்த தீவில் பாம்புகள் எண்ணிலடங்காத அளவில் இருக்கின்றன. இதனாலேயே இதற்கு பாம்புகள் தீவு என பெயரிடப்பட்டுள்ளது.…
சிரியாவில் 4 மணி நேரம் போராடி உயிருடன் மீட்கப்பட்ட சிறுவன்:…
சிரியாவில் வான் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுவனை 4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்டுள்ளனர். சிரியாவின் அலெப்போ நகரில் ரஷ்ய கூட்டுப்படைகளின் வான் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்த நிலையில் அலெப்போ பகுதியில் வான் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடத்தின்…
குடிமக்களுக்கு துரோகம் செய்கிறாரா பிரித்தானிய மகாராணி?
பிரித்தானிய நாட்டில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையை சீரமைப்பதற்கு பொதுமக்களின் வரிப்பணத்தை செலவிடுவதற்கு அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பக்கிங்ஹாம் அரண்மனையை புதுப்பித்து சீரமைக்கும் பணிகள் அடுத்த 10 ஆண்டுகள் நடைபெறும் என நேற்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின. மேலும், ஆண்டுதோறும் மகாராணிக்கு அரசாங்கம் அளித்து வரும்…
வெளி உலக தொடர்பின்றி வாழும் மனிதர்கள்!
வெளி உலக தொடர்புகள் இன்றி காட்டில் வாழும் மனிதர்கள் சிலர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் சிலர் சிறிய வஸ்திரத்தை அணிந்திருந்தாலும் சிலர் ஆடைகள் அணியாமல் இருப்பதாக கூறப்படுகிறது. பிரேசில் மற்றும் வெனிசூலா ஆகிய நாடுகளின் எல்லையில் இப்படியான மனிதர்கள் சுமார் 35 ஆயிரம் வாழ்வதாக கூறப்படுகிறது. அமேசன்…
100 ஆண்டுக்குப் பிறகு உயிர்பிழைப்பேன்: 14 வயது சிறுமி உடலை…
மருத்துவ முறைகளில் காலத்திற்கேற்ப நவீன கண்டுபிடிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் சர்வசாதாரணமாகப் போய்விட்ட நிலையில், அடுத்து தலைமாற்று அறுவை சிகிச்சைக்கான முயற்சியும் இறந்த மனிதனை உயிர்பிழைக்க வைக்கும் ஆய்வுகளும் தொடர்கின்றன. இதனால் அடுத்த தலைமுறையின் மருத்துவ வளர்ச்சி பிரமிக்கத்தக்க வகையில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த…
பிரித்தானியாவை நிலைகுலைய வைத்த டோர்னாடூ புயல்! தூக்கி ஏறியப்பட்ட வீடுகள்
பிரித்தானியாவில் ஏற்பட்ட டோர்னாடூ புயல் காரணமாக வீடுகள் மற்றும் கார்கள் தூக்கிய ஏறியப்பட்டதால் பல்வேறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளனர் பொதுமக்கள். பிரித்தானியாவின் இன்று காலை 10.30 மணி அளவில் சுமார் 95 கி.மீற்றர் அளவிற்கு அதிவேகமாக TORNADO புயல் வீசியதால், பிரித்தானியாவின் முக்கிய நகரமான West Wales பகுதியில் அமைந்துள்ள…
டிரம்ப் அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்
அமெரிக்க ஜனாதிபதியாக உள்ள டொனால்ட் டிரம்ப்பின் அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண் நிக்கி ஹாலே இடம்பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி பதவி ஏற்க உள்ளார். இதற்கான வேலைகள் நடைபெற்று…
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு நேர்ந்த பரிதாபம்! நகர மக்களின் அதிரடி
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பிற்கு சொந்தமான கட்டடங்களிலிருந்து அவரது பெயர் நீக்கம் செய்யப்படவுள்ளது. அமெரிக்காவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் சிலவற்றில் இருந்து ட்ரம்பின் பெயரை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த நகர மக்களின் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் இந்த தீர்மானம்…
டொனால்ட் ட்ரம்பின் முதலாவது அதிரடி நடவடிக்கை! அச்சத்தில் அமெரிக்க சிறுபான்மையினர்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்பின் அடுத்த செயற்பாடுகள் எவ்வாறு அமையும் என்பது தொடர்பில் உலக நாடுகள் ஆவலாக காத்திருக்கின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் சிறுபான்மை சமூகங்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையிலான முடிவொன்று ட்ரம்ப் எடுத்துள்ளார். ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக சர்ச்சைகளுக்கு பெயர் போன வலதுசாரி கொள்கைகள் கொண்ட ஸ்டீவன்…
உலகில் காசில்லா பணபரிவர்த்தனை நடைபெறும் 10 நாடுகள் எவை தெரியுமா?
உலகில் பல நாடுகள் காகிதமில்லா மற்றும் காசில்லா பணபரிவர்தனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. அவற்றில் முதலிடம் வகிக்கும் 10 நாடுகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. காசில்லா பணபரிவர்த்தனை நடைபெறும் நாடுகளின் பட்டியலில் 10-வது இடத்தில் தென்கொரியா உள்ளது. சாம்சங் நிறுவனத்தின் தாயகமான தென்கொரியாவில், வாடிக்கையாளார்கள் மேற்கொள்ளும் மொத்த பணபரிவர்த்தனைகளில்…
பூமிக்கு பேராபத்து….! உலகம் அழியப் போகின்றதா..? சுனாமி குறித்து துல்லிய…
68 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை உள்ளிட்ட ஏராளமான நாட்டை சேர்ந்த மக்கள் நேற்றைய தினம் சூப்பர் மூனை பார்த்து ரசித்துள்ளனர். இதன் போது சாதாரணமான நிலவின் தோற்றத்திலும் பார்க்க 14 மடங்கு பெரிய நிலவினை பார்க்க முடியும் எனவும், அதன் பிரகாசம் சாதாரண முழு நிலவின் பிரகாசத்திலும் 30…
பயங்கரமான இயந்திர மனிதனை உருவாக்கிய ரஷ்யா
உலகில் மிகவும் பயங்கரமான இயந்திர மனிதனை ரஷ்யா தயாரித்துள்ளது. இயந்திர படை வீரன் என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. 4 மைல் தொலைவில் இருக்கும் எதிரியை அடையாளம் கண்டு கொலை செய்யும் திறன் இருப்பது இந்த இயந்திர மனிதனின் சிறப்பம்சமாகும். இதனடிப்படையில், இந்த இயந்திர மனிதனுக்கு 4 மைல் தொலைவில்…
முஸ்லிம்களை கடுமையாக விமர்சித்த டொனால்ட் ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கை!
இதுவரை காலமும் இல்லாத வகையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியும், நடைபெற்ற தேர்தல் முறையும் குறித்து ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு கோடீஸ்வர வர்த்தகரான டொனால்ட் ட்ரம்ப வெற்றி பெற்றுள்ளார். அவர் அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக அடுத்தாண்டு பதவி ஏற்கவுள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி பிரச்சார காலங்களில்…
